எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! வாழ்க திராவிடம்! வெல்க தமிழ்நாடு!
@balasubramaniansethuraman8686
2 ай бұрын
ராஹுல் அவர்கள் தற்போது பரோலில் தான் இருக்கிறார். இந்த லட்சணத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசியல் தேவை என்று பல கட்சி தலைவர்கள் சொல்லி வருகிறார்கள்.
@sakthivelsembu1862
2 ай бұрын
அடுத்த கலைஞர் ஐயா சிவசங்கர் வாழ்க!
@niviparthasarathy9325
2 ай бұрын
MS Basker / Bula / Peela Rajesh ?
@TheRagram69
2 ай бұрын
Judgement will be given immediately within 15 years.
@natarajansubramaniam7016
2 ай бұрын
மாணவர்கள் மட்டுமல்ல மதுரை நெல்லை தூத்துக்குடி.. போன்ற இடங்களில் இருந்து சென்னையில் வாழும் பலரும் நான் மதுரைக்காரன்.. நான் திருநெல்வேலி ஆள் நான் தூத்துக்குடி.. கழுத்தை அறுத்து போட்டு போய்டுவேன்.. போலிஸ் வழக்கு போடட்டுமே.. ஒரு மாதத்தில் பெயிலில் வந்த விடுவேன் என்று சென்னையில் மிரட்டுவதுண்டு. ..
@lakshmiraghuraman2995
2 ай бұрын
Movies impact.When such dialogues are delivered by artists from those areas ,it creates an impression that violence is the norm there.Unfortunately,our movies confuse rowdyism with bravery.
@viswakumarnaidu1529
2 ай бұрын
🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉
@sumathisivasankar845
2 ай бұрын
விலைக்கு வாங்கலாம். கரூர் காரன் தவிர மற்ற கேஸ் 😂
@pspadmanaban653
2 ай бұрын
நீங்கள் சொல்வது போல் நடந்து அமைச்சர்கள் தண்டிக்கப் பட்டால் சந்தோஷம். கானல் நீராகாமல் நிஜமாகவே நடந்தால் நல்லது.
@rajkumarj7351
2 ай бұрын
Are you go to jail conform? True New 🆕 ❤ good 👍 program
@saisarathivasan2612
2 ай бұрын
He was also in that party.
@duraisamyd.s.866
2 ай бұрын
நெடுஞ்சாலை துறை,பொதுபணித்துறை, இரண்டும் அரசியல்வாதிகளின் பணப்பாதையா....?😂😂😂
@prakashbabu-yp8ek
2 ай бұрын
எது நல்வழி என்பதே கேள்வி
@b.suresh4917
2 ай бұрын
இது எங்கள் ஊழல் திராவிடம் கட்சியில் உள்ள அத்துனை ஊழல் வாதி தான்😂😂
@FernandoJohnson-c3n
2 ай бұрын
Ithai sonnavar pzha .karupaiah
@rajendranm8886
2 ай бұрын
கொள்ளிடம் தடுப்பணை அடித்து கொண்டு போனதற்கு இப்பணியை செய்வர்கள் மீண்டும் கட்டி கொடுக்க வேண்டும். கொள்ளிடம் அணை கட்டிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அனைவரும் கைது செய்ய வேண்டும்
@sankariramakrishnan7237
2 ай бұрын
அவர்களிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தை திரும்ப பெற வேண்டும். நன்கு ஆராய்ந்து தகுதி பெற்றவர்களிடம் இப் பணியை கொடுக்க வேண்டும்.
Пікірлер: 34