எப்பொழுதும் மெட்டுக்குத்தான் பாட்டு.ஆனால் வைரமுத்து முதலில் பாடல் வரிகள் எழுதி இளையராஜா அந்த வைர வரிகளுக்கு மெட்டு போட்டு இசையமைத்த ஒரே பாடல் இந்த பாட்டு மட்டும்தான்.இந்த பாட்டை டீன் ஏஜில் கேட்கும் போது மனம் அப்படியே டேக் ஆஃப் ஆகும் பாருங்க. அப்பா அந்த உணர்வு இருக்கே பாருங்க நம்மலே கவிஞர் ஆகிஇருக்கோம் அப்ப...இப்ப இந்த பாடலை எடுத்து சூப்பரா வர்ணனை செய்த விளரி ஐயாவுக்கு நன்றி.இப்படிக்கு விளரி ரசிகன்- மு.சங்கரன்...வாழ்க வளத்துடன்....
@subramanianv3793
11 ай бұрын
❤❤❤👍👍👍
@sena3573
11 ай бұрын
இந்த பாடல் அருமை. கவிதை அருமை. குரல் கள் அருமை. இசை அருமை. நீங்கள் பாடியது அருமை. விளக்கம் அருமை. நல்ல பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@sankarasubramanianjanakira7493
11 ай бұрын
வெகுநாட்களுக்குப் பிறகு சசிரேகாவிற்கு கிடைத்த வெற்றிப் பாடல். கதிபேதம் (change of rhythm pace) சுகமான இடங்கள். கல்வி கற்க .. வரி கதைக்கானது- பாரதிராஜா சொல்லித்தான் எழுதப்பட்டிருக்கும். மிக அழகான மனதை பறக்கவிடும் இசை. எப்போதும் ரசிக்கும் புத்துணர்வு தரும் பாடல்.
@mediamanstudio5977
11 ай бұрын
ச்சே... இதையெல்லாம் கேட்டுட்டு --- இப்பொ வரும் சத்தங்களை கேட்டு இன்னும் சாகாமல் எப்படி இருக்கிறோம் என்பதுதான் பெரிய ஆச்சரியம் !❤
@sankarasubramanianjanakira7493
11 ай бұрын
ஹா ஹா😂
@subramani4325
11 ай бұрын
நிஜம்தான்
@rampalanisamy8091
11 ай бұрын
நிசம்தான் தம்பி நானும் சில இசை கருவிகளை கேள்வி ஞானத்தில் வாசிக்கும் திறமை உள்ளவன்தான்.ஆனால் தற்போதைய இசை😢😢😢😢
@rajavelanramdhas610
10 ай бұрын
சாகாமல் இருப்பதற்கு ஞானியின் இசையே காரணம்.
@ramachandran8630
11 ай бұрын
வைரமுத்து இளையராஜா மறக்க முடியுமா?
@sivananthansinnathurai8192
11 ай бұрын
இப்படியான பாடல்களை கேட்ட நாம் இன்று எதை எதையோ எழுதி ,தாறுமாறாய் கத்திகுளறி பாடும் பாடல்களை கேட்கவேண்டிய நிலை அதிலும் இசை எனும் பெயரில் கொலையே செய்கிறாங்க .
@nattramilselvan1721
11 ай бұрын
பள்ளிக்கூட நாட்களில் இந்த பாட்டை கவிதையாக பேசி பாராட்ட பெற்றவன் என்றவகையில் உங்களுக்கு நன்றி🎉
@rajumettur4837
11 ай бұрын
சசிரேகா mam க்கு அருமையான குரல்,ஏனோ அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
@ப.ஆ.முரளிதரன்
11 ай бұрын
மிகச்சிறந்த பாடல்..இசை ஞானி மற்றும் கவிப்பேரரசுவை வணங்குகிறேன்..
@sivaganapathy8167
11 ай бұрын
நிச்சியமாக இந்தப் பாடல் எந்தப் படத்திற்கும் பொருந்தாத இந்தப் படத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடிய தனித்துவமான பாடல்
@srinivasanvasudevan7413
11 ай бұрын
காதல் ஓவியம் படப்பாடல