சார் எனது தாத்தா பூர்வீக சொத்தை எனது பெயரில் உயில் எழுதி வைத்துள்ளார் அந்த உயில் எனது பெயருக்கு செல்லுமா
@thalahari8931
2 жыл бұрын
Clarety answer
@sheelatheagarajantheagarajan
2 ай бұрын
Eeranthavargal peril sothai continue panna mudiyuma aalathu or sothai kataiyum perikaorjoint .please clear the doubt.their vaarisuku.
@prakashabi1007
2 жыл бұрын
சார் இறந்தவரின் வாரிசு சான்றிதழிழ் இறந்தவரின் அம்மா பெயர் இடம்பெற்றுள்ளது அந்த அம்மாவிற்கு 78 வயது ஆகிறது அவருக்கு இறந்தவரின் சொத்துகளில் பங்கு உன்டா விளக்கம் தாருங்கள்
@vijaykrishnan9097
2 жыл бұрын
அப்பா அவரின் தந்தை பெயரில் இருந்தது சொத்தை எங்களுக்கு தெரியாமல் தான் பெயரில் மாற்றம் செய்துக்கொண்டார் இதனை எவ்வாறு கண்டறிவது
@mageshwarik1567
3 жыл бұрын
Enga ammavin appa sothil enga amma ku pangu unda 3annangalum thara marukirarkal
@thilaimanisha5715
2 жыл бұрын
அண்ணா வணக்கம் முன்னோர்கள் சொத்து நத்தம் புறம்போக்கு மாறிவிட்டது இந்த இடத்திற்கு பத்திரம் உள்ளது பட்டா இல்லை அந்த இடத்துக்கு பட்டா வாங்கணும் என்ன செய்யணும்
@statusdgl4393
Жыл бұрын
Explanation super
@srinivasakumarsujay2976
2 жыл бұрын
பூர்வீக சாெத்து தாத்தா பெயரில் 1960 UDR ல் இருந்தது,தாத்தா 1982ல் இறந்து விட்டார்,தாத்தாவின் வாரிசுகள் 1.மனைவி(50),2.மகள்(32),1987ல் UDR படி மனைவி பெயரில் மட்டும் பட்டா மாறுதல் ஆகி உள்ளது.2007ல் மகள் இறந்து விடுகிறார்,மகளுக்கு வாரிசுகள்1.கணவன்(1987ல் இறந்துவிட்டார்) 2.மகள்-(2 நபர்கள்) 3.மகன்-(1 நபர்) இந்த சாெத்தானது மனைவிக்கும், மகள்வழி பேரன்,பேத்திகளுக்கு பூர்வீக சாெத்தாக கருதப்படுமா?(அ)மனைவிக்கு சுய சம்பாத்திய சாெத்தாக கருதப்படுமா ஐயா? இந்த சாெத்தை பாட்டி பேரன்,பேத்திக்கு தானசெட்டில்மெண்ட் தரலாமா? இது சட்டபடி செல்லுமா ஐயா?
@srinivasakumarsujay2976
2 жыл бұрын
உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் சார்
@rajaarulmurugancmr9922
Жыл бұрын
வணக்கம் ஐயா என் தந்தைக்கு இரண்டு மனைவிகள் நான் மூத்த தாரத்தின் மகன் எனது தாத்தா அவர் தந்தையிடம் இருந்து கிரையம் பெற்ற சொத்துக்களை சுயசம்பாத்தியம் என்று கூறி என் அப்பாவின் இரண்டாவது பெண்டாட்டியை வப்பாட்டியாக வைத்துக்கொண்டு சொத்துக்களை என் தந்தையின் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளுக்கு தான செட்டில்மென்ட் எழுதிகொடுத்துள்ளார் நாங்கள் உரிமை கோர இயலாதா?
@RaviChandran-mz2kk
3 жыл бұрын
ஐயா வணக்கம் எனது தந்தை எனது பாட்டியின் பெயரில் உள்ள செத்தை எனது அண்ணாவுக்கு மட்டும் எழுதுவேன் என்று செல்கிறார் வாரிசு நான்கு பேர்கள் உள்ளேம் .நான் என்ன செய்வது. நன்றி.
