WCSC விருதுநகர் மண்டலம் சாத்தூர் மன்றத்திற்காக பேரா முத்து நினைவு நல்லது வேண்டும் என்ற தலைப்பில் ஆற்றிய சிந்தனை உரையின் பதிவு. இதில் பாரதியின் கவிதை வரியான நினைவு நல்லது வேண்டும் என்பதை எப்படி வேதாத்திரி மஹரிஷியின் விளக்கத்தோடு ஒப்பிட்டு விளக்கியுள்ளார் என்பதை கேட்டு பயனடைவீர்களாக. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Негізгі бет நினைவு நல்லது வேண்டும் by SKY பேரா முத்து
Пікірлер: 28