Namaskaram sir Very interesting can't stop with one episode.
@aswathakumarnr6909
Жыл бұрын
💐💐💐💐💐
@nd2475
7 ай бұрын
Thank you Thambi 🙏🏻 Didn’t know Gayathri Ramayanam was existing. Much appreciated 🙏🏻
@subramaninanmr5573
Жыл бұрын
When God has blessed him with paripurana aseervatham ,how as men we can comment ? Ganga is flowing from his heart . We are also blessed . Dheerga ayushman bava .
@varshinisudharsan4873
Жыл бұрын
🙏🙏🙏
@thenavinpista
Жыл бұрын
No words to express. jus awesome!!
@vijayakannan3054
Жыл бұрын
Namaskarams👌👌🌹🌹🙏🙏
@parimaladeepak4339
Жыл бұрын
🙏🙏 Dhivyam Swamin. mesmerizing upanyasam.
@aparajits1397
Жыл бұрын
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏🙏
@kavithanayak3952
Жыл бұрын
Never knew there were so many forms of ramayana🙏....... Gayathri Ramayana by dushyanth is like web series....can't stop at one episode....soo eagerly waiting for the next video 😁😁.....super narration 👏👏👏
@anuksmoorthy2243
Жыл бұрын
very true...more like binge watching...
@srishubhamohankumar3024
Жыл бұрын
🙏🙏🙏
@jayanthylakshmanan1248
Жыл бұрын
Aaha Arumai Arumai Swami 🙏🙏🙏🙏🙏
@sasikalajaisankar3773
Жыл бұрын
Excellent Thanks for your Gayatri Ramayanam. So many stories of Sage Vasishta and Sage Vishwamitra. Eagerly waiting for your next episode
@umamaheswarib3187
Жыл бұрын
Ji, bramichu poiteen. No words. Very genius.
@mythilijegan5736
Жыл бұрын
அருமையான விளக்கம்
@vijayasundaramurthy6182
Жыл бұрын
Thank you sir, For give us so many information, mind blowing, no words to add. We are blessed. That much I can say.
@crsankaran9696
Жыл бұрын
நமஸ்காரம்.அறிய தகவல்கள்
@vaishnavigopalkrishna6077
Жыл бұрын
Saranam swamy 🙏
@sumathikrishnan6066
Жыл бұрын
Excellent explanation by Swamigal
@arunamaniam3918
Жыл бұрын
Namastey guru ji🙏🙏🙏
@mutukularenuka2146
Жыл бұрын
Jai sree ram
@lakshmiramaswamy9241
Жыл бұрын
நன்றி.. நமஸ்காரம்.
@savithrijaganathan444
Жыл бұрын
🙏🙏🙏🙏
@sarojaramasubramanian4111
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@cashobana
Жыл бұрын
🙏🙏
@mutukularenuka2146
Жыл бұрын
Namskaram swamy
@saraswathishaji4726
Жыл бұрын
🙏🙏🙏🙏💐
@jaibheemr7053
Жыл бұрын
They have not born. Avatharam. Born mean end is death.
@mutukularenuka2146
Жыл бұрын
Danyavadamulu swamy
@krishna2240
Жыл бұрын
ஓஓஓ...அப்போ இராவணன் தமிழன் இல்லை...ஏங்க அதிருக்கட்டும் ஶ்ரீராமர் தெலுங்கரா...திருப்பதில பிறந்த ஒரு பிராமணப்பெண் என்னிடம் பேசுகையில் சொன்னாங்க... மலேசியாவில் வாழ்ந்திருக்காங்க....அவங்களுக்கு மலேசியா தமிழ்க்கடவுள் முருகன் மேல் ஏனோ பற்றாம்... பத்மாவதித் தாயார் தமிழ் பெண்ணாம்...ஆகவே இவங்க இந்தப்பக்கமா முருகர் முனியாண்டி மாரியாத்தான்னு ஒரு தெய்வத்தையும் விடல...பெருமாளையும் ஶ்ரீராமரையும் விட்டுட்டாங்க... அவங்க கணவருக்கு தொழிலில லாஸ் என ஏதோ மந்திரவாதியை நாடி முனியாண்டி கோவிலுக்கு போனாங்களாம...மாரியாத்தாளுக்கு தீச்சட்டி எடுத்தாங்களாம்...பில்லி சூன்யம் ஏவல்னு அழைஞ்சு திரிஞ்சு இறுதியில் கணவர் இறந்தே விட....நான் எப்பதிவிலுமே ராமா ராமான்னு கமெண்ட் பதிவிடுவதைப் பார்த்து எனது கமெண்டில் என்னோட பேசிட வந்து... பின் வாட்சப் நம்பர் தந்து ...என்னோடு பேசியதில் ... இவ்ளோ தகவல்கள் சொல்லிட்டு...நீயென்ன ராமர் ராமர்ன்றே...அவர எனது குலதெய்வம்...