பட்டின்தாரய்யா, ஆயிரம் ஆண்டுகள் முன்பு 8 கோடி ரூபாய் சொத்துகளை துறந்து இறைவனிடம் சரணாகதிக்காக பாடிய பாடல் என்னையும் தவிக்க விடுகிறது சரணாகதிக்காக. அய்யா எனக்கும் வேண்டுமே உமது நிலை.
@VasiSiddhi
3 жыл бұрын
இந்த நிலை அடைய வாசியோகம் சித்த வித்தை பயிர்ச்சி தேவை
@RajKumar-el1cs
2 жыл бұрын
P
@autopandiyanpandiyan6470
Жыл бұрын
உங்களது கர்மா படி உங்களது கணக்கு எழுதப்பட்டிருக்கும்
@autopandiyanpandiyan6470
Жыл бұрын
1000 வருடத்திற்கு முன்னால் ஒரு ரூபாய் என்பதே இல்லை பண்டமாற்று முறை மட்டுமே இருந்தது அவரவர் பாவ புண்ணிய கணக்கு ஏற்ப அவரவர் செய்ததை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்
@eacknathvasantha3423
Жыл бұрын
Ettu Kodi eedakathu
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
2 жыл бұрын
உணர்சிக்கு இடம் கொடுப்பவர்கள் எவறுக்கும் இப்பாடலின் உண்மை பொருள் விழங்குவது கடினமே..... அவர்கள் இறுதிவரை நமசிவாய என்று மட்டுமே கூறிக்கொண்டிருக்க முடியும். மூளையை பயன்படுத்தவனால் மட்டுமே... இந்தபடலில் கூறப்பட்ட நன்மைகளை அடைந்து பயன் பெற இயலும்.
@sppspp2007
Жыл бұрын
மூளையை விட மனதில் அவர் கருத்துக்களை பதிவு செய்து விட்டால் அது முக்தி எனும் மரத்தை காலப் போக்கில் முளைத்து வளர்ந்து நிழல் மற்றும் கனி கொடுக்க ஆரம்பிக்கும்..🏹💥🔱💫💙✊🌠☄️♻️🌟✨🫰🫶🥰⛳🤙
@sekarsethi
Жыл бұрын
@@sppspp2007 🎉🎉
@Selva26591
Жыл бұрын
இந்த பாடலை கேட்பதற்கே அந்த ஈசனின் அருள் வேண்டும் ஒம் சிவாயநம 🙏😭😭😢😢😢😢🙏
@krishnavenikrishnaveni609
3 жыл бұрын
நடுத்தர வயது உள்ள என்னையே இந்த பாடல் கேட்க வைத்தது இந்த பாடல்.பாடிய விதம் பாடலின் வரிகள் சொல்லவே வார்த்தை இல்லை.நல்லதையே நாடுகிறது என் மனம்.
@kururavi79
10 ай бұрын
Bro I am listening to paddinathaar from my 21 st birthday I am now 44
@nagarajijgovindaswamy1984
4 жыл бұрын
பாடியவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனதை மயக்கி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. உங்கள் இறை சேவை தொடரட்டும்.
@shanmugamk4754
3 жыл бұрын
உணர்வு பூர்வமாக உருக்கத்துடன் பாடியுள்ளார். அவர் பெயர் அறிய ஆவல்
@veeramuthuponnusamy5819
3 жыл бұрын
ARUMAI.ARUMAI🙏🙏🙏🙏🙏 PADIWU🙏🙏🙏🙏🙏
@SIVAKESAVAN_Saivam
3 жыл бұрын
Madurai SS Colony. Search dolphin in youtube. Original video
@v.s.janardhanamvellore6050
3 жыл бұрын
Valgave valamudam
@sugumaranr198
2 жыл бұрын
@@shanmugamk4754 வட்டம்
@rajakumarr1033
2 жыл бұрын
இந்த பாடலை காதில் கேட்பதுடன் பாடல் வரியை கண்ணில் பார்ப்பதால் இதயத்தை வருடுகிறது நன்றி அய்யா.
