சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எளிதாக பயன்படுத்தும் வகையில் மரத்திருகையை வடிவமைத்துள்ளார் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இயற்கை விவசாயி பிச்சைமுருகன் அவர்கள்..நெல் உமி நீக்க வாகை மரத்தினால் செய்யப்பட்ட மரத்திருகை
ஸ்ரீவில்லிபுத்துார், அச்சங்குளத்தை சேர்ந்தவர் இயற்கை விவசாயி பிச்சைமுருகன் அவர்கள் 23 ஆண்டு களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவரது வயலில் பல அறிய பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு வருகிறார் .
2010 ஆம் ஆண்டில் இவர் எளிய வகையில் நெல்லில் இருந்து உமியை நீக்குவதற்கு வாகை மரத்திருதை ஒன்றை வடிவமைத்து பயன்படுத்தி வருகிறார்..
இவரது மரத்திருகையை பார்த்து இயற்கை வேளாண் அறிஞர் திரு.நம்மாழ்வார் அவர்கள் தமக்கு 100 மரத்திற்கு கைகள் செய்து தருமாறு பிச்சை முருகன் அவர்களிடம் கேட்டு இருந்தார்.. Paddy deshusking machine
பிச்சைமுருகன்
+91 93627 94206
1 மணி நேரத்தில் 100 முதல் 150 கிலோ நெல்லை உரிக்கும் இயந்திரம் | Automatic Mini Rice Mill 100 Kg/hr • 1 மணி நேரத்தில் 100 மு...
🏡வீட்டிலேயே ✂️அறுவடை செய்த 🌾நெல்லில் உள்ள கல்,களிமண்,வைக்கோல்,தூசியை நீக்கும் 🏭இயந்திரம் | Paddy pre cleaner machine • வீட்டிலேயே அறுவடை செய்...
Негізгі бет நெல் உமி நீக்க வாகை மரத்தினால் செய்யப்பட்ட மரத்திருகை /சிறுவர்கள்- முதியவர்கள் வரை பயன்படுத்தலாம்
Пікірлер: 55