திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வேதியியல் துறை, தமிழ்த்துறை மற்றும் சமூகப்பணித்துறை இணைந்து நடத்திய பன்னாட்டு முதலாளித்துவம் - சூழலியல் - வேளாண்மை என்ற உரையரங்கில் இயற்கை வேளாண்மை குறித்து எழுத்தாளர் பாமயன் ஆற்றிய உரை இது. அவரது உரையைத் தொடர்ந்து மாணவர்களின் கலந்துரையாடலும் இடம் பெற்றுள்ளது. கட்டாயமாகக் கேட்டுப் பயனடைய வேண்டியக் காணொளி. தவறவிடாதீர்கள்...
Негізгі бет பன்னாட்டு முதலாளித்துவம் வேளாண்மை சூழலியலாளர் பாமயன்
Пікірлер