பத்ரகாளியம்மன் திருவுருவப் படத்தை வைத்து வீட்டில் வழிபடக்கூடாதா?
உலகத்தையே ரட்சித்து காக்கக்கூடிய தாயாக இருப்பவளே பத்திரகாளி அன்னை. இந்த பத்ரகாளி அன்னையை தேவாதி தேவர்களும், ரிஷி முனிவர்களும், ஏன் மகாபாரத காலத்தில் கிருஷ்ணரும், பஞ்சபாண்டவர்களும் விக்ரமாதித்தன்,காளிதாசன், தெனாலிராமன், வீர சிவாஜி, ராமகிருஷ்ண பரமஹம்சர்,சாரதாதேவி, விவேகானந்தர், ஏன் இன்னும் என்னற்ற புகழ் வாய்ந்த மனிதர்கள், வணங்கி வழிபட்டு, அருள் பெற்றுள்ளார்கள். எனவே, நம் வாழ்வில் துஷ்ட சக்திகளும், தீய சக்திகளும், தொடராமல் இருப்பதற்கு பத்ரகாளியம்மன் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதே சிறந்ததாகும்.
சிவகாளி சித்தர் பீடம் cell : 9994817187
#பத்ரகாளியம்மன் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாதா?
#சித்தஞ்சிசிவகாளிசித்தர்பீடம்
#சிவகாளிசித்தர்பீடம்
#சித்தஞ்சி அம்மா
#பத்ரகாளியம்மன்
#காளியம்மன்
Негізгі бет பத்ரகாளியம்மன் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாதா?
Пікірлер: 28