@kalavathybalamurugan8538
Жыл бұрын
Ayya uollam uyirum urugirathu shivaaya nama 🙏🙏🙏
@ramarasunarayanan2550
3 жыл бұрын
பட்டினத்தார் பாடல்கள் கேட்கும் வாய்ப்பு அளித்த நல்ல உள்ளங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் குறைவே ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஓம் சிவ சக்தி ஓம்.
@rekhan4478
3 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.... எல்லாம் அவன் செயல்..... எல்லாம் சிவமே....
@ramakrishnans6959
2 жыл бұрын
Om namasiva ammai appane
@shivayokesh9183
5 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமையான பாடல்🙏🙏🙏
@mallikamallikasvia8271
4 жыл бұрын
Good
@owshadham1302
4 жыл бұрын
Thank u
@jaganjagan3868
3 жыл бұрын
@@owshadham1302 bg
@rpg3374
4 жыл бұрын
இப்பாடலை பாடியவர் வாழ்க வளமுடன்
@rsenthil2278
3 жыл бұрын
Superb
@vijayarani4747
3 жыл бұрын
அருமை
@smartkumaran1011
4 жыл бұрын
என்னவென்று கூறுவது என்று தெரியவில்லை பட்டினத்தார் பாடல் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்பாடலைப் பாடும் நபர் பட்டினத்தாரின் மறு பிறப்பாக இருக்குமோ என்ற எண்ணம் என் மனதில் தோன்றுகிறது 👌👌👌👌
@owshadham1302
4 жыл бұрын
உண்மை
@chinnapandi16
3 жыл бұрын
உண்மை
@thiyagarajanjaganathan6726
2 жыл бұрын
சிவன் அருள் இருந்தால் மட்டுமே இந்த அதிசயம் கேட்க முடியும் ஓம் நமசிவாய ஓம்
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
2 жыл бұрын
🙄🙄
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
2 жыл бұрын
சிவன் என்று ஒருவன் இருந்து அவனே வந்தாலும் தங்களை போன்றவர்கு உண்மை சிவத்தை புரிய வைப்பது கடினம்தான்.
@karthis5347
Жыл бұрын
பள்ளி பருவத்தை விளையாட்டில் கழித்தேன்... இளமையில் காதலில் மயங்கினேன்...இப்போது செல் மாயையின் பிடியில் நான். ஞானம் கொடு சிவனாரே.சிவ சிவ
@sainethaji5362
4 жыл бұрын
ஐயா.. பட்டினதார் பாடலை இசையோடு கேட்க்கும் போது மனம் உருகுது ஐயா...மிக்க நன்றி
@hemalathavenkatachalapathy9909
3 жыл бұрын
தங்களுக்கு எத்தனை கோடி நன்றி சொன்னாலும் போதாது. இந்த அறிய அர்ப்பணிப்ப மகத்தானது. தங்களின் பாதங்களை பணிகின்றேன்
@vannaisivasivakumar8203
4 жыл бұрын
பாடல் வரிகள் நம்மை சிந்திக்க வைக்கிறது.
@prabhukaran9387
3 жыл бұрын
8
@sanmaddy-j3n
8 ай бұрын
எத்தனை நாள் தவம் இருந்தாலும் கிடைக்காத குரல் வளம் வாழ்ந்துக்கள்
@sdmoorthy1397
4 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ இப்பாடலை என் செவி கேட்பதற்கு நன்றி நன்றி நன்றி
நன்றி ஐயா உங்கள் பாடல் என்னையே மறந்து கொண்டேன். உங்கள் ஆன்மா பட்டினதாறின் ஆன்மா. நன்றி ஐயா
@panneerselvam1472
Жыл бұрын
உங்கள் குரல் கேட்டு மெய் மறந்து விட்டேன் வாழ்த்துக்கள்
@aadhiannamalai2219
3 жыл бұрын
இந்தப்பாடலை பாடியவரின் திருவடிகளுக்கு என் சிரம் பணிந்த நமஸ்காரம்!
