தன் தவறை உணர்ந்து இறைவன் அருளால் மன்னிப்பு கேட்ட அந்த பிராமணர்❤ அதை மன்னித்த நந்தனார்🙏♥️ இறைவா என்ன தவம் செய்தேன் இப்புண்ணிய பூமியில் பிறக்க🙏🙏
@purushothamana9447
Жыл бұрын
ஒரு வேலி என்பது 6.17ஆறு ஏக்கர் பதினேழு சென்ட் 40வேலி என்பது 246.8ஏக்கர் ஒரு இரவில் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது பக்தி உண்மையான பக்தி நந்தனார் பூமி உள்ள வரை புகழ் வாழும்.
@shobanakrishnan8337
Жыл бұрын
Amaam bhakthi dhaan mukyam. Jaathi kedayaathu..
@srisridhar9606
Жыл бұрын
Whenever I used to watch Nandanar video clipings/ movie , tears are rolling down my eyes , despite I am sr RTD orthopaedic surgeon , That much this made impaction on real bhakthi , I think people still love this movie including Me , despite it was released more than ? 60 yrs ago , 🎉🎉🎉
@Kaleespandi-x9h
Жыл бұрын
Om namassivaye 🙏🙏🙏🙏🙏🙏
@idhunaanu.......1860
Жыл бұрын
Namashivaya vaazga Naathan thaaz vaazga
@ACU288
11 ай бұрын
@@srisridhar9606I'm happy to see an orthopedic surgeon with tears commenting here with full pious and involvement. Bcoz I'm also a non practising general physician. Hat's off dear Dr Sir 🙏🙏🙏
@humblerajesh.9129
6 ай бұрын
உண்மை சம்பவம்... ஈசன் அற்புதத்தை நடதிகாடினார்.. ஓம் நம் சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunbaskaran6410
3 ай бұрын
Not only god bless ,need to see the no different on caste also should be taken
@Vishal-pp1or
27 күн бұрын
Ennaku apudithan iruku suddena thonum parupan..
@user-ll8jz8rz3q
8 ай бұрын
என்னவென்று தெரியவில்லை ஓயாமல் எந்த பாடலையும் இந்த படத்தையும் காண என் நெஞ்சம் தூண்டுகிறது
@rkarthik2382
6 ай бұрын
S unmai
@elakkiasuva3059
6 ай бұрын
உண்மை
@deepamalam.a870
6 ай бұрын
I had blessed to visit the temple where the Kal Nandi moved away for him to see the Sivan temple at Thirupungoor, near Vitheeshwarankovil.
@mageshkrishnan-l9y
5 ай бұрын
I am a sinner, this song making me crying like anything
@SenthilkumarKanishka-is6pd
5 ай бұрын
Again Again 🥰🙏🙏🙏
@thuruvanarumugam819
11 ай бұрын
இந்த காட்சியை காணும்போது என் உடம்பே சிலிர்த்து விட்டது எல்லாம் சிவ சிவ ஓம் நமசிவாய
@selastinprabhu1113
2 ай бұрын
Naanum unarnthen❤
@samiarul2232
Жыл бұрын
இறைவனுக்கு ஜாதிமத வேறுபாடுகள் இல்லை என்பதற்கு இந்த திரைப்படம் காட்டும் அதி உன்னதம்
@ngowri468nagarajan9
9 ай бұрын
ஐயா திரைப்படம் இல்லை நடந்தது
@maragathamRamesh
10 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும் மனம் நெகிழ்கிறது கண்களில் நீர் பெருகுகிறது
சாதியை நாடுபவன் மிருகம் சாதிக்கநினைப்பவன் மனிதன் அன்பை போதித்து பேரின்பமான சிவபெருமானை அடைவதே மனித வாழ்வின் மிக ரகசியம் மகாகுரு அன்பு குரு நந்தனார் தாத்தா திருவடி சரணம் தாத்தா உன் தரிசனம் தரவேண்டும் வாழ்கவாழ்கவே தாத்தா புகழ்
@nanjaikarthik1736
Жыл бұрын
அப்போதும் அந்த சிவபெருமானை நினைக்க உன் மனம் வரவில்லை பார்த்தாயா
@bluehillchannel3968
Жыл бұрын
சாதியை ஒழிக்க என்ன வழி.
