பழனியில் ஆண்டுதோறும் முன் ஏழு, பின் ஏழு அதாவது, சித்திரை மாதத்தில் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தில் முதல் ஏழு நாட்களும் என பதினான்கு நாள்கள் அக்னி நட்சத்திர விழா நடைபெறும்.சித்திரை கழுவு என்று அழைக்கப்படும் இந்த விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பதினான்கு நாட்களுக்கு பழனிமலையைச் சுற்றி கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம். முன் ஏழில் வலமாகவும், பின் ஏழில் இடமாகவும் சிலர் சுற்றுகின்றனர்.
- Күн бұрын
பழனி கிரிவலம் | அக்னி நட்சத்திர விழா | சித்திரை கழுவு கடம்ப மலர்கள்
- Рет қаралды 220
Пікірлер