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@ramamoorthi1211
3 жыл бұрын
💝
@MAGATHIYASHINI
6 ай бұрын
குருவே சரணம்🙏பட்டினத்தார் அவர்களுக்கு பாதம் படிந்து வணங்குகிறேன்.
@KumarKumar-ku8fk
7 ай бұрын
பட்டினதாரய்யா வாழ்க நாங்களும் சரணகதி அடைய வழிவகுத்ததுக்கு நன்றி
@sasikumarchakrapani8147
Жыл бұрын
காலம் பல கடந்தாலும் கல்லில் செதுக்கிய உண்மையை மீண்டும் கொண்டு வந்த தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்✨💖🙏🙏🙏🙏🙏
@dharmaraj3949
4 жыл бұрын
இந்த பாடலை பாடியவர் பெயர் என்ன ? அருமையாக பாடியுள்ளார்👌💐
@ecityquery6203
19 күн бұрын
தெரிந்தால் பகிரவும். பாடகர் பெயர் தேடியும் கிடைக்கவில்லை. பலரும் இவர் குரலில் இப்பாடலைப் பதிவேற்றம் செய்தாலும் ஒருவர்கூட பாடகர் பெயரை வெளியிடவில்லை.
@sankar9788
2 жыл бұрын
நான் உலகோடு ஒட்டி உறவாடி வந்தாலும்.சிலர் என்னையும் அழுக்காக்க முயன்று வருகின்றனர். அப்பொழுது எல்லாம் இப்பாடலை ஒலிக்க விட்டு கடலோரம் நடக்கையில். எங்கோ மிதப்பது போல் ஓர் உணர்வு.... 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க....
@lakshmibabulakshmibabu2925
3 жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய உவரி அருள் புரியும் பரம்பொருள் இறைவா உம்மை நான் கான என்ன புண்ணியம் செய்தேனோ இறைவா என்றும் உன்னை நான் மறவ மனம் தர வேண்டும் இறைவா தில்லையில் அருள் புரியும் அம்பலத்தான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் உவரி சுயம்பு லிங்கம் சுவாமி
@srinivasanseenu9049
2 жыл бұрын
பட்டினத்தார் பாடல்களை கேட்க கேட்க ஆசைகள் முற்றிலும் அகலும்,,,, ❤❤❤🙏🙏🙏
@sivamthavam9001
3 жыл бұрын
Sivayanamah... பாடியவர் யார்?? இவரின் குரல் அருமை .. யார் இவர்.. இவரின் குரலில் திருமுறைகள் வெளிவந்தால் நன்றாக இருக்கும்
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@dhinakaran2069
3 жыл бұрын
அடியேன் இந்த பாடலை கேட்பதற்கு என்ன புண்ணியம் செய்தேனா...... ஒம் நமசிவாய 🙏....
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@rajeshraj-vw1wn
2 жыл бұрын
பட்டினத்தார் கோயில் திருவொற்றியூர் நான் வாரம் ஒரு முறை செல்வது
@kumaresanradhakrishnan9981
3 жыл бұрын
இந்த பாடலை பாடியவர்க்கும் இசை அமைத்தவருக்கும் எனது வணக்கங்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்
@kandhansellan5456
2 жыл бұрын
நல்ல பேறு பெற்றேன் இந்த நாள் இப்பாடலை கேட்க படிக்க வாய்ப்பளித்த பரமேஸ்வரனுக்கு சரணம்
@tamilthamo90
2 жыл бұрын
அருமை..அருமை ..பாடற்பொருளும் பாடியவர் குரலும் ...
@antonyviagappan2914
3 жыл бұрын
நெஞ்சை உருக்கும் இசையில் பட்டினத்தார்... ஆன்மாவை ஊடுருவி உலக வாழ்வை புரிய வைக்கும் பாடல்
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@chandrucs1314
3 жыл бұрын
வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள்... ௭னக்கு. இந்த பாடல் கேட்ட போது.