@kamal-st2mz
Жыл бұрын
தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்பு என்ற நாடகம் பல ஆண்டுகள் நடக்கிறது தமிழ் நாட்டை தவிர அனைத்து மாநிலத்திலும் சாதி பெயர் பட்டத்தை பயன் படுத்துகிறார்கள் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சந்திர பாபு நாயுடு வெங்கயா நாயுடு ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அன்று முதல் இன்று வரை திரைப்பட மூலம் மூளை சலவை
@arangarpriya5505
Жыл бұрын
முதலில் குருவை தான் வணங்க வேண்டும்
@drkamatchi1320
Жыл бұрын
அருள் வழங்கியது முருகப்பெருமான்
@dheiveeganavarasam8297
Жыл бұрын
இறைவன் கருணைக்கு ஜாதி பூஜை தேவையில்லை. பரிபூரண அர்ப்பணிப்பே முக்கியம். நந்தனார் சிறந்த உதாரணம். ஈசன் திருவடிகளே போற்றி
@dsanthoshkumar-it7ie
6 ай бұрын
Sivana vanainguravanukku ethukku jathi😂
@sathyakalar9868
8 ай бұрын
காலத்தால் அழியாத காவியம் நந்தனார் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@tamilselvi0079
Жыл бұрын
மிகவும் அற்புதமான படம், நடிப்பு, பாடல். கடவுளே சாதி பார்க்கவில்லை. அற்ப பதர் மனிதன் சாதி பார்க்கிறான்.
@kanagarajkanagaraj9341
Жыл бұрын
இது உண்மை கதை இதை படமாக எடுக்கப்பட்டது
@shobanakrishnan8337
Жыл бұрын
Manisha dhaan mosamaanavan
@multiactivitynithya8257
Жыл бұрын
கலியுகத்தை முடிக்க இறைவனின் செயல் ❤ நாம் யோசிக்கும்போது ஜாதி எங்கிருந்து வந்தது , நம்செயலில் திறன்கேற்ப ஜாதியை எண்ணத்தில் கொண்டு வந்தவன் இறைவன் தான் அவன் அறியாமல் எந்த செயலும் நடக்காது…,
@estherrani3878
10 ай бұрын
@@multiactivitynithya8257hy kilo
@arulkishore8854
11 ай бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனேஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாஎன்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவாபொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா
@VasuDevan-jb8yi
5 ай бұрын
வரிகள் மூலம் விளக்கும் விதம் அருமை நன்றி
@DharshiniMagesh-wx8od
Жыл бұрын
என்னை அறியாமல் கண்களில் கண்ணீ வந்து விட்டது 😢🙏🙏🙏
@selvamselvam4569
11 ай бұрын
😢😢😢
@94426
9 ай бұрын
Me too
@GopiNath-dx1pt
9 ай бұрын
ஆமா ❤️
@rajatvr5974
Жыл бұрын
பிறப்பு ஒரு முறை இறப்பும் ஒரு முறை மன்னில் பிறந்த மனிதன் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் நந்தனார் சரித்திரக் காவியம் ஈசன் செயல்
@selladuraip6380
Жыл бұрын
ஒவ்வொரு பிறப்பின் நோக்கத்தை உணர்வதே ஞானம் விளக்கப்பட்டுள்ளது.
@kalam7773
10 ай бұрын
உண்மை பக்தி எங்கே உள்ளதோ அவருக்கே இறைவனின் அருள் கிடைக்கும்
@rajalingamkrishnan7764
3 ай бұрын
Movie name please 🙏🏼🙏🏼🙏🏼
@onegram9373
6 ай бұрын
தேசிகர் மிக சிறந்த நடிப்பு மிக அற்புதமான குரலுடன் கூடிய பாடல்
@ganesank5802
Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான படைப்பு... என்னையறியாமல் கண்ணீர் வந்தது.