@thalamuthu9199
Жыл бұрын
வணக்கம் அண்ணா ஒருவர் பெயரில் ஒரு பட்டா இருக்கு அவருக்கு நாலு பேர் வாரிசு நாலு பேர்ல மூணு பேர் சேர்ந்து ஒருத்தருக்கு எழுதி வைக்கிறாங்க ஒருத்தர் வந்து இன்னொருத்தருக்கு இடத்தை விற்கிறார் அப்படிங்கும் போது வாங்குறவருக்கு ஏதும் பிரச்சனை இருக்கா கொஞ்சம் சொல்லுங்க
@kanakarajs4903
Жыл бұрын
நனறிஅய்யா.
@jagsan12
2 жыл бұрын
எனது தாத்தா இறந்த பிறகு ஆவணம் எதுவுமில்லாமல் வாரிசு அடிப்படையில் எனது அம்மாவிற்கு வருகின்ற சொத்தை எனது அம்மா என் அண்ணனுக்கு மட்டும் கிரையம் செய்து கொடுத்து விட்டார். அம்மா உயிருடன் உள்ளார், இப்பொழுது நான் எனது தாத்தா சொத்தில் உரிமை கோரி நீதிமன்ற வழக்கு தொடர்ந்தால் எனக்கு பங்கு கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா.
@balamurugan1017
5 ай бұрын
இதற்கு பதில் கிடைத்ததா
@relaxationvdos3050
2 жыл бұрын
வணக்கம் . எனது தாத்தாவின் வீடு காணப்படுகிறது . நான் தான் எனது வீட்டில் மூத்த ஆண் வாரிசு. எனது தந்தை இறந்து விட்டார் .இன்னும் எனது அம்மாவுக்கு அந்த இடம் எழுதப்படவில்லை . அம்மாவின் மூத்த சகோதரன் அதை அம்மாவுக்கு எழுதி வைப்பார். பின்பு அந்த இடம் எனது இளைய சகோதரருக்கு அம்மா எழுதப்போகிறார்.இந்த சொத்தில் எனக்கு எந்த ஒரு பங்கும் இல்லை என்று கூறுகிறார். ( ஐயா என்னால் இந்த வீட்டிற்கு பங்கு கோர முடியுமா ..முடியாதா.???? அவர்கள் செய்வது சரியா தவறா என்று கூறுங்கள்)
@ggg-fd3ib
3 жыл бұрын
ஐயா வணக்கம் எங்களுடைய சொத்து என்னோடு தந்தையோடு தாத்தா சொத்து என்னுடைய தாத்தா மறைந்து விட்டார் ஆனால் அப்பாவோடு கூட பிறந்தவர்கள் இரண்டு பேர் என்னுடைய சித்தப்பா என்னுடைய தந்தையார் கையொப்பம் இல்லாமல் விற்க முடியும் என்று சொல்கிறார் அது முடியுமா ஆனால் தாத்தா சொத்தை யாருக்கும் பாகப்பிரிவினை செய்யாமல் இறந்துவிட்டார் இன்னும் அவருடைய பெயரில் சொத்து இருக்கு
@udayakumarudaya1235
Ай бұрын
எனது பெயர் குமார் நான் முதல் தாரத்து மகன் என் தகப்பனார் இன்னொருவரின் மனைவியை சேர்த்து கொண்டார் அதற்கு 3பென் உள்ளார் அவர் வாரிசாக முடியுமா பூர்வீக சொத்தில் பங்கு உண்டா
@pmfponnaimanifashion1903
3 жыл бұрын
ஐயா தாத்தா , சின்ன தாத்தா , அவங்க அம்மா இவர்களுடைய சொத்து தாத்தா , அவங்க அம்மா இறந்த பிறகு சின்ன தாத்தா , என் அப்பா , என் பாட்டி பெயருக்கு பாக பிரிவினை செய்யப்பட்டது 1986ல் இப்போ இதில் எனது அத்தைகள் எனது பாட்டி சொத்தில் மட்டும் பங்கு கேட்க முடியுமா இல்லை எனது அப்பா பாகப்பிரிவினை ஆனதிலும் கேட்க முடியுமா நன்றி
@u.r1657
8 ай бұрын
அண்ணா 2012 ல் பதிவு செய்த பத்திரபதிவில் வாரிசு காட்டாமல் பதிவுகள் உள்ளன இது சரியான முறைதானா
@jkchannel6178
2 жыл бұрын
என் தந்தையின் சுயசம்பாத்திய சொத்தை பேரன் மைனராக இருக்கும் போது கிரயமாக விற்பனை செய்து விட்டால் அதை பேரன் மேஜர் ஆனதும் சொத்தை திரும்ப வாங்க முடியுமா என்று சொல்லுங்கள் தயவு செய்து கூறுங்கள்.