@owshadham1302
3 жыл бұрын
எல்லாம் அவன் செயல் சிவாயநம
@packirisamypackirisamy259
2 жыл бұрын
இந்த பாடலை பட்டினத்தார் பாடி மனித வாழ்வில் இந்த துன்பம் தரும் என்று பாடியுள்ளார் குரல் அருமையான வகையில் உள்ளது நன்றி
@Rajai-qk3xw
7 ай бұрын
குரல் மிக சிறப்பு வாழ்கை தத்துவ ஞானி பட்டினாத்தர் ஐயா
@kavinm390
2 жыл бұрын
I am 16 yrs old I am hearing this song for past 1 yr I can feel my mind's calmness after hearing this song 🎵 ❤ 👌 🙏🙏🙏 I am thankful to the person who composed this song 👏👏🙏 I don't know wat to say after this Thanks sir
@pasumaikumar9186
3 жыл бұрын
அகந்தையை போகி மனதை அமைதி அடையச் செய்யும் அற்புதமான பட்டினத்தார் பாடலுக்கு, குரலும்,இசையும் அற்புதம். நன்றி
@owshadham1302
3 жыл бұрын
நன்றி சிவாயநம
@vasanthkumar.s9218
3 жыл бұрын
Yaar antha paadiya punniyavan..
@kalaselvasekaran458
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@stsinventions1074
3 жыл бұрын
இந்த படலை கேக்கும் போது கிடைக்கும் அமைதி சொல்ல வார்த்தைகளே இல்லை
@BabuBabu-dq7ph
Жыл бұрын
S
@boobalansbala5984
2 жыл бұрын
அய்யா இறைவா இப்படியொரு குரல் தந்து பாட செய்த ஈசனுக்கு நன்றி . நமசிவாய
@dhanasekarandhana2472
3 жыл бұрын
பாடியவர், இசையமைத்தவர் பெயரை வெளியிடுங்கள். வாழ்க வாழ்கவே
@Anon13100
4 жыл бұрын
6:31 "அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ..." ஐயோ, இதைப்படித்தபின் கதறி அழுதாலும் கருவைக் கலைத்த பாவம் போகாதே....அன்னை வயிற்றைவிட வேறு எது கருவுக்குக் காவல் ஆகும்? கரு வேறு எங்கே ஓடி ஒளியும்?....
@ஒன்று
Жыл бұрын
யநமசிவ .
@rajendran38
4 жыл бұрын
👉🙏🌹இரவுநேரத்தில் இதமனது சித்தர்கள் பாடலில் மனதைமனாசஞ்சலங்கள்அகற்றவல்லாது, 🌹🙏ஒருதாய்தாலட்டு 🙏🌹👈🍼
@agambbaramchennakrishnan9823
2 жыл бұрын
இசை ஓசை நயம் பாடல் அமைப்பு மிகவும் அருமை நன்றிகள் பல கோடி ஓம் நமசிவாய 🙏
@ksmperumal5219
5 жыл бұрын
இடரினும் தளரினும் என்ற திருநாவுகரசரின் பாடலை தாங்கள் இங்கு பதிவு செய்வீர்களா?
@owshadham1302
5 жыл бұрын
நீங்காள் கேட்ட பாடல் பதிவேற்றபட்டது ஐயா
@sivagamisiva3027
5 жыл бұрын
அருமை ஐயா "காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையா" பாடலை பதிவு செய்யுங்கள்.
@ramachandran9092
3 жыл бұрын
உயிர் உருகும்
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@vazhgavalamudan
4 жыл бұрын
பாடகர் பெயர் என்ன?
@Abi-cl9xe
5 жыл бұрын
நன்றி ... சித்தர்கள் பாடல் இன்னும் தொடர்ந்து பதிவு செய்யுங்கள் ஐயா நன்றி
@shivajirao1645
5 жыл бұрын
Thanks IAM SHIVAJI IN BANGALORE I AM VV HAPPY.NICE.
