இன்னும் இந்த பாட்டுக்கு இணையாக இன்று வரை ஒரு பாட்டு வரவில்லை என்பது என் எண்ணம். ,♥ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன், நான் கேட்டடதிலே அவள் வார்த்தையைத்தான், ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன், - (நான் பார்த்ததிலே அவள்...) எந்தக் கலைஞனும் அவளை சிலை வடிப்பான், எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான், அந்த இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும், அவள் நினைவாலே என் காலம் செல்லும்.. - (நான் பார்த்ததிலே அவள்...) இடையோ இல்லை இருந்தால், முல்லைக் கொடி போல் மெல்ல வளையும், சின்னக் குடை போல் விரியும் இமையும், விழியும் பார்த்தால் ஆசை விளையும், அந்தப் பூமகள் திருமுகம் மேலே, குளிர்ப் புன்னகை வருவதினாலே நிலவோ, மலரோ, எதுவோ..?? - (நான் பார்த்ததிலே அவள்...) ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து அவள் தான் சொல்லத் துடித்தாள் உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று கண்ணால் சொல்லி முடித்தாள் அந்தக் காதலன் முகம் தொடுவானோ? இந்தக் காதலி சுகம் பெறுவாளோ கனவோ, நனவோ, எதுவோ?? நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன் நான் கேட்டதிலே உன் வார்த்தையைத் தான் ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன் நான் பார்த்ததிலே உன் ஒருவனைத் தான் நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன் -------------------------------------- திரைப்படம்:- "அன்பே வா"; Movie:- "Anbe Vaa"; - ஆண்டு - Year:- 1966; இசை: ஏம்.எஸ். விஸ்வநாதன்; Music: M.S.Viswanathan - (MSV); இயற்றியவர்:- கவிஞர் வாலி; Lyrics:- Poet Vaali; பாடியவர்:- டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா; Singers:- T.M.Soundararajan,(TMS); P.Suseela, (PS).
@lathasuresh4606
Жыл бұрын
காதல் படங்களின் தலைவன் அன்பே வா புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@chandrasmithorg
Жыл бұрын
அருமையான பாடல். இதற்கு மேல் கெடுக்க முடியாது. வேண்டாம் விட்ருங்க
@thillaisabapathy9249
4 жыл бұрын
என் கற்பனையை கொள்ளை கொண்ட கவிஞர் வாலியின் வரிகள் .. இடையில்லாத என் தேவதை ... இருந்தால் அது முல்லை கொடி போல் வளையும் .. மெல்ல வளையும் ... குடை போல் விரியும் விழியையும் இமையும் .. பார்த்தால் ஆசை விளையும் .... புடவையில் புள்ளி மானாக துள்ளி ஓடும் அந்த அழகு ... கடைசி ஒரு சரணத்தை பாடினாலும் சுசீலா பாடல் முழுவதுமாக பாடிய உணர்வு.. எம்.ஜி.ஆராக பாடும் டி.எம் .சௌந்தர்ராஜன் .. வளர்ந்த செடியை வளைத்து நாணும் சரோஜாதேவி ... ஆமாம் ... "நான் பார்த்ததிலே இவள் ஒருத்தியைதான் அழகி என்பேன்".... உண்மை . வண்ண மயமான ஏவிஎம் தயாரிப்பு ...
@rameshh3293
Жыл бұрын
SARO amma suitable lyrics valli ayya ve sonnadu
@AkbarAli-nv2jc
Жыл бұрын
காலத்தால் அழியாத இனிமையான பாடல்
@rameshh3293
Жыл бұрын
SARO amma vukagaagave created that lyrics 🙏
@user-tz6gc8fw5t
27 күн бұрын
My fvt duet song of MGR
@sinnathambymahesan6217
10 жыл бұрын
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன் நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான் ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன் நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான் ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன் எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான் எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான் எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான் எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான் அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும் அவள் நினைவாலே என் காலம் செல்லும் நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன் இடையோ இல்லை இருந்தால் - முல்லைக் கொடிபோல் மெல்ல வளையும் சின்னக் குடைபோல் விரியும் இமையும் விழியும் பார்த்தால் ஆசை விளையும் அந்தப் பூமகள் திருமுகம் மேலே குளிர் புன்னகை வருவதனாலே நிலவோ மலரோ எதுவோ நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன் நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான் ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன் ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து அவள்தான் சொல்லத்துடித்தாள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் வந்து அவள்தான் சொல்லத்துடித்தாள் உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று கண்ணால் சொல்லி முடித்தாள் உயிர் நீயே என்று நினைத்தாள் இன்று கண்ணால் சொல்லி முடித்தாள் அந்தக் காதலன் முகம் தொடுவானோ இந்தக் காதலி சுகம் பெறுவாளோ கனவோ நனவோ எதுவோ நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன் நான் கெட்டதிலே உன் வார்த்தையைத்தான் ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன் நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான் நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
Пікірлер: 19