#மரம்வளர்ப்பு #இயற்கைவிவசாயம் #நம்மாழ்வார்
மனுசனாப் பொறந்த ஒவ்வொருத்தரும் ஒரு மரக்கன்றையாவது நட்டுப் பராமரிக்கணும். இல்லேன்னா பொறந்த பொறப்புக்கு அர்த்தமே இல்ல. இளவட்டப் பயலுவ ஊருக்கு ஊரு ஒண்ணாச் சேர்ந்தாலே ஊரு சோலையாயிடும்’ எனச் சொல்வார் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அவரின் வாக்குப்படியே சிவகாசியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு ஆனைக்கூட்டம் கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து பாறைப்பாங்கான நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருவதுடன் குப்பைக் கிடங்காக இருந்த கண்மாயையும் தூர்வாரியுள்ளனர். அதுகுறித்து விவரிக்கிறது இந்த காணொலி....
Credits:
Reporter : E.Karthikeyan | Camera : R.M.Muthuraj | Edit: Mouneeshwaran
Producer : M.Punniyamoorthy
------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....
Негізгі бет பாறையில் மரங்கள்... சாதித்த இளைஞர்கள் | நம்மாழ்வார் | Pasumai vikatan
Пікірлер