@sundaramathi8426
4 жыл бұрын
நன்றி
@baalsundaramkrishnan1264
3 жыл бұрын
Super
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@bhavyakerthibk
3 жыл бұрын
@@owshadham1302 u r office address pls sir available all cds
@mkradhakrishna6775
5 жыл бұрын
பட்டினத்தார் பாடல் பெரிய ஞான உபதேசம் பட்டினத்தாருக்கு ஞானம் தந்த எப்போ வருமோ பெரிய ஞானக் கடல் எப்போ மாயை நம்மை விட்டு விலகும் பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம்
@nivedhakannan4274
5 жыл бұрын
கண்ணதாசன்பாடல்
@nivedhakannan4274
5 жыл бұрын
கண்ணதாசன்பாடல்கள்
@mrsvcreations84
4 жыл бұрын
வாழ்க்கையின் வாக்கியங்கள் இவை!சிவாயநம!!
@velayuthamr481
4 жыл бұрын
அருமையான பட்டினத்தார் பாடல். கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
@g.madheshkumarmadhesh3625
2 жыл бұрын
என்ன தவம் செய்தேனோ இறைவா இப்பிறவியில் என் செவி இதனைக் கேட்டு மகிழ
@samyramakrishan9376
3 жыл бұрын
உத்தம நன்றி பாடியவர் ருக்கும் குருபட்டிணத்தார் அவர்களுக்கும்
@gandhakumar
4 жыл бұрын
பட்டினத்தார் பாடல் கேட்கும் போது மனிதருக்கு தான் அகந்தை நீங்கிவிடும்
@ashokanashokan3119
5 жыл бұрын
வாசி பற்றி அழகாக பாடல் வரிகளில் பட்டினத்தார் விளக்கியுள்ளார்
@sadhasivam437
4 жыл бұрын
அருமையாக இசையமைத்த இப்பாடல் வரிகளை எனக்குல் சேர்த்தமைக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் சிவசிவா
@கண்ணன்தகண்ணா
5 жыл бұрын
அழியும் வாழ்க்கை வேண்டாம் அழியா வாழ்க்கை வேண்டும்
@owshadham1302
5 жыл бұрын
மொய்பொருள் கண்டறிந்து வேண்டியதை செய்யுங்கள் முடியும்.
@rajrajesh211
4 жыл бұрын
எதனால் dislike பண்ணாங்கன்னு தெரியல...
@eswaraneswar6496
4 жыл бұрын
இந்த உலகம் போரினால் இறந்த மக்களை விட மதத்தால் இறந்த மக்கள் அதிகம் இந்தியாவே சாட்சி இவ்வுயர்ந்த பாடலை கேட்பவர்கள் வாழ்க்கையின் தத்துவத்தை முழுவதும் அறிவார்கள் இந்தப்பாடலை பாடிய மஹானுபாவர் அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் இந்த உலகே சூண்யம் நன்றி
@owshadham1302
4 жыл бұрын
உண்மை ஐயா
@krishnasamy4828
5 жыл бұрын
ஆகா அருமை ஐயா அருமை இதுபோல் ஒரு பாடலை நான் கேட்டதே இல்லை சுகமான ராகங்கள் வாழ்க்கையில் அனைத்தும் கற்று உள்ள பாடல்கள் ஓம் நம சிவாய சிவாய பணம்
@vijaybhuvi7457
5 жыл бұрын
Krishna Samy parlour Palakkad
@selvaraj-uh3bm
4 жыл бұрын
fp
@bharatsevakdr.rangaraj
3 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம். பாடலை நான் பலமுறை கேட்டிருக்கிறேன் .இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஆனால் பொதுவெளியில் ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தேன் அப்பொழுது பாடல் ஒப்பாரி பாடல் என்று பலரும் கூறினார்கள் அது உண்மையா என்று எனக்கு விளக்கம் தாருங்கள் 🙏
@owshadham1302
3 жыл бұрын
ராகம் எதுவானுலும் சரி பாடலின் பொருள் உணர்ந்து பாருங்கள் ஐயா...