@Muthulakshmi-wr1bd
2 жыл бұрын
ஒரு பெண் மய்ணர இருக்கும் போது மற்ற பேரனுக்கு எலுதி குடுத்து இருந்தால் அது செல்லுமா தாத்தா சொத்து
@pmkharithala4182
8 ай бұрын
தாத்தா பேர்ல இருக்கு Pata 239 இருக்கு வாங்கலா 2 ஏர்கர் வரனும் but 2 சென்ட் போட்டு இருக்கு நிலம் வரை படம் 2 ஏர்கர் அளவு இருக்கு ஆனால் அந்த நிலம் 2 சென்ட் போட்டு இருக்கு பூர்விகம் சொத்து என்ன செய்வது
@sampathanandhi8628
2 жыл бұрын
Anna unga mopile no solluenga anna
@rajasekars2193
2 жыл бұрын
தாத்தா சொத்து அப்பா பெரியப்பா பாக பிரிவினை செய்து அப்பா பெயருக்கு மாறிய பிறகு அதை அப்பா பெண்களுக்கு கொடுக்காமல் அன்னன் பெயரில் மட்டும் செட்டில்மென்டு எழுதி வைத்துக்கொண்டால் சரியா, பெண்களுக்கு சொத்து கேட்க வழி உள்ளதா ஐயா
@sivaramanselvam1687
2 жыл бұрын
magal vazhi peran and kolu peran sothil pagam unda magal vendam eandral ( mesns my patti)
@radhakrishnan8467
2 жыл бұрын
சார் நான் வீடு வாங்குகிறேன். வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டார் . இந்த சொத்துக்கு 3மகன்கள் ,பேரன்மார்கள் உண்டு. (மைனர்) இந்த சொத்தை எவ்வாறு வாங்குவது சொல்லுங்க சார் ப்ளீஸ்
@funoverload6744
2 жыл бұрын
Vanakam Anna Amma oda property la Magaluku Urimai unda
@durgadevi9939
Жыл бұрын
Sir, 15 வருடம் முன்பு ஒருவர் விற்ற இடத்திஇல் பங்கு உண்டு என்று அவரின் சகோதரி case போட முடியுமா. எங்கள் அனுபவத்தில் உள்ள இடம் பத்திரம், பட்டா, லேண்ட் tax உள்ளது. இதற்கு காலக்கெடு உள்ளதா. அவரின் அண்ணனிடம் கேட்காமல் எங்களிடம் சொத்தை கேட்கலாமா
@CommonManRTI
Жыл бұрын
வாங்கும் போது மிகவும் கவனமாக வாங்க வேண்டும் அது அவருடைய பரம்பரை சொத்து என்றால் அதில் நிச்சயம் அவருக்கு பங்கு உண்டு..
@user-se8te7bs6k
Жыл бұрын
சுந்தரம் அவருடைய தாயின் தகப்பனால் தத்தெடுக்ப்பட்டதால் கிடைக்கும் சொத்து சுந்தரத்திற்கு கிடைத்த சொத்து பரம்பரை சொத்தாக கணக்கில் கொள்ளப்படுமா அல்லது சுயசம்பத்திய சொத்தாக கணக்கில்கொள்ளப்படுமா?
@ajeeajees7180
Жыл бұрын
Sir unga no. Thanga
@shanmugapriyaa9415
2 жыл бұрын
ஐயா, எங்கள் தாத்தாவிற்கு இரண்டு மனைவி. நான் முதல் மனைவியின் மகன் வழி பேத்தி. என் தாத்தா அப்பத்தா இறந்துவிட்டார்கள். முதல் மனைவிக்கு 2 மகன் 1 மகள். இரண்டாம் மனைவிக்கு 2 மகன். என் அப்பாவிற்கு சொத்து உரிமை இருக்க? என் தாத்தா சம்பாரிச்ச சொத்து மற்றும் பரம்பரை சொத்து இரண்டையம் இரண்டாவது மனைவியின் பெயரில் உள்ளது. எங்கள் பரம்பரை சொத்தை என் பாட்டன் அவர் பெயரில் பத்திரம் போடா வில்லை. என் தாத்தாவிற்கு பங்கு குடுக்கும் போது, என் தாத்தாவிடம் உன் பெயரில் பத்திரம் போட்டுக்கொள் என்று சொல்லி விட்டார். அதை என் தாத்தாவின் இரண்டாவது மனைவி ஏமாற்றி தங்கள் பெயரில் பத்திரம் போட்டு விட்டார்கள்.. இரண்டாவது மனைவியும் அவரது பிள்ளைகளும் சொத்து அனுபவிக்குறாங்கள்... இப்போது என் அப்பாவிற்கு சொத்து உரிமை உள்ளதா?.... கூருங்கள் ஐயா
@kumuthapandik.iyyanar6463
Жыл бұрын
அண்ணா அப்பா வந்து பூர்வீக சொத்து வந்து சித்தப்பாக்கு எழுதி கொடுத்துட்டாரு அது மறுபடி நான் கைப்பற்ற முடியுமா?
