இணைந்து பாடுவோம் இறைவனை பாடுவோம்.
இந்த பதிவில் நமக்கும் இறைவனுக்கு உள்ள பூர்வ ஜென்ம பந்தம், அவர் நம்மை காத்து நம்முடன் இருந்து நம் அறிவை உயர்த்திக் கொண்டே வந்த தன்மையை உணர்தல்.
நம்மை உயர்த்தும் இறைவன் நம்மை காத்து செல்வ செழிப்போடும் சீரும் சிறப்போடும் பேரும் புகழோடும் வைத்து நம்மை காப்பார்.
ஒரு மருந்து எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு என்பது போல் ஒரே பாடல் எல்லா கடவுளுக்கும் ஒரே பாடல். எல்லா கோவில்களிலும் பாடுதல்.
கடவுள் எல்லா இடங்களிலும் நிற்க வர நினைத்து உள்ளான். எண்ணிலும் எழுத்திலும் இப்பாடலிலும் அவனே உள்ளார். அறியாமை நீக்கி மெய்யறிவு கொடுத்து பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக வாழ வைக்க இந்தப் பாடல் இந்தப் பதிவு. வேற்றுமை நிறைந்த இந்து சமுதாயத்தில் ஒற்றுமையை கூட்டும் பாடல்.
Негізгі бет #ஒன்றுபடுவோம்
Пікірлер