அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் தீராத வயிற்று வலியை குணமடையச் செய்யும் கூற்றாயினவாறு பதிகம் சிறப்பு பாடல்கள் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.
சிறுவயதில் பெற்றோரை இழந்து தமக்கையார் திலகவதியார் அரவணைப்பில் வளர்ந்த மருள்நீக்கியார், இளமையில் சமண சமயத்தைச் சேர்ந்து தருமசேனர் என்ற தலைவராகத் திகழ்ந்தார். திலகவதியாரின் நெடுநாள் வேண்டுகோளுக்கு இரங்கிய சிவபெருமான் அருளால் தம்பியாருக்குத் தீராச் சூலைநோய் உண்டாகித், திருவதிகையில் தொண்டுசெய்து வாழ்ந்த திலகவதியார் மடத்திற்கு அவர் வந்துசேர்ந்தார். திலகவதியார் திருவைந்தெழுத்து ஓதி அளித்த திருநீற்றைப் பூசிக்கொண்டு திருவதிகை வீரட்டானம் கோயிலுட் புகுந்து ஈசனைக் 'கூற்றாயினவாறு' என்று தொடங்கும் இப்பதிகத்தைப் பாடி வணங்கினார். சிவன் அருளால் சூலைநோய் தீர்ந்தது. வானில் எழுந்த சிவன் வாக்கால் 'திருநாவுக்கரசர்' என்ற பெயர் பெற்றார்.
"கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே"
----- திருநாவுக்கரசர்
ஓம் நமச்சிவாய.. திருச்சிற்றம்பலம்
பாடியவர்: வீரமணி கண்ணன்
இசை: வீரமணி கண்ணன்
Singer: Veeramani Kannan
Music: Veeramani Kannan
Click here to Playlist: www.youtube.co....
Website: www.abiramionli...
Subscribe here: goo.gl/nCrwZM
Негізгі бет பலன் தரும் பதிகங்கள் | தீராத வயிற்று வலி தீர | கூற்றாயினவாறு பதிகம் | சிவன் பாடல் | Sivan Songs
Пікірлер: 79