மோகன்ராஜ் அண்ணா நீங்கள் நலமா இன்னும் இந்த மாதிரி நிறைய தகவல்களை தர வேண்டும் கூடிய விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்
@gopalakishnangoplal2299
4 күн бұрын
Good
@Sivanesan-bw8mw
5 күн бұрын
அருமையான பதிவு நன்றிகள் பல
@haliquszamanm406
4 күн бұрын
Super
@sreerasaswamy8928
5 күн бұрын
ஐயா இவ்வளவு பெரிய வேலை செய்வதற்கு பதிலாக ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு மூன்று அடிக்கு வரப்பை உயர்த்தி போட்டால் மேகக் கூட்டம் உருவாகி தன்னால் மழை பொழியும் மற்றும் நிலத்தடி நீர் மட்டமும் 20 அடிக்கு வந்து விடும் மரம் வளர்த்தால் மழை வராது மரத்திற்கு மழையை ஈர்க்கும் சக்தி உண்டு ஆனால் உருவாக்கும் சக்தி இல்லை மேகக் கூட்டங்களை உருவாக்கி மழையை உண்டாகும் சக்தி வரப்புகளுக்கு மட்டுமே உண்டு எனவே வரப்பு உயர நீர் உயரும்
Пікірлер: 7