ஆசியப் பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு
பதனீர்-180 லிட்டர்,
பனை வெல்லம் -25 கிலோ,
பனங்கற்கண்டு -16 கிலோ,
தும்பு -11.4 கிலோ,
ஈக்கு - 2.25 கிலோ,
விறகு- 10 கிலோ,
ஓலை- 10 கிலோ,
நார்- 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.
பனை ஒரு மரம் என்பதை விட இம்மண்ணுக்கு கிடைத்த ஓர் வரம் என்றே கூறலாம்.பனைகளில் 24% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது.நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் பனை மரம்
பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்.பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் தமிழகத்தில் உள்ளது.
உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
Негізгі бет பனையேறி | பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் | Palmyrah Tree | Borassus
No video
Пікірлер: 18