தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம்
சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவு
விவசாயம்தான் பிரதான
தொழிலாக உள்ளது.
இப்பகுதியில் இயங்கி வரும்
சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை
பதிவு செய்ய அதிகாரிகள்
லஞ்சம் கேட்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.#Bribery #BhavoorChatram #DeedOffice #dinamalar
Негізгі бет பத்திரப்பதிவு ஆபீசை முற்றுகையிட்ட கிராம மக்கள்
Пікірлер: 36