@admsms9836
11 ай бұрын
அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலானவர் எங்கள் ஐயா நந்தனார் என்பது பறையர்களுக்கு பெருமை
@bharathiramesh5878
8 ай бұрын
அதில் எல்லோருக்குமே பெருமைதான்🙏🙏
@kssps2009
8 ай бұрын
பறையர்கள் என்று கிடையாது. எல்லோருமே பிரும்மத்தின் அம்சமே. பார்ப்பனர்களின் மதியீனத்தால் தான் ஜாதி உருவாகியது
@VenkatVenkat-pn4ge
8 ай бұрын
Jaathi illa bro
@jey8055
7 ай бұрын
இந்த நன்தனார் வரலாற்றை சிதம்பரம் நடராஜர் திருக்கோவில் அர்ச்சகர் அனைவரும் பாக்க வேண்டும்
@JnanaVajra
5 ай бұрын
They even celebrate nanadanar idol in chidambaram temple , they know more than you . Sit down
@v.p.k.balaji4320
4 ай бұрын
Yes cidambaram temple bramins see this picture
@sundarsundar3157
4 ай бұрын
சினிமா டுபாக்கூர் சினிமா. ஐயர் வில்லன் சேக்கிழார் புராணத்தில் கிடையாது. துரைமுருகன் சொன்ன மாதிரி ...இந்தக் குடும்பத்தின் தாஸானு தாஸனாக.... இருப்பேன் என்று சினிமா உதயநிதிக்கு பல்லக்கு தூக்கி அப்புறம் ..இன்பநிதி... நிச்சயம் முதல்வர் என்று சொல்லி அதற்கும் காசு பார்க்கலாம். வெற்றி வெற்றி வாழ்க வாழ்க.
@paramasivamk9441
25 күн бұрын
@@JnanaVajra கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக🙂✨
@subramanian9476
5 ай бұрын
உண்மை எத்தனையோ முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🤟🤟
@prabaharannadar143
Жыл бұрын
அற்புத வரலாற்று ஆன்மீகம்😊
@Pavithra12345.
11 ай бұрын
என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது. ஒம் நமசிவாயம் என்னப்பனே
@SarathSep27Hp
9 ай бұрын
இப்பாடலின் தத்துவம் யாதெனில், சிவன் சொத்து குல நாசம் என்பதன் உன்மை பொருள், சிவனை வணங்கும் அனைவரும் சமம் , குலம் கோத்திரம் ஜாதி இல்லை, இதன் அர்த்தமே சிவன் சொத்து குல நாசம் என்பதாகும். அன்பே சிவம் 🙏🙏🙏 BN
@srbalayourfriend1729
Жыл бұрын
ஓம் நமசிவாய சர்வம் சிவமயம் சம்போ மகாதேவா இந்த ஒரு பாடல் சிவபெருமான் மீதுள்ள அன்பினாலும் , நம்பிக்கையாலும் கண்களில் நீரை வரவழைத்து விட்டது
@muruganv6145
9 ай бұрын
12:52
@musicalwanderings7380
Жыл бұрын
இந்த திருவிளையாடல் எல்லாம் நம் நாட்டில் மட்டும் தான் அரங்கேறியுள்ளது. உலகில் வேறெங்கும் இல்லை.
@MIKHAN-ze7ql
10 ай бұрын
எந்நாட்டவருக்கும் இறைவன் தான் சிவன். அவன் திருவிளையாடல் அரங்கேறாத நாடே இந்த உலகில் இல்லை. நமக்கு தெரிந்தது கையளவு தான்.
@Lyndon-rd9yl
9 ай бұрын
😅
@musicalwanderings7380
9 ай бұрын
@@Lyndon-rd9ylHindus have a rich spiritual tradition over the centuries. You can close your eyes and pretend that it's all hoax.
@brawlwithsmile9824
6 ай бұрын
ஏனெனில், நாம் வாழும் நாடு, ஒரு புண்ணிய பூமி. பல சித்தர்கள், அருளாளர்கள், மகான்கள், வாழ்ந்து ஜீவ சமாதி ஆன புண்ணியம் செய்த பூமி 🙏
@phithanvelu4783
5 ай бұрын
நம்மவர் மட்டுமே நல்ல கதை சொல்லி
@arul2330
Жыл бұрын
அருமை மனிதரை தெய்வனிலை பெறச் செய்யும் பொன்ன ம்பலப பாடல்
@tsfamily8189
Жыл бұрын
நடராஜா தரிசனம் செய்ய ஒரு வழி இருக்கிறது அது நந்தனரை நினைப்பது
@thillairanirathinavelu2807
Жыл бұрын
ஓம் ஶ்ரீ தில்லையம்பலம் எழுந்தருளியுள்ள ஶ்ரீ சிவகாமியம்மன் சமேத நடராஜப்பெருமானுக்கு அடியேன் குடும்ப சகிதம் நமஸ்காரம் செய்து வணங்குகிறோம்.தில்லை தலத்தின் எல்லையில் வீற்றிருக்கும் ஶ்ரீ தில்லையம்மனுக்கும் ஶ்ரீ தில்லைகாளியம்பாளுக்கும் எங்கள் நமஸ்காரங்கள். திருச்சிற்றம்பலம்.
