1965ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த
'நீ' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'சந்தோஷம் வந்தால் பெண்மலர் கண்மலரும் '. பாடியவர்கள் P. B. ஸ்ரீநிவாஸ், P.சுசீலா. பாடலாசிரியர் கவிஞர் வாலி. இசையமைப்பு மெல்லிசை மன்னர் M. S. விஸ்வநாதன்.
Негізгі бет NEE (1965)-Santhosham vanthaal penmalar kanmalarum-P.B.Srinivas, P.Suseela-M.S.Viswanathan
Пікірлер: 6