@kumarss2380
2 жыл бұрын
ஐயா. இவ்வுலகில் ஏதும் நிரந்தரம் இல்லை என்பதை. வேறு எந்த ராகத்தால் சொன்னாலும் புரிவதற்க்கு கொஞ்சம் சிரமம். ஒரு இழப்பு நேரிடும் போது அங்கு ஒப்பாரி என்னும் ராகம் தோன்றுகிறது அப்படியிருக்க நாம் இவ்வுழகில் அனைத்தும் இழப்பவர்கள். ஆகையால் இந்த ராகமே இந்த தத்துவவாரிகளுக்கு சிறப்பாய் தோன்றுகிறது
Divine Voice; Divine Service owshadam ; vaazhthukkal
@automobilepriya
3 жыл бұрын
ஒன்றும் புரிய வில்லை ஆனாலும் தமிழ் பெருமை கண்டு மகிழ்ச்சி. என் தமிழ் மிது ஆர்வம் கொண்டேன்
@hariharan-wt6qk
3 жыл бұрын
Here 10 times, u will start to understand
@p.sureshp.suresh5213
3 жыл бұрын
வாழ்வைப் பற்றி இதற்குமேல் சொல்ல யாராலும் சொல்ல முடியாது....
@padmaniratnavelu3601
Жыл бұрын
Om namah shivaya Appa 🙏♥️🙏♥️🙏
@rajendran38
4 жыл бұрын
பட்டினத்தார் பாடல்கள் தொகுப்பு என்னைமெய்மறந்தேன்என்னாதவம்செய்தேன் 👉🌹☝️
@lingaperumal9170
3 жыл бұрын
இதுபாடல் அல்ல தேன் அமுது
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@bhuvanashrijan5536
4 жыл бұрын
அருமையான தமிழ் வரிகள் இனிமையான குரல் நன்றி
@Omalur_New_Town
2 жыл бұрын
கோடி புண்ணியம், பதிவேற்றியமைக்கு நன்றி.
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
2 жыл бұрын
பாடிய குரலும் இசையும் அருமை....👏
@harirmp1804
2 жыл бұрын
இந்தப் பாடலின் விளக்கம் தெரிந்தவர்கள் பதிவிடுங்களேன்
@sakthivelur6716
Жыл бұрын
பட்டினத்தார் பாடலை நன்றாக பாடியுள்ளார். என்றாலும் ஒரு ஆறு ஏழு இடங்களிலே உச்சரிப்பு பொருளை மாற்றுகிறது உற்று நோக்கினால் நன்கு தெரியும். இது இறைவனை நோக்கி பாடுவதால் பாடலில் குற்றம் இல்லாமல் இருப்பது தான் சிறப்பு. சற்று கவனத்துடனும் எச்சரிக்கை குடும்ப இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். என்றாலும் பாடல் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். முயற்சியுங்னகள். சேவைகள் செய்யுங்கள்... எனது இதய பூர்வ பாராட்டு க்கள்...... நன்றி நண்பரே.
@jayaramanpn6516
3 ай бұрын
உலக நன்மைக்கு இப்பாடலை அனைவரும் கேட்டு திருந்துவர் திருந்தலாம்.வழி காட்டும் வரிகள் எழுதிபடிக்கனும்.கடைபிடிக்க மனிதம்
@ponnaiahempee9150
4 жыл бұрын
பாடல் வரிகளின் அர்த்தத்தையும் பதிவிட்டால் நன்று
@prajatempoprajatempo7134
4 жыл бұрын
Call.my.9788023384
@ffgurusharanchannel3193
2 жыл бұрын
It's one of my favorite pattinathar songs, thanks to all who work on this behind.
