நிலம் வாங்கும்போது நாம் கவனிக்கவேண்டியது பத்திரம்? பட்டா? | Maskmoonji | IN TAMIL-
பட்டா என்பது ஒரு நிலம் இவர் பெயரில் தான் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய் துறையால் அளிக்கப்படும் ஒரு சான்று ஆகும். அதாவது பட்டா என்பது நில உரிமை ஆவணம் என்று சொல்லப்படுகிறது. அந்த பட்டாவில் யார் பெயர் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர் ஆவார்.
பத்திரம் என்பது ஒரு சட்டப்பூர்வ ஆவணமாகும். இது நிலம் வைத்திருக்கும் நபர் குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதால், சொத்துக்கான சில உரிமைகளை வைத்திருப்பவருக்கு இந்த ஆவணம் வழங்குகிறது. பொதுவாக, சொத்து அல்லது வாகனத்தின் உரிமையை மற்றொரு நபருக்கு மாற்றுவதற்கு பத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பட்டா செல்லுமா இல்லை பத்திரம் செல்லுமா என்று கேட்டால் என்ன சொல்வது. பட்டா மற்றும் பத்திரம் இரண்டுமே தான் முக்கியமானது. எந்த
நேரத்தில் எது முக்கியம் என்று யாராலும் சொல்ல முடியாது.
உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் பட்டா என்பது உரிமைப் பத்திரம் அல்ல,பத்திரம் தான் முக்கியம் என்றும் பத்திரம் பத்திரம் இல்லை என்றால் பட்டா தேவையில்லை என்றும் கூறியுள்ளது.
அதனால் நிலம் இருக்கிறது என்றால் அதற்கு பட்டாவும் முக்கியம் பத்திரமும் முக்கியம்.
இந்த வீடியோ உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
கேள்விகளுக்கு நீங்கள் கருத்து பெட்டியில் எங்களுக்கு ஒரு கருத்தை தெரிவிக்கலாம்
******************************************************************************************நன்றி***************************
FOLLOW US ON,
Instagram🤖:
instagram.com/legal_mask_...
Facebook✨:-
/ mask.moonji
Telegram⚖️:-
t.me/maatrathainokkibroadcast
KZitem💵:-
bit.ly/3jUZ8uU
Blog🖊️:-
maskmoonji.blogspot.com/?m=1
#நிலம்வாங்கும்போதுநாம்கவனிக்கவேண்டியதுபத்திரம்?பட்டா?|Maskmoonji|IN TAMIL#maskmoonji#maskmoonjichannel#india#centralgovernment#law#state#judgment #awareness#patta#pathiram#property#purchase#important#பட்டா#பத்திரம்#சொத்து #சொத்துரிமை#சொத்துவாங்குபவர்#documents
Негізгі бет நிலம் வாங்கும்போது நாம் கவனிக்கவேண்டியது பத்திரம்? பட்டா? | Maskmoonji | IN TAMIL
Пікірлер: 1