தீர்க்கதரிசனம் . ஆம் மனிதர்களை முட்டாள்களாக்கும் மதங்கள் .
@fantasticdays4793
3 жыл бұрын
சில கோட்பாடுகள் இருக்கலாம். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு தன்னை ஆராய்ச்சி செய்வதினால் தன் மன அறிவு புலப்படுமே தவிர கடவுள் புலப்பட வாய்ப்பில்லை.கேள்வியோடு நிறுத்தி விடு போக போக கேள்வி மறையும் என்றால் பதில் எவ்வாறு பெறுவது. இதற்கு விளக்கம் வேண்டாமா
@Oshotamil
9 ай бұрын
மன அறிவையும் இருப்பின் இருத்தலையும் குழப்பிக்க்கொள்ள வேண்டாம். மனமே சப்தம். இருத்தல் நிசப்தம்.
Пікірлер: 4