@rkrishnan7839
9 ай бұрын
ஓம், நமசிவாய,அற்புதமான,படம்,, கண்ணில் நீர் வழிந்தது,ஓம்,நமசிவாய
@priyapriya2569
10 ай бұрын
ஓம் நமசிவாய எனக்கு எல்லாம் ஈசன் தான் இதா பார்க்கும் போது எனக்கு அழுகை வந்து விட்டது😢😢
@shotslover8391
5 ай бұрын
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா நீ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள் கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே ஆடிய பாதனே அம்பல வாணனே ஆடிய பாதனே அம்பல வாணனே நின் ஆழ்ந்த கருணையை ஏழை அறிவெனோ என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா நந்தனார் நாயகனை வணங்குகிறேன்!
@srinivasagopalannarasimhac8007
Жыл бұрын
Hats off to the producer and director of this film for such a revolutionary truth and true story
@vasudevanbalasubramanian8572
8 ай бұрын
The act is that of God. The film is a great reminder no doubt but the "revolution" belongs to The One Who performed it.
@varadharajvaradharaj5347
Жыл бұрын
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார் இந்த நந்தனார்
@csekar5565
Жыл бұрын
Intha place Mailaduthuarai near
@varadarajanchakrabani7608
Жыл бұрын
அவன் ஒரு அறிவு கெட்ட தெவிடியா பையன்.
@s.karunanithi1052
Жыл бұрын
இன்னொருவர் திம்மன்
@palanin4378
5 ай бұрын
ஓம் நமசிவாய ஈசனின் அற்புதமான தரிசனம் நந்தனாருக்கு கிடைத்தது போல் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது ஓம் நமசிவாய
@venkateshmuruganandam2117
Жыл бұрын
Who is watching 2023
@ajithkumarofficial9523
Жыл бұрын
Movie names
@gtslrk
7 ай бұрын
I am watching in 2024
@SumanSuman-tm1yh
6 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@srivaramangaisathya9147
6 ай бұрын
2024 மார்ச் மாதம் 13ம் தேதி
@srivaramangaisathya9147
6 ай бұрын
@@ajithkumarofficial9523நந்தனார்
@manimanibal9043
9 ай бұрын
எல்லாம் இறைவன் திருவடி ஐயா உண்மை நிலை ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சரணம் ஐயப்பா
@venkateshmuruganandam2117
6 ай бұрын
Who is watching 2024
@Akash-gd2op
Жыл бұрын
Thimman and Nandhan are the two Nayanars who touched my heart the most.
@yuvarajan3979
Жыл бұрын
மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு பதிவு வேறுபாடு பார்த்து வருதல்ல இறைவன் அருள் (நமசிவாய)
@anbalaganmani-wj2dy
Жыл бұрын
இந்த மண்ணில் விவசாயியே எங்கள் உயிர் எங்கள் மூச்சு நாட்டில் சாதியை பற்றி இழிவாக பேசியவன் எவனும் வாழ்ந்ததா சரித்திரம் இல்லை விவசாயத்தை அளிப்பவன் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை நாங்கள் விழ விழ நாங்கள் விவசாயிகள் தமிழர்கள்
இந்தப் பாடலை கேட்கும் போது இனி இந்தா பிறவியே வேண்டாம் என தோன்றுகிறது. பாடலை கேட்கும் போது உலகை மறக்கிறேன் அத்தனை செயல்களும் செயலிழக்கச் செய்கிறது.
@Sharmi1524
4 ай бұрын
சிவனின் ஆனந்த நாடாகம் இது பத்தியின் உண்மை கதை இந்த நாத்தனர் திரைப் படம் ஒம் சிவ சிவா நாமச்சிவாயா வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@samannababyrani6594
Жыл бұрын
மறு ஜென்மம் எடுத்தது போலிருந்தது அற்புதம்
@elangovane8534
5 ай бұрын
தண்டபானி தேசிகர் புகழ் வாழ்க
@swamivedantanandapuri1322
Жыл бұрын
True bhakti. Pure joy. Thanks. Miracles happen. Compassionate Lord. Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanvijayagopalan8404
Жыл бұрын
நந்தனைப்போல் ஒரு பார்ப்பான் இந்த நாட்டில் இல்லை என்று மஹாகவி பாரதி பாடியுள்ளார்.