@elumalaichakkarai7780
Жыл бұрын
சார் வணக்கம் எனது பாட்டிக்கு இரண்டு பிள்ளைகள் எனது பாட்டி மேலே 5 சென்ற இடம் வாங்கியுள்ளார் இப்போது யூ டியர் பட்டாவில் எனது பெரியப்பா பெயர் மாறிவிட்டது அவர் சிட்டாவை வைத்து 5 சென்ட் இடத்தை வேறு ஒரு விட்டு விட்டு விட்டார் எனது அப்பா கையெழுத்து போடவில்லை அது ஒரு பூர்விக சொத்து எனது பெரியப்பா மட்டுமே கையெழுத்து போட்டு உள்ளார் அந்த சொத்தில் நான் பங்கெடுக்க முடியுமா யாரிடம் செல்வது
@neelamakan67
Жыл бұрын
அண்ணா நன்றி🙏. சமூகத்தில் அறியாமையால் இருக்கும் தனிமனித உரிமை பறிக்கபடுகிறது.பாட்டன் சொத்தில் பங்குயில்லை என்கிறார்கள். மனைவி கேட்டால் நீ கேட்க உரிமை யில்லைன் என்கிறார்கள். என்ன செய்வது எப்படி❓
@SathyaE-uf2kf
8 ай бұрын
அண்ணா வணக்கம் பரம்பரை சொத்தை தன்னுடைய மகனுக்கு மட்டும் தான செட்டில் மென்ட் செய்து விட்டார் மகளது கையெழுத்து இல்லை என்ன செய்வது
@thalahari8931
2 жыл бұрын
1st wifekuda valthuttu... Enthuttaru.. ana 2nd wifekuda suma 3 month valthuttu oru pen kulanthum pethuttuar. Ana 2nd wife divoce vangettanga. Apdina anth 2nd wofikum, antha pen pilaikum soththil urimai ullatha
@malarselvi9959
3 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா... என்னுடன் கூட பிறந்தவர்கள் 5 ஆண்கள் 3 பெண்கள்.. என்னுடய அண்ணன் இடத்த விற்க கையெழுத்து போட மாட்டுக்கான்.. நான் என்னுடய மகள் பெயரில் 5 ல் ஒரு பங்கு என்று எழுத முடியுமா.. அப்படி எழுத முடியும் என்றால்.. யாருடய கையெழுத்து தேவபை்படும்.. எங்க அப்பா இறந்த இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் என்னிடம் உள்ளது( என் மகள் மேஜர் ஆயிட்டா)
@kathirammu9256
3 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏
@CommonManRTI
3 жыл бұрын
இந்த காணொளி கடைசியில் நீங்கள் இடம் பெற்றுள்ளீர்கள் கதிர்
@kathirammu9256
3 жыл бұрын
கேட்டு தான் கொண்டு இருக்கிறேன் அண்ணா
@kathirammu9256
3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா 🙏🙏🙏
@velankannanpushpanathan2792
Жыл бұрын
அண்ணா வணக்கம் என்னோட தாத்தா பேர்ல இருந்த இடம் இன்னொருவர் பேர்ல மாறி இருக்கு அவர் இன்னொருவருக்கு வித்து இருக்காரு எங்க தாத்தாவும் இறந்துட்டாரு எங்க அப்பாவும் இறந்துட்டாரு இப்போ அந்த சொத்தை நான் எப்படி அவங்க கிட்ட இருந்து வாங்குறது.
Vanakkam Anna ple Anna ongaketta peasanum Anna ple Anna anakku yarukketta uthavi keakkurathunnu theariyala ple Anna call pannunga Anna....
