எனக்கு சிறு வயதிலிருந்தே இவர்கள் வில்லிசை மிகவும் பிடிக்கும். இவர்கள் பாடியதை சில சில வரிகள் எழுத்துவடிவில் எனது முகநூல் பக்கத்தில் ஓம் சக்தி ஓம் எனும் குரூப்பில் பதிவிடுவேன்.
@allwaresakki6866
4 жыл бұрын
🙏🙏🌹🌹ஓம் சக்தி ஓம் 🌹🌹🙏🙏 பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் புதன் கிழமை பௌர்ணமி பஞ்சமி கடகலக்கனத்தில் இந்திரமாகவே அமிர்தயோகத்தில் ஹரிக்கும், சிவனுக்கும் பிள்ளையாய் பிறந்தாய். கையில் பிறந்தவர்க்கு கையனார் என்றும் ஆதியிலே உள்ளவர்க்கு அய்யனார் என்றும் பெயர் பெற்றாய். சாஸ்தா பிறந்தாரே சங்கடங்கள் நீக்கிடவே அய்யன் பிறந்தாரே அகிலமெல்லாம் காத்திடவே உனக்கு வெள்ளியாலே பூணூலாம் வெங்கலத்தால் தாவிடமாம் தங்கத்தால பூணூலாம் தாமித்தால் தாவிடமாம் பொன்னாலே பூணூலாம் பொன்பதித்த தாவிடமாம் யானைப்படை, குதிரைப்படை அய்யன்காச்சி பேப்படையாம் தண்டியலாம் பெரும்படையாம் உனக்கு சதுராத்து கூடாரமாம் நீ 21பந்தி தேவவதைகளுக்கும் 61கூட்டுறவுக்கும் அண்ணாவி தெய்வாமாக அரசாட்சி செய்து வருகிறார்.
@rajenverynice7992
3 жыл бұрын
I
@sudalaimani.c5977
3 жыл бұрын
@@allwaresakki6866 super
@ananthakannan4658
3 жыл бұрын
@@allwaresakki6866 சூப்பர் அண்ணா
@s.karumenip.g.s.e9732
4 жыл бұрын
வணக்கம்ணே இந்த வெள்ளையம்மாள் கதையே முழுமையாக போடவும்
@allwaresakki3026
4 жыл бұрын
உன் புகழ் உலகம் கவி பாடுகிறது தெற்கு ஆத்திகுளம் ஆழ்வார் இசக்கிமுத்து
@muruganraj9546
4 жыл бұрын
Super anna
@muruganraj9546
4 жыл бұрын
Up load full video
@subburaj7577
4 жыл бұрын
Kandippa
@muruganmuruganm4061
Жыл бұрын
சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி 🙏🏿🙏🏿🙏🏿
@subashvs1675
4 жыл бұрын
Amman story iruntha upload pannunga
@RamalakshmiRam-y2u
7 ай бұрын
Entha kathivedopodum
@marimuthumuthu9321
3 жыл бұрын
Ho
@helthsamayaltirnelvelistay6932
4 жыл бұрын
பட்டவராயன் கதை பதிவிடவும். (மாரியம்மாள் அக்கா பாடியது )
Пікірлер: 17