ஊற்றங்கரை முத்தமிழ் இலக்கியப் பேரவையின் மூன்றாம் ஆண்டு நிகழ்வு 2017 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெற்றது,
நிகழ்வின் தொடக்கமாக மகிழினி மணிமாறனின் புத்தர் கலைக்குழு வழங்கிய பறை இசை நடைபெற்றது அரங்கில் அமர்திருந்த மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரையும் ஈர்த்தது இந்த நிகழ்வு
Негізгі бет பறை அது தமிழர் மறை - அரங்கத்தை அதிர வைத்த இசை
Пікірлер: 1,4 М.