அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️
@user-nn8ph7re1m
3 ай бұрын
0 இங்கு வெட்டவெளி தான் இருக்கிறது ஒன்றுமே இல்லை எடுத்துப் போக சிவனே தவிர தில்லை அம்பலத்து அரசன் தவிர ஒன்றுமே இல்லை ஒன்று இருக்கிறது எல்லா உயிரும் இன்பமாக வாழ கருத்தோடு காரியம் சாதித்து எல்லா உயிரையும் ஆசீர்வதித்து போக வேண்டியதுதான் நீயும் கடவுள் தான் சிவமே போற்றி
@nagalakhmi1232
Ай бұрын
ஆம் உண்னம 🙏🏻🙏🏻🙏🏻❤
@ohmrasankar
Ай бұрын
அந்த வெட்டவெளிதான் சிவமே!
@srisskthiprint7121
7 күн бұрын
ஆலவாய் இன்பம் தரும் திருச்சிற்றம்பலம்
@devavalar4473
7 ай бұрын
ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤........
@user-uh1jo7hd5l
12 күн бұрын
குருவே சரணம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
@jayammarketing3720
Жыл бұрын
Iyaa valga valga
@sivaayyappan8373
4 жыл бұрын
அய்யா எத்தனை முறை கேட்டாலும்,ஊனும் உருகி,ஊயிரும் உருகுது அய்யா
@sanjeevikumar6240
Жыл бұрын
சிவசிவ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமை.தாயுமாணவர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.. குரல் வளம் இனிமை.. 🙏🏻🙏🏻
@ramiahn5300
2 жыл бұрын
ஞானியின் வான் கருத்து தேன் போல் காதில் பாயுதய்யா!
ஐயா குருவுக்கு நன்றி வாழ்க வளமுடன் எல்லாப்புகழும் இறைவனுக்கே
@kumareshkumaresh2782
2 жыл бұрын
பாடல் வரிகளும் அருமை குரலும் அருமை
@gnanamg18
Жыл бұрын
பராபரமே என்று நம்மயும் சொல்ல வைக்கிறது, இசயும் இசைப்பும். பாதம் பணிந்தேன் பராபரமே!!!!!!!!!!!
@shivanandhafoodinn7241
Жыл бұрын
தாயுமானவர் பாடல் வரிகள் அனைத்தும் சதுர் வேதங்களின் இனிய தமிழ் மொழியில் மொழி ஆக்கம் செய்யப்பட்ட தெய்வ மொழி வடிவென்றால் அதை மறுக்க யாராலும் இயலாதே கேட்குங்கால் தொடர்ச்சியாக என் கன்னில் நீர் வழிய கேட்டேன் கேட்டேன் கேட்டுக் கொன்டே இருப்பேன் குருநாதர் தாயுமானவர் திருத்தாள் சரணம்.....
@dhayalananitha6597
2 ай бұрын
ஓம் நமசிவாய
@venkataramanan6169
2 жыл бұрын
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்
❤❤❤❤ பரந்த பூமித்தாயின் பாரத சமுதாய மக்களும் தமிழ் சமுதாய மக்களும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பலமுடன் வாழ்க அன்புடன் வாழ்க பண்புடன் வாழ்க ஒற்றுமையுடன் வாழ்க வீரமுடன் வாழ்க அமைதியுடன் வாழ்க தொழில்நுட்ப அணுகுமுறையுடன் வாழ்க தொண்டு செய்யும் மனப்பான்மை உடன் வாழ்க தெய்வீக பக்தியுடன் வாழ்க தேசப்பற்று மிகுதியுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வே
@sampathvenkatesan346
2 жыл бұрын
நாதம் தியானம் தருகிறது ஐயா
@KoteswaranV-bu7fc
Жыл бұрын
இதயம்.உருகுது.ஐய.யா
@rameshkuppan4998
7 ай бұрын
Touching the soul Ayya vazhga Pallandu
@radhakavi6724
4 ай бұрын
இன்றைய என் மன. நிலையில் ஆறுதல் அமைதி தரும் பாடல்
@sramamoorthimoorthi4373
Жыл бұрын
🙏நன்றிகள்....இறைவனுக்கும். தமிழுக்கும்.......
@paramanandamkrishna3475
4 жыл бұрын
அழகு தமிழில் ஆழ ஆழமாக ஊடுருவும் பாடலை பண்ணுடன்பாடியது.அருமை.
@srinevasan777
2 жыл бұрын
Iyya vanakkam
@ganesanramasamy9234
Ай бұрын
அருமைஅருமை இப்பாடல்பாடியவர்களுக்குமிகமிகநன்றி
@laxmikrishma524
Жыл бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
@babuAriyalur
Жыл бұрын
அருமையான பதிவு நன்றி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@varatharajanvaratharajan2092
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@janardhanamvs8166
7 ай бұрын
Om om siva om om om siva om om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏
எனது மனம் மிகுந்த குழப்பத்திலும் கவலையிலும் இருக்கும் பொழுது இந்த பாடல் கேட்கும் போது கவலை கரைகிறது. மனம் குழப்பத்தில் இருந்து விடுபடுகிறது.