@kumarr2705
2 жыл бұрын
வணக்கம் ஐயா: 1சுப்பிரமணி என்பவருக்கு சுய சம்பாத்திய சொத்து ஒன்று உள்ளது.2 சுப்பிரமணி பாகப்பிரிவினை செய்யாமல் இறந்துவிட்டார். 3 அவருக்கு ராமச்சந்திரன் லட்சுமி என்ற இரண்டு வரிகள் ஆவார்.4 சுப்ரமணி மகள் லட்சுமியும் இறந்து லட்சுமியின் மகள் சிவகாமி அவரும் இறந்து சிவகாமியின் மகள் மணிமேகலா சுப்ரமணியத்தின் பாகத்தில் உரிமை கூறலாமா
@Rajkumar-nr1wi498
Жыл бұрын
Ithuku reply pannunga sir...
@saravanansarang4104
3 жыл бұрын
வணக்கம் சகோதரா அண்ணண் தம்பி மூன்று பேர் மூன்று பேரும் கடந்த 2003 ம் ஆண்டு பாகப்பிரிவினை செய்து கொண்டனர் இதில் சொத்து அளவில் அனைவரும் சமமாக பங்கிட்டுக் கொள்ளவில்லை இதில் பெரியவருக்கு 1ஏர்ஸ், இடையவருக்கு 1.20 ஏர்ஸ், சிரியவருக்கு 0.80 ஏர்ஸ் எனவும் பிரிக்கப்பட்டுள்ளது பிரித்து இத்தனை ஆண்டுகள் கடந்து சமமாக பிரிக்க இயலுமா?
@CommonManRTI
3 жыл бұрын
முடியாது சகோதரா... பிரிக்கும்போது அனைவரும் தங்கள் மன ஒப்புதலோடு பிரித்து இருப்பார்கள் ...
@ummusuhaib9784
3 жыл бұрын
எனது தாத்தா சொத்து தாத்தா இறந்த பிறகு பாகபிரிவினை மூலமாக எனது அப்பாவிற்கு கிடைத்தது அதை அவர் எனது தம்பிக்கு தானசெட்டில்மண்ட் கொடுக்க முடியுமா?
@shivanmba
2 жыл бұрын
பதில் கிடைத்ததா?
@CommonManRTI
2 жыл бұрын
அவருடைய பங்கை கொடுக்கலாம்
@shivanmba
2 жыл бұрын
@@CommonManRTI தந்தை தண் ஒரு மகன் க்கு மட்டும் சொத்துக்கள் கொடுக்க முடியுமா? Please explain umma suhain question ku!
@j.madhankumar8632
3 жыл бұрын
அதில் என் மனைவி திருமணத்திற்கு முன் இருந்த அவர்கள் வீட்டையும், தெரியாமல் இன்னொரு சகோதரி எழுதி வாங்கி விட்டார்.. மனைவிக்கு அப்பா கிடையாது, அம்மா மட்டும் தான், அம்மா மற்றும் என் மனைவியின் 3 சகோதரிகள் சேர்ந்து ஏமாற்றுகிறார்கள்.. அவர்கள் எல்லோரும் வசதியாக இருக்கிறார்கள்.. அந்த வீட்டின் மேல் வழக்கு போட முடியுமா அண்ணன் நாங்கள் இங்கு வாடகை வீட்டில் கஷ்ட படுகிறோம்.. பதில் சொல்லி எங்களுக்கு உதவுங்கள் அண்ணா.. 🙏🙏🙏🙏🙏🙏
@CommonManRTI
3 жыл бұрын
அந்த வீடு யார் கட்டியது
@j.madhankumar8632
3 жыл бұрын
@@CommonManRTI மனைவியின் தாதா கட்டினார் அண்ணா
@j.madhankumar8632
3 жыл бұрын
அண்ணா உங்க number கிடைக்குமா..? நீங்கள் freeah இருக்கும் போது ஒரு 2 நிமிடம் பேசலாமா அண்ணா..
@premkumarp.b.460
Жыл бұрын
தந்தை ஒரு வீடு சொத்தை சம்பாதித்து இறந்து விட்டார் சொத்தானது மனைவி இரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை வாரிசு உள்ளது இதில் ஒரு பாகத்தை நாலில் ஒரு பாகம் மட்டும் விற்பனை செய்ய முடியுமா அப்படி விற்பனை செய்து இருந்தால் அப்படி செய்திருந்தால் கிரையம் செல்லுபடியாகுமா அல்லது இது போல் செய்தால் போலி பத்திரம் ஆக மாற்ற முடியுமா மூலப் பத்திரத்தின் இதற்கு ஆதரவாக மூலப் பத்திரம் கொடுத்து
@legendsbeknightking815
Жыл бұрын
Sir என்னுடைய தாத்தா சுய சாம்பாத்திய சொந்த எங்க அப்பா பாதிய அவரே வித்திட்டார் அதாவது புன்செய் நிலங்கள் இப்ப வீட்ட அண்ண பேர்ல எழுதிவச்சுட்டார் நாங்க மொத்தம் முணு பேரு பையன் ஒன்று பெண்கள் இரண்டு எங்களுக்கு ஏதும் கொடுக்க ல எனக்கு திருமணம்2004 ஆச்சு நாங்க சொத்தஎப்படி வாங்குவது அப்பா அம்மா சொத்து பங்கு கேட்டதாக பேசமாட்றாங்க
@karuppusamykaruppu4029
Жыл бұрын
வணக்கம் ஐயா, எங்கள் அப்பா சித்தப்பா மொத்தம் நான்குபேர், இவர்கள் நான்குபேர் பெயரிலும் கூட்டுப்பட்டாவாக எங்கள் தாத்தா வாங்கினார் எனது அப்பா இறப்பதற்கு இரண்டுமாதத்திற்கு முன்பு நான்கு பங்காக பத்திரம் பதிவு செய்யப்பட்டது எனது அப்பாவிற்கு வாரிசு 1எனது அம்மா 2எனது அக்கா 3வது நான் 4எனது தம்பி (பிரச்சனை என்னவென்றால் 12 வருடத்திற்கு முன்பு எனது அப்பா பங்கில் வரும் இடத்தில் எனது சுய சம்பாத்தியத்தில் வீடு கட்டியுள்ளேன் எங்களுக்குள் சொத்து பிரிக்கும்போது வீடு உள்ள பகுதியை எனக்கு பங்கிட்டுத்தர அம்மாவிற்கும் அக்காவிற்கும் சம்மதம் எனது பங்களவு இடம் காலிமனை எனது தம்பிக்கு ஒதுக்கப்பட்டது அவரும் வீட்டில் பங்குகேட்டு ஒரிஜினல் பத்திரத்தை அம்மாவிடம் இருந்து எடுத்துவைத்துக்கொண்டு தரமாட்டேன் என்கிறார் வேறு எதாவது குறுக்கு வழியில் முழுச்சொத்தையும் அவர் தனதாக்கிக்கொள்ள முடியுமா என்ன செய்வது ஐயா
@CommonManRTI
Жыл бұрын
வாய்ப்பு இல்லை கவலை வேண்டாம்
@karuppusamykaruppu4029
Жыл бұрын
@@CommonManRTI நன்றிங்க ஐயா, எனது அப்பா இறப்பதற்கு 10 நாட்கள் முன்பு எனது தம்பிக்கு மொத்த இடத்தையும் உயில் எழுதி கொடுத்துள்ளார் என சொல்கிறார் நகல் பார்க்க கேட்டும் தரவில்லை அப்படி உயில் எழுதியிருந்தால் செல்லுபடியாகுமா ஐயா
@CommonManRTI
Жыл бұрын
அவருடைய பங்கை மட்டும் தான் உயில் எழுதி கொடுக்க முடியும்
@karuppusamykaruppu4029
Жыл бұрын
@@CommonManRTI ♥நன்றிங்க ஐயா
@vivekbossjeeva
Жыл бұрын
land brought by my father and chithappa .. I am only son of my father ( my father expired now) My chithappa has 3 sons and he is too alive. I transfered patta to my name and my mother name instead of my father name. Now how will this property be partitioned ??
@Tamsun2902
Жыл бұрын
Hi sir na girl,before marriage land vangunen ,IPO na maried etha na vikka en husband permission venuma
@jagadeesansaec
Жыл бұрын
பாகப்பிரிவினை செய்த சொத்து பூர்வீக சொத்தா தனிப்பட்ட சொத்தா?
@kalapalaniguru7164
3 жыл бұрын
கணவரின் சுயமாக சேர்த்த சொத்தை கணவர் இறந்தும் மனைவியானவள் பிள்ளைகளிடம் கையெழுத்து பெறாமல் விற்க முடியுமா?
@sskamalakannan00000
2 жыл бұрын
Knavar mattum virukka mudiuma pls tel me
@ranganathan2002
3 жыл бұрын
சார் எங்கள் குடும்பம் கூட்டுபமாக இருக்கும்போது எங்கள் அண்ணன் பெயரில் நிலம் வாங்கினோம் இப்போ எங்களுக்கு கிடைக்கவேண்டிய சொத்து மறுக்கும் போது அதை பெருவதர்க்கு வழிமுறை இருந்தால் கூருங்கள் சார்
@CommonManRTI
3 жыл бұрын
நிலம் வாங்கியவர்கள் கூட்டுபட்டாவாக பதிந்திருக்க வேண்டும்.... எல்லோரும் சேர்ந்துதான் வாங்கினோம் என்பதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
@Harish-oo6cv
2 жыл бұрын
Yenakum ithae santhegam
@bavanip9696
Жыл бұрын
வணக்கம் ஐயா. பெருமாள் என்பவரின் சுயசொத்து.அவருக்கு இரண்டு மகன்கள். மகராஐன், முத்துகுமார். பெருமாள் என்பவர் இறந்துவிட்டார். பெருமாளின் மகன் மகராஐனும் இறந்துவிட்டார். மகராஜனின் மனைவி மற்றும் மகள் உள்ளார். இவர் பெருமாள் என்பவர் அவருடைய சொத்துக்களை முத்துகுமார் என்ற மகனுக்கு மாற்றி விட்டார். மகராஜனின் மகளுக்கு சொத்தில் உரிமை உள்ளதா அண்ணா. ரிப்ளே பண்ணுங்க அண்ணா
@vkumarvkumar5221
Жыл бұрын
ஐயா வணக்கம் நான் பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கிறோம் எங்கள் வீட்டு பத்திரத்தில் எனது தந்தை பெயர் மற்றும் எனது தந்தையின் தாய் பெயர் மட்டும் உள்ளது எங்கள் பட்டாவில் எனது தந்தையின் தாய் பெயர் மட்டும் உள்ளது எனது தந்தை பெயரும் வரவோண்டும் நான் என்ன செய்வது கூறுங்கள் ஐயா எங்கள் வீட்டு பத்திரத்திரம் 1948 லவ் எழுதியது . இந்த பத்திரத்தில் ஜாதி அடி என்று உள்ளது ஜாதி அடி என்றால் என்ன
@senthilkumardmkpkt2701
2 жыл бұрын
தாயின் பரம்பரை சொத்தில் மகளுக்கு பங்கு உண்டா.தாய் உயிருடன் இருக்கும் பச்சத்தில்.தயவுசெய்து பதில் கூறவும்
@CommonManRTI
2 жыл бұрын
முதல் வாரிசுகளே கணவரும் பிள்ளைகளுமே.... இதில் ஆண் பெண் இருவருக்குமே சம உரிமை உண்டு.. ஆனால் தாயின் பரம்பரையில் வந்த சொத்து என்றால் அந்த தாய்க்கு சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தால் அந்தப் பரம்பரை சொத்தில் அவர்களுக்கும் பங்கு உண்டு...
@kolanjiyappakrishnan8794
3 жыл бұрын
ஐயா எனது அப்பா இரண்டாவது மனைவிக்கு பிறந்த மூன்று வாரிசுகளுக்கு சொத்துகளை தான செட்டில் மென்ட் எழுதி கொடுத்து விட்டார் . நான் முதல் மனைவி வாரிசு என்ற முறையில் பாகம் பெற உரிமை உள்ளதா ! என கூறவும் .
@CommonManRTI
3 жыл бұрын
உங்களது தந்தையின் சுய சம்பாத்திய சொத்து என்றால் நீங்கள் கேட்க இயலாது
@rajaarulmurugancmr9922
Жыл бұрын
சுயசம்பாத்திய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதிகொடுக்கலாம் என்று சட்டம் உள்ளது அதுபோல நாங்கள் எங்கள் சுயசம்பாத்தியத்தில் ஆயுதங்களை வாங்கி சுயகுடும்பத்தில் உள்ளவர்களின் விதியை மாற்றி எழுத சட்டத்தில் இடம் இருக்கிறதா?
@prabhakaran7454
3 жыл бұрын
Mobile no. anna
@ruth__wolf5086
2 жыл бұрын
அண்ணா நான் சுயமாகசம்பாதித்த சொத்தை தந்தை பெயரில் வாங்கிவிட்டேன் தந்தை இறந்துவிட்டார் அக்காவும் அண்ணனும் பங்குகேட்கிறார்கள் நீதிமன்றம் செல்வேன் எனமிரட்டுகிறார்கள் என்சொத்தை எவ்வாறு மீட்பது பத்திரம் மற்றும்அனுபவபாதியம் என்னிடமே உள்ளது உதவிசெய்யுங்கள்
@SenbaGoms
2 жыл бұрын
Veetumanai enga grandmother name la irukku. Enga appa first son. Enga appa ku erandu sister. Sister erandu perum enga appa ku land thara matranga. Amma mela irukura soththu ponnukku than solluranga. Ithu correct ah?
@muruganr7056
2 жыл бұрын
Nrega entha oru ayya
@CommonManRTI
2 жыл бұрын
இராமநாதபுரம்
@jaheerhussain8080
2 жыл бұрын
Bro Unga number konjam kuduka mudiuma oru doubt kekanum
@dayalandaya9777
11 ай бұрын
Anna conct number
@rafeekrafeek7658
2 жыл бұрын
இரண்டுமகன்களில் ஒருவருக்கு சுய சம்பத்திய சொத்தை கூடுக்கயில் பாக பிறிவினை காட்டுனுமா
@CommonManRTI
2 жыл бұрын
தேவையில்லை
@rafeekrafeek7658
2 жыл бұрын
நன்றி ஐயா
@sangeetham5268
3 жыл бұрын
பூர்வீக சொத்தை உயில் மற்றும் செட்டில்மென்ட் பத்திரம் எழுதி வைக்க முடியுமா
@CommonManRTI
3 жыл бұрын
பூர்வீக சொத்தை வில்லங்கம் இல்லாவிட்டால் வாரிசு தொந்தரவு இல்லாவிட்டால் அப்படி செய்ய முடியும்...
@sujinive17
Жыл бұрын
@@CommonManRTI varisu thondharavu irundhal
@ignorewrongs2629
2 жыл бұрын
பரம்பரை சொத்தை என் மகன் வழி பேரனுக்கு தான் சேரும் என்று ஒயிள் எழுதிவிட்டு இரந்து வட்டார் அவருடைய மகள் சொத்தில் பங்கு கேகலாமா
@shekcr7673
Жыл бұрын
சுந்தரம் பரம்பரை சொத்து சுந்தரம் பெயரில் இருந்தால்? தனிப்பட்ட பெயரில் எழுதி தரலாமா?
@user-bz8rk1jb5e
3 жыл бұрын
அய்யா எனது அத்தைக்கு 45 வயது அவர் எங்களுடைய பரம்பரைசொத்தில் பங்கு கேட்கமுடியுமா
@rrani2078
2 жыл бұрын
Bro ana achu
@prabhurajan6635
2 жыл бұрын
சில தவறான பதிவு உள்ளது
@CommonManRTI
2 жыл бұрын
தவறு என்னவென்று சொல்லுங்கள் திருத்திக் கொள்ளலாம்
@prabhurajan6635
2 жыл бұрын
@@CommonManRTI தனி மனிதன் சொத்து, அவர் எதுவும் எழுதி வைக்காத போது அவர் காலத்திற்க்கு பின், இந்து வாரிசு உரிமை சட்டப்படி அவரின் மனைவி, அம்மா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு சம விகிதமாக செல்லும். உங்கள் பதிவில் காலமானவரின் அம்மாவுக்கு சொத்தில் பங்கு உண்டு என்பதை சொல்லவில்லை
@CommonManRTI
2 жыл бұрын
அம்மாவிற்கும் சொத்தில் பங்கு உண்டு
@karthikbatamil2ndshift995
3 жыл бұрын
சார் சுய சம்மாத்திய சொத்தில் பெண்களுக்கு பங்கு உண்டா
@CommonManRTI
3 жыл бұрын
உயிரோடு இருக்கும்போது யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்... சொத்தை வாங்கியவர் இறந்துவிட்டால் வாரிசு அடிப்படையில் பெண்கள் வருவார்கள் மகள் மனைவி
@karthikbatamil2ndshift995
3 жыл бұрын
Ok sir
@SATHISKUMAR.N
3 жыл бұрын
என் தாத்தாவின் சொத்தில் இருந்து பாக பிரிவினை பெற்ற என் அப்பாவின் சொத்து பூர்விக சொத்தா அல்லது சுய சம்பாத்திய சொத்தா ?
@CommonManRTI
3 жыл бұрын
உங்களது தாத்தா சுயநினைவோடு பாகப்பிரிவினை செய்து இருந்தால் அது உங்கள் தந்தை உடைய சொத்து என்பதாகத்தான் வரும்...
Пікірлер: 153