@muruganv2119
Ай бұрын
இந்த காட்சியும் இந்த பாடலையும் நான் எப்போதும் கானும் பொது என்னை அறியாமல் 😂😂😂கண்ணிர் வருகிறது இது என் அப்பன் ஈசனின் மிது உள்ள பற்று காதல் அன்பு இன்னும் சொல்ல வார்த்தை இல்லை ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
@chellakadhalichellakadhali
10 ай бұрын
உண்மையான பக்திக்கு ஈடு இணை இல்லை........
@manikandanchemistry7243
Жыл бұрын
நந்தனாரகவே வாழ்துள்ளார்
@siddhartha8037
Жыл бұрын
Yes
@ManjulaManjula-j9z
6 ай бұрын
என்னுடைய நாற்பது வயதில் இந்த பாடலையும் படத்தையும் பார்த்தேன்
@kidsulagam5606
9 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢 ஆயிரம் பேசினாலும் அந்த இடத்தில் உள்ளவனுக்கு உள்ள வலி ...யாருக்கும் தெரியாது 😢😢😢😢😢😢
@palanivelu.a
Жыл бұрын
action, and the act is super.. goosebumps.. very good act .. really woderfull all are done well in their part
@Ka123ca
6 ай бұрын
இந்த காட்சியை பத்து முறை பார்த்தேன்
@nareshVibes
5 ай бұрын
இந்த காணொளியை கானும் போது என்னை அறியாமல் ... கண்ணீருடன் செர்ந்து புன்னகையும் வந்தது....
@sakthivelsakthi6845
Жыл бұрын
ஏதும் நான் அறியென்... நான் அறிந்த ஒன்று....... என்னுள் ஆட்சி செய்யும்...பரம்பொரூலே....
@sengottuvelavanc.p.4209
21 күн бұрын
i am 90s kids but i really like this songs and movie.heart touching song
@kamalakannan8166
Жыл бұрын
My eyes are really comes automatically tears om namashivaya
@somgouthami138
Жыл бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏what a excellent movie! Automatically tears come from my eyes 🙏🙏🙏🙏🙏 old is gold om namashiva 🙏🙏🙏🙏🙏🙏
@thinkpositive256
Жыл бұрын
Old is GOLD❤
@karthikeyanMS07
Ай бұрын
எனக்கு அழுகை வருகிறது இந்த பாடலை கேட்டவுடன் சிவ சிவ 😭🙏🙏
@SaravananSaravanan-se8mf
Жыл бұрын
Super acting kangal kalangugirathu! Arputham!
@Jamesfanceclub543...
Ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை கண்ணீர் மட்டுமே😢😢 ஓம் நமசிவாய🙏🙏🙏🙏என்னப்பன் ஈசனே போற்றி❤❤❤💛💛❤❤❤❤❤❤❤❤❤
The Giants Maharajapuram Viswanadha Iyer and Dhandapani Desigar 💐🙏😊
@Siva_S
24 күн бұрын
Serukalathur Sama
@user-dd2go9yh4h
21 күн бұрын
Excellent comments. Every scene in this film makes a real devotee forgets what's happening around him enthralled in it and it makes him unconscious, unable to do what is next to him. Great Dandapani Desikarval. Long live him. Yes it makes one wonder if real Nandanar would have lived like this. Think the film was produced by Gemini Vasan and was seen by all aethists of the time with tears rolling down their cheeks. Understand Dandapani Desikar was paid Rs 1 lakh some 8 decades ago now equivalent to perhaps several crores. Wonder if even Sivaji Ganesan would have been able put up such a great action.