உன் தமிழ்க்கடவுளை போய் நீ வேண்டிக்கோ...அவங்கவங்க அவங்க தெய்வத்தை வேண்டிக்கோங்க இல்லேன்னா வீணாப்போய்டுவீஙகன்னு ஒரே சண்டை ...கூடவே ராமர் உனக்கு எதுவுமே தரமாட்டார்னு...அதன்பின்...ஆங் இன்னொன்று சொன்னாங்க....தமிழனுக்கு தடுக்கி விழுந்த இடமெல்லாம் கோவிலுப்பா....நானும் ஒரு துர்கை கோவில் கட்டலாம்னு மலேசியா கவர்மெண்ட்ல அனுமதி கேட்டும் கிடைக்கல...ஆனால் திரும்பிய திசையெல்லாம் வாசலுக்கு வாசல் பிள்ளையார்னு....நானுமே சரிங்க என் தெய்வத்தை வண்ங்கிக்கறேன்...நீங்க இப்போ ஶ்ரீராமரை வணங்க ஆரம்பித்த பின்பேனும் நல்லா இருக்கீங்களா...அவரையேகெடடியா புடிச்சிக்கோங்கன்னேன்....தனக்கென்ன ராமரை வணங்க பைத்தியமான்னாங்க...தனது ஒரே மகன் விபத்தில் அடிபட்டு பிழைத்த காரணத்தால்... தான் மதமே மாறிட்டேன்னாங்க.....இப்போ என் தெய்வம் மேரினனாங்க பாருங்க...அப்டியே ஷாக்காகிட்டேன்...அப்ப சரி...நீங்க உங்க ராமரை வணங்கல...வேணாம்னு விட்டுட்டீங்க அப்படித்தானேன்னேன....ஆமாம்னனாங்க....அப்போ வாயை மூடிட்டு போங்க...இப்போ அவர் என ராமர்...நான் அவர்கிட்டே எதுவும் வேணும்னு கேட்டு தேவைக்காக பக்திகொள்ளல.....அவரை நினைச்சா என் மனசு மகிழ்ச்சியாகிடும்.... அதற்காகத்தான் வணங்கறேன்... எனக்கு மாரியம்மன் குறித்தோ தீச்சட்டி குறித்தோ தெரியாது...எங்க ஊர் பக்கங்களில் தீச்சட்டி பூஜைமுறை கிடையாது....ஆனால் முனியாண்டி உண்டு அவர் உங்க வீட்டு தெய்வம் எங்க வீட்டு தெய்வமல்ல...ஒரு குடும்பத்தில் பிறந்து அக்குடும்ப நலனிற்காக தன் உயிரை தானே முன்வந்து பலிகொடுத்த ஓர் மனிதர்... உங்களை யார முனியாண்டியை போய் வணங்க சொன்னாங்க...
@krishna2240
Жыл бұрын
தன் குடும்பம் பல தலைமுறைகளாக விருத்தியாகாமல் போகும் ஓர் குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன்னுயிரை தானே முன்வந்து விருப்பமுடன தனது ஒன்பது அங்கங்களை காளி முன் பலியிட்டு (இறுதியாக தலை)உயிரை மாய்த்த ஓர் மனிதர்...தன் குடுமபத்திற்காக உயிரை மாய்த்தவரிடம் போய் என் குடும்பத்தை காப்பாற்று என நின்னதும் இல்லாம...மந்திரவாதின்னா யாரென்று தெரியுமா அவங்க தனது மந்திர சக்தியால் ஒரேயொரு யட்சனி தேவதையை மட்டும் வசியம் செய்து வைத்திருப்பர்...அந்த யட்சனி தேவதையின் சக்தி என்ன தெரியுமா...அந்த மந்திரவாதியின் முன் போய் அமருபவர்கள் மனதுள் என்ன நினைப்பரோ அது அந்த யட்சனி தேவதையின் செவியில் கேட்கும்.. .அது உங்க மனசுல இருப்பதை கேட்டு மந்திரவாதி காதுல ஓதும்...அவர் அப்படியே அதை உங்ககிட்டே சொல்வார்...ஆஹா நாம நினைச்ச மாதிரியோதான் பக்கத்து வீட்டுக்காரிதான் நமக்கு பில்லி சூன்யம் வச்சாள்னு இந்த சாமியாரே சொல்லிட்டார்னு நீங்க நம்புவீங்க...அடுத்து அதற்கு பரிகாரம்னு ஒரு கதையளப்பார்...அந்தக் கதை கொக்கு உட்கார பனம்பழம் விழுந்த கதையா எப்போதேனும் நடந்து தொலைச்சிட்டா...அடடே சிறப்பான மந்திரவாதி இவர்னு சொல்லிப்பீங்க...இல்லேன்னா அவரே அடுத்த அந்துபோன ரீலை அவுத்து விடுவார் பாருங்க...நான சரிபண்ணியும்.. அவங்க அதைவிட ஹெவியா மற்றொரு பில்லி சூன்யத்தை வச்சிட்டாங்கன்னு...ஆக பில்லி சூன்யமும் கிடையாது பல்லி சூன்யமும் கிடையாது...அது உங்க கர்மா...அதைப்போய் ஆண்டவன்கிட்டே இரண்யாட்சசன் மாதிரி இறைவா எனக்கு இரவிலும் மரணம் வேண்டாம பகலிலும் வேண்டாம் மனிதர்களாலு மிருகங்களாலும் கூட மரணம் வேண்டாம்ன்ற கதையா....தவமே இருக்காம கேட்டுபுட்டு.... நாம கேட்டதே இறைவன் காதுக்கு போயிருக்காது...ஏன்னா நாம ஒழுங்கா சாமி கும்பிடவே இன்னும் கததுக்கல...பேசாம இனிமே அந்த இங்கிலீஷ் தெய்வம் மேரியாத்தாளையாவது முழு மனசோட நம்பி வணங்குங்க போங்கன்னுட்டு....ஏங்க நிஜமாவே எனக்குத் தெரியல ..ஶ்ரீராமர் எந்த மொழிக்கேனும் சொந்தக்காரரோன்னு....🙏🙏
Пікірлер: 39