எனது சொந்த ஊர் பேளூர் தற்போது ஈரோட்டில் உள்ளேன். ஆனால் புழுதி குட்டைக்கு மேல் கண்கட்டி ஆலா வரை சைக்கிள்களில் 1975 களில் சென்று ஆடு & மாடுகளை விவசாயத்திற்கு வாங்கி வருவோம் . அதற்கு மேல் செல்ல முடியாது நடை பயணம் என்பதால் அருநூத்து மலைக்கு போனதில்லை.. இதெல்லாம் 1975 வரை பிறகு இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்த சாலைகள் எல்லாம் உள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.வரும் பொங்கல் 2023 இல் பேளூர் கிராமத்திற்கு வருவேன் வாய்ப்பிருந்தால் அருநூத்து மலை கிராமங்களுக்கு சென்று வருகிறேன் தங்களின் வீடியோ & தகவலுக்கு மிக்க நன்றி.
@venkatdmk2817
எங்க சேலம் இப்படி இடம் இருப்பது எங்களுக்கு தெரியவே இல்லை இந்த ஊரை காட்டியதற்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@varadarajans.p.7853
Жыл бұрын
நன்றி நண்பரே எளிய அதேவேளையில் அருமையான காட்சி பதிவு. என் சொந்த மாவட்டத்தில் நான் பார்க்காத தாய் மடி. வாழ்க பாரதம் வளர்க அதன் புகழ்
@s.r.sureshkumar4304
Жыл бұрын
அண்ணா டிஸ்ப்ளே மூலம் தெரியப்படுத்த இருந்த ஊர் அனைத்து விபரங்கள் 👌. நீங்கள் பஸ் தற்போது புறப்படும் தமிழ் உச்சரிப்பு அருமையாக உள்ளது மேலும் நிறைய வீடியோக்கள் பதிவுசெய்யுங்கள் உங்களது முயற்சிக்கு எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்👌👌👌👌👌👌👌👌👌👌 🤝🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 கண்டிப்பாக இந்த பேருந்தில் பயணம் செய்ய வேண்டும்.
@ambedkarmari6798
Жыл бұрын
இயற்கு அழகு மிக அறுமை மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மட்டும் தான் மலைகிராமம் ஆதிவாசிகள் கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் சாலைவசதி கல்விக்கூட வசதி ஒரே மாதிரியாக இருக்கிறது அதை மேலும் அழகு சேர்க்க சாலையோரம் கோவில்கள் பள்ளிக்கூடம் வீடு பொது இடங்களில் மரங்களை வளர்க்கவேண்டும் மரம் வளர்ப்போம மனிதனாக இருப்போம் நன்றி
@jayanthij9365
Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த வீடியோ உள்ளது.நன்றி!
@venugopal6520
Жыл бұрын
இயற்கை யோடு இயைந்த வாழ்க்கை வாழும் மக்களைக்காட்டியமைக்கு நன்றி
@anbazhaganam1632
Жыл бұрын
மலரும் நினைவுகள்.இது காரிபட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. நான் 1993 முதல் 1996 வரை அந்த காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது பல நாட்கள் சென்றுள்ளேன். விசித்திரமான வழக்குகளை பார்த்துள்ளேன்.அந்த வழக்கை பற்றி இன்று நினைத்தால்கூட சிரிப்பு வரும். அந்த வழக்குகளில் ஒரு வழக்கை நினைவு படுத்துகிறேன்.அதாவது மலைவாழ் மக்கள் இரண்டு குரூப் களாக துப்பாக்கியுடன் வேட்டைக்கு வருகிறார்கள்.ஒருவர் செல்லும் பகுதி மற்ற குரூப் பிற்கு தெரியவில்லை.இந்தநிலையில் ஒரு குரூப் இன்டு முள்ளுக்குள் குனிந்த நிலையில் வந்தபோது அடுத்த குரூப் காட்டு பன்றிதான் வருகிறது என்று சுட்டுவிடுகிரார். அதில் அவருக்கு படாத இடத்தில் பட்டு காயம் ஆகி விட்டது. அந்த காலத்தில் கூட்டாதுபட்டி என்ற ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவ மனையில் சேர்ந்துள்ளார்.அப்போதுதான் அது போலீஸ் case ஆகிறது. வழக்கம்போல் அவர்கள் சமாதானம்தான்.அந்த வழக்கை இன்று நினைத்தாலும் சிரிப்புதான் வரும்
@antonysamy9258
Жыл бұрын
இரண்டுமே நன்றாக இருக்கிறது ஒன்று உங்கள் வீடியோ இரண்டு உங்களின் வர்ணனை வாழ்த்துக்கள் என்றென்றும்
@sekarkarur9438
Жыл бұрын
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@kosopet
Жыл бұрын
அருமை நண்பா
@rajasekarans7192
Жыл бұрын
மிக அருமை நல்ல பதிவு. வாழ்த்துக்கள் thambi
@riyasdeenhassan6565
Жыл бұрын
ARUMAI BRO THANKS
@mullairaja2180
Жыл бұрын
Arpudam Arumai Nanpa Nalla oru pativuo vedio Excellent work Thanks pro!
@sulochana5368
Жыл бұрын
அழகான, அருமையான வீடியோ. நேரில் சென்று பார்க்க ஆவலாய் உள்ளேன்.
@deepakpk6786
Жыл бұрын
அழகான மழை கிராமம்
@jeevabobby26
Жыл бұрын
Nice video....Nice place..... Thanks for exploring and sharing this new place.....good see such lovely unexplored hills. All the best bro
@venugopalakrishnansr8871
Жыл бұрын
அருமை யான பதிவு bro, உங்கள் வர்ணனை மிகவும் நேர்த்தியான து bro. Keep it up.
@premanathanv8568
Жыл бұрын
மிகவும் அருமையான பயணம் மகிழ்ச்சியுடன் இனிய வாழ்த்துக்கள் ❤️ தம்பி
Пікірлер: 169