இறைவன் மிகுந்த தாராள மனம் கொண்டவன் அதனால் தான் அனைத்தையும் நல்லது கேட்டது செய்ய வைத்து வேடிக்கை பார்க்கிறான் நான்காக பிரித்து வாழ வைக்கிறான்
@shanmugasundaramnallapan7315
Жыл бұрын
Hats off to Dhandapani Desigar ( Nandanar) and. Director of this movie
@user-ro3kw4yv8y
Жыл бұрын
நன்றி நண்பா வாழ்க பல்லாண்டுகள்
@palanikumara5276
Жыл бұрын
6:00 very correct and super
@priyavelu16
Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏
@ganeshddgani270
Жыл бұрын
என்ன ஒரு அருமையான படம் கடவுள் ஜாதி இன்றதே இல்லைங்கிறது இந்த விஷயத்துல ரொம்ப அருமையா எடுத்துருக்காங்க இந்த படத்தை மனிதர்கள் முட்டாள்கள் ஜாதி 😂😂😂
@AnandMathan
8 ай бұрын
Praise the lord Deivam iruku. Enda vadivam eduthu namai kakum.
@geethasuganthi8877
Жыл бұрын
Old is gold 🙏🙏🙏 from Kuwait
@priyahari7988
Жыл бұрын
Visa. Irunda. Soluga. Pro
@robertk4825
6 ай бұрын
அய்யா,இந்த நிகழ்வு.. நடைபெற்ற ஆண்டு..
@nagammak5746
Жыл бұрын
Nandanar pukaz vazga valarga OM Namashivaya 🙏🏿🙏🏿🙏🏿❤️
@sivagamikannan4546
Жыл бұрын
இறைவன் அறிவார் அனைத்தும்
@kalaivanig4203
7 ай бұрын
நமது அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்,பிரபஞ்ச சக்தி பெற்றார் திகழும் நமது ஈசனின் மகிமைகளை ஆதாரத்துடன் அனைவரும் அறியும் வண்ணம் நாம் அறிந்தாலும் இறைவன் இல்லை என்று கூறும் நாத்திகர்கள் இங்கு இருக்கவே செய்கிறார்கள் .கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் அருட்பெருஞ்சோதி தனி பெருங்கருணையான நமது ஈசன் பாரபட்சமின்றி காத்தருளி அவரின் படைப்பின் மகிமையை புனிதத்தை அனைவருக்கும் உணர்த்திக் கொண்டேதான் அருள்புரிகிறார் .அருட் பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி! ஜாதியில் கடையோன் என்ற மனிதர்களின் புனிதமான பக்தியை பிரதான மாய் கொண்டு அவர்களை ஆண்டு அருள்செய்த கரூணாசாகரன்! தயாபரன்! அன்பின் திருவுருவம்! நமது தகப்பன் ஈசன் வாழ்க! வாழ்க! ஓம் சிவ,சிவ ஓம்! 🙏🙏🔱🔱🪔🪔🙏🙏
@ahindia8106
Жыл бұрын
This is what Hindus all over the world must see, feel, live .practise.preach, upkeep and promulgate to bring the glory of Hinduism and Sanatha Dharma to the whole world. Stay away from man made faith and religion . Be a Hindu always and if you are not one, then embrace the way of eternal life ..Hinduism and Sanatha Dharma.
@PerumPalli
3 ай бұрын
மன்னர் மன்னன் சொன்ன பிறகு இதை பார்த்தால், வரலாற்றில் என்னென்ன தகுடு தத்தம் நடக்குது என்பது வேதனையாக உள்ளது
@user-or8jj8zk2k
6 ай бұрын
அப்பன் அருள் இருந்தால் தான் அவன் அருளாளே அவன் தாள் வணங்கி ஏழைகளின் மனதில் இறைவன் குடி கொல்வார் அப்பன் ஈசன் இருப்பார்ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!❤❤❤❤❤❤❤👍👍👍🕉️✡️🪷🪷🪔🪔🪔🪔🪔🔥🔥🔥🔥🔥
@muthukkumaranpazhani1525
Жыл бұрын
மதம், ஜாதி கடந்தது என் அப்பன் சிவன் அருள்
@bhagabanmuli
2 ай бұрын
Om namah shivaya
@balusbalu6425
22 күн бұрын
இந்த மனிதர்கள் கடவுளுக்கு அடுத்து நாமதான் என்று எண்ணுகிறான் அது தவறு. கடவுளை பொறுத்தவரை எல்லா உயிரை போல் அதில் மனிதனும் ஒன்று அவ்வளவுதான்
@saravanann5721
Ай бұрын
அற்புதமான செயல் சிவன் அவன் நாமம் சொன்னால் எல்லாம் கிடைக்கும் சிவாய நம. திருச்சிற்றம்பலம்
Пікірлер: 656