@dhanan8521
3 жыл бұрын
உயிரே உருகும் பாடல்கள். அதை பாடிய விதமும் அருமை
@STATUSKIRUKKAL
2 жыл бұрын
மிகுந்த நன்றி
@radhakavi6724
9 ай бұрын
இன்று கேட்டுப் பராபரக்கண்ணி என்னுள்ளே புதிய உணர்வுகளை தோற்றுவித்து மனதை உருக்கிவிட்டதே
@shivanandhafoodinn7241
2 жыл бұрын
நன்றி ராமகிருஷ்ன தபோவனத்தாருக்கு
@ramarajnadar
6 ай бұрын
ஓம் தாயுமானவர் போற்றி
@muruganmani6023
Жыл бұрын
ஆகச் சிறந்த கருத்தாழமிக்க பாடல் வரிகள் ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@airflow270
4 ай бұрын
அருமை ஆனந்தம் பிரபாகர் சார் எங்க சார் இருக்கீங்க பாதம் தொட்டு வணங்குகிறோம் ❤❤❤❤❤
@gdjanardhanan123
4 жыл бұрын
சுவாமி ஜி அவர்களுக்கு வணக்கம்
@ashokkumar-hz1yr
2 жыл бұрын
Vazgha valamudan
@chellaml382
Жыл бұрын
அருமை அருமை
@SenthilKumar-ej5jv
3 жыл бұрын
அருமை.... அருமை..... நன்றி இறைவா..
@radhakavi6724
Жыл бұрын
உள்ளத்தை ஊடுருவும் தெப்வீகப்பாடல்
@dhanan8521
3 жыл бұрын
எத்தனையோ தடவை கேட்டு விட்டேன்👌👏
@kennedylazar2854
4 жыл бұрын
அற்புதம் 25.5.20
@laxmikrishma524
3 жыл бұрын
Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shiva Shivaசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவசிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@nagarajan6364
4 жыл бұрын
அருமை அருமை.
@kumareshbabu2709
3 жыл бұрын
Thayumanavar thiruvadigalea saranam
@kannankalyani5093
3 жыл бұрын
அமைதி சாந்தம் நிறைந்த அருமையான பாடல். உயிரில் கலந்து ஏதோ செய்கிறது.
தெய்வ நமக்குத் துணை பாப்பா - ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா.
@lilacodandabany3557
3 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் என மனதார வாழ்த்துகிறேன். இந்த குரலில் பாடியவர்க்கும், இசை அமைத்தவர்க்கும். தாயுமானவர் பாடலை உள் வாங்கிக் பாடி, எங்கள் உயிர் நாடியை உருக சொய்து விட்டீர். அருமையாக இருந்தது. ஒரு கோடி நன்றி உங்கள் அனைவருக்கும். மகாபெரியவா சரணம்.
@shyamalap4757
7 ай бұрын
பராபர கண்ணிகள் சித்தி மேலேற்ற உயர் சாதனம்
@muthuraman633
6 ай бұрын
❤ வணக்கம் சாமி
@Jagath-mata
3 жыл бұрын
வாழி நின் பெருஞ்சீர்!!! வாழி நின் பெரும் புகழ்!!!
@saravananmanogaran3529
5 ай бұрын
கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே தாயிருந்தும் பிள்ளை தளர்ந்தார்போல் எவ்விடத்தும் நீயிருந்தும் நான் தளர்ந்து நின்றேன் பராபரமே எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே
You are thr only source for my salvation ohm nams sivays
@jayaprakash6750
4 жыл бұрын
சிவ சிவ சிறப்பு ஐயா
@ahmedjalal409
4 жыл бұрын
பராபரமே! நிராமயமே!!
@kumarmuttu7661
4 жыл бұрын
This best song of the world. Nice songs I love this song. Excellent and divine voice. Vazhga swamiji vazhga vazhamudam Thanks.
@user-od9wh3tc4q
3 жыл бұрын
உயிரே உருகுதய்யா இப்பாடலால். தாயுமானவர் உங்கள் குரலால் எனக்கு குருவுமானார்.இவரைப்பின்பற்றி வள்ளலார் பாடல் பாடியுள்ளார் எனில் அவர் பாடலையும் இசையமைத்து பாடி உயிர்கள் உய்ய உதவுங்கள் ஐயா.
@bharathbalan1050
3 ай бұрын
Qqqqqq😊😊😊😊Q
@Sekarnagu
2 ай бұрын
Avana Evan evanaa sivan sivanaa jeevan
@adhirohit1990
5 жыл бұрын
best song of the world
@punithac3005
3 жыл бұрын
தெய்வீகம்🙏🙏
@vethavinvethangal7273
2 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 கண்ணி பாடி கண் கலங்கி என் நெஞ்சத்து கல்லம் அழிந்து, நாளுமே வண்ணமும் உன் புகழ் பாடி நின்றேன் , தாயூமானவனே!!!!
@anagansathishsubramani
2 жыл бұрын
ஞாலத்தை மெய் என நம்பி என்ன கண்டேன் பராபரமே!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க தாயுமானவ சாமிகள் போற்றி போற்றி!! அருள் தாகம் வளர்க்கும் கண்ணி அருளிய சாமி போற்றி!! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
@venkataramanan6169
4 жыл бұрын
வாக்காய் மனதாய் மனவாக் கிறந்தவர்பால் தாக்காதே தாக்குந் தனியே பராபரமே. 11. பார்த்தஇட மெல்லாம் பரவெளியாய்த் தோன்றவொரு வார்த்தைசொல்ல வந்த மனுவே பராபரமே. 12. வானந்த மண்ணினந்தம் வைத்துவைத்துப் பார்க்கஎனக்(கு) ஆனந்தம் தந்த அரசே பராபரமே. 13. அன்பைப் பெருக்கிஎன தாருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே. 14. வான்மெல் லாங்கொண்ட மௌனமணிப் பெட்டகத்துக் கானபணி யான அணியே பராபரமே. 15. ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான நட்பே பராபரமே. 16. சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ் உத்தமர்கட் கான உறவே பராபரமே. 17. போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும் வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே. 18. முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே. 19. ஈனந் தருமுடலம் என்னதுயான் என்பதற ஆனந்தம் வேண்டி அலந்தேன் பராபரமே. 20.
Пікірлер: 299