நமது பாதாள செம்பு முருகன் கோவிலில் மூலவரோ, உற்சவமூர்த்தியோ இல்லை. முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த இடத்தில் கோவில் இருந்ததாக சொல்லப்பட்டதன் அடிப்படையில் போகர் சித்தரின் அவதாரமான திருக்கோவிலூர் சித்தரால் உருவாக்கப்பட்டு, தற்போது நாம் கண்டு வழிபடும் கோவில் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு, சிற்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டது. தல விருட்சமாக மலை நெல்லி உள்ளது. வம்சா வழியாக வழிபட்ட இடத்தில் நமது பாதாள செம்பு முருகன் வடிவமைக்கப்பட்டு, இன்று அருளை வாரி வழங்கும் வள்ளலாக நாம் உணர்ந்து வழிபட்டு மகிழ்கிறோம்
Негізгі бет பாதாள செம்பு முருகன் கோவில் திண்டுக்கல்# @life. is. for. living
No video
Пікірлер