வேலை இல்லாமல் துன்பப்படுபவர்கள் வேலைக்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு தகுதியை மேம்படுத்திக்கொண்டாலும் சிலருக்கு வேலை அமைவது சிரமமாக இருக்கிறது. அப்படி சிரமப்படுபவர்கள் திருஞானசம்பந்தர் அருளிய இந்த திருப்பதிகத்தை தினமும் சொல்லி வர நிச்சயம் நல்ல இடத்தில் நல்ல வேலை அமையும் என்பது தெய்வ வாக்கு.
அது மட்டுமல்லாமல் வேலையில் வரும் இடைஞ்சல்கள் கூட நம்மை நெருங்காது.
Please do Subscribe and Support
பலன் தரும் பதிகங்கள்: • பலன் தரும் பதிகங்கள் |...
#பலன்தரும்பதிகங்கள்
#வேலைவாய்ப்பு
#திருஞானசம்பந்தர்
#தேவாரப்பதிகம்
#வேலை
#இடைஞ்சல்நீங்கும்
Негізгі бет பலன் தரும் பதிகங்கள் | Palan Tharum Pathigangal | பதிகம் 02 | வேலை கிடைக்கச் செய்யும் திருப்பதிகம்
Пікірлер: 106