கோவை அய்யா முத்து மீதிவரிகளை எழுதி அப் பாடலை பூர்த்தி செய்தார். அவர் கவிஞர்..விடுதலை தியாகி..வணிகர்..கதர் நூற்புத் தொழிலை தமிழ் நாடு முழுவதும் பரப்பியவர். விவசாயி.. மற்றும் கடும் நேர்மையாளர்..காந்தி யுடன் 1928 லேயே வாதாடி டவர். அதனாலேயே புதிய கதர்சட்டைக்காரர்கள் அய்யா முத்து கவுணடரின் புகழை மறைத்துவிட்டனர். கஞ்சன் படத்தில் அவர் எழுதிய ஒரு பாடலின் வரி ...தமிழன் நாட்டிலே தமிழன் ஆட்சியே தழைத்திடச் செய்யடா தமிழா...(சீரங்கத்தார்)
Пікірлер: 3