ஓம் சரவண பவ மந்திரம் ஆறு முகம் கொண்ட ஸ்கந்தனின் ஆத்மாவைக் கொண்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பகவான் ஸ்கந்தனின் ஆற்றலை அணுகலாம்.
இந்த மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்தவுடன் முருகன் நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறார், நம் கஷ்டங்களைப் போக்குகிறார், சகல சௌபாகியத்தை அளிக்கிறார்
Негізгі бет Om SaravanaBhava | Mediation Mantra | ஓம் சரவணபவ | தியான மந்திரம் | 108 times chanting
Пікірлер: 45