நவராத்திரியில் இந்த ஒரு நாள் தவறவிடக்கூடாது..மாலை இந்த பாடல் முக்கியம் @aalayavideo
துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.
Негізгі бет Ойын-сауық நவராத்திரியில் இந்த ஒரு நாள் தவறவிடக்கூடாது..மாலை இந்த பாடல் முக்கியம்
Пікірлер: 6