சென்னை மதுரா மேட்டூர் கிராமத்தில் உள்ள பத்மாவதி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவிலில் இருந்து ஏற்பாடு செய்திருந்த ஆண்டாள் மற்றும் சீனிவாசப்பெருமாள் வேடம் அணிந்து குழந்தைகள் அனைவருடைய மேட்டூர் இல்லம் தேடி வந்து இனிப்புகளை வழங்கி பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து அனைவரையும் ஆசிர்வதித்து சென்ற மிக அழகான தருணங்களை இந்த காணொளியில் நாம் காண்கின்றோம்..!!
Негізгі бет போகியன்று இல்லம் தேடி வந்த ஆன்டாளும் பெருமாளும்..!!
No video
Пікірлер: 4