@rajmetha5449
4 жыл бұрын
Ooom namah shivaya enaku potum pitchal en kamadiya siuthen so al pitunkitu enna kankalanga vaikirathe naan Petha pollatha klukugal vudambu natukuthe manasum pata patukuthe ooh god
@owshadham1302
4 жыл бұрын
நல்லதே நடக்கும்
@thegreatmano
3 жыл бұрын
என்னை இழுக்கும் பாடல் இது.இதற்க்கு பொருள் எங்கு கிடைக்கும்?
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@purushothamangopu291
3 жыл бұрын
செவியின் பயனை பெற்றேன் ஐயா. மிக்க நன்றி .🙏
@munimuniyandi152
11 ай бұрын
❤❤❤
@karthickkarthickmalachamy5998
2 жыл бұрын
நாடகம் நடிகர் சிற்பி அண்ணனோட குரல் போல் உள்ளது.
@saminathanmanickavasagam759
3 жыл бұрын
இல்லை என்பதைத்தான் இலை என்று பட்டினத்தார் எழுதியுள்ளார். இந்தப் பாடலைப் படிப்பவர் ஏதோ ஒரு இலை என்பது போல் பாடுகிறார். இல்லை என்ற வார்த்தையையும் இலை என்ற வார்த்தையையும் சேர்த்து உச்சரித்துப் பாடவேண்டும். இஃது என் தாழ்மையான கருத்து மட்டுமே.
@vijayarani4747
3 жыл бұрын
அருமை
@packirisamypackirisamy6611
4 жыл бұрын
பாரட்ட வார்த்தை கிடையாது அருமை நன்றி
@entertainmentchannel3227
3 жыл бұрын
எனக்கு புரியல ஆன இந்த பாடல் நிம்மதி தருகிறது சாந்தி ஆகுது மனம்
@learnprofessions9946
4 жыл бұрын
Wonderful tune sir. Thanks a lot for your songs.It helps me a lot
@umayalumayal2506
Жыл бұрын
Very nice but in some places i dont know the meaning if its so i feel good thank u🙏
@gslcotin6329
3 жыл бұрын
சீவனை சிவத்துள் அடக்கும் குரல் வளம். மேறையீடு உணர்வு. ஈசன் நேரில் இருப்பது போன்ற உணர்வு. ஈசனால் ஆட்கொள்ளப் பட்டு பட்டினத்தார் உளம் புகுந்தவரால் மட்டுமே இது சாத்தியம்.
@gslcotin6329
3 жыл бұрын
முறையீடு.
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@varadarajuramasamy5125
2 жыл бұрын
@@owshadham1302 owshadham
@gopinathgopinath5059
10 ай бұрын
Super
@janardhanamvs8166
6 ай бұрын
Om sivayanamah om thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
@lotusventura2717
4 жыл бұрын
Very nice lyrics , life is full of meaningful
@SivaKumar-sd4pi
Жыл бұрын
நல்ல மனிதர் வாழும் வாழ்க்கை பேச்சு அவரைப் பாராட்டி சிலை வைத்து விழா எடுத்து பாடப் புத்தகத்தில் வைத்து பலர் பாராட்டி மாலை போட்டு பேசி என எதுவும் வேண்டாம் உண்மை யில் அவரைப் போலவே வாழ்ந்து காட்ட வேண்டும் அது தான் சத்தியம் நல்ல வழி அவர் செய்த நற் செயற் படி வாழ வேண்டும்
@sankaramalaisamayalr1441
3 жыл бұрын
Msv அய்யா குரல் ஒரு மாயாஜாலம்
@owshadham1302
3 жыл бұрын
சிவாயநம
@aadhiannamalai2219
3 жыл бұрын
இந்தப்பாடலை பாடியவரின் திருவடிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரம்!
@shanmugamk4754
Жыл бұрын
நிலையாமையைப் பற்றிய பட்டனத்தாரின் அருட்புலம்பலுக்கு அருமையான குரல் இசையுடன் மனதைத் தொடும் பாடல்.
Пікірлер: 575