புதுக்கோட்டை கவிராசன் இலக்கிய கழகம் நடத்திய வித்தியாசமான தொடர் பட்டிமண்டபம் "பாரதியின் உணர்வுகளில் இன்றும் அதிகம் தேவைப்படுவது ஆன்ம அமைதியா? கருணையா? ரௌத்திரமா ?வீரமா? ஆனந்தமா?
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நடுவராகப் பங்கேற்க
சொற்றிலம்பர் பேராசிரியர் மா சிதம்பரம், பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி ,
முனைவர் மகா சுந்தர்,
செல்வி சிவ நந்தினி,
விஜய் டிவி புகழ் நாகமுத்து பாண்டியன் பங்கேற்ற அட்டாசமான தொடர் பட்டிமன்றம்
#thendraltamil #bharathiyarquotes #bharathiyarkavithai #bharathiyarsongs #bharathiyar
Негізгі бет Комедия பரபரப்பான தொடர் பட்டிமண்டபம் | பாரதி | மரபின் மைந்தன் | 😎🔥 | Thendral Tamil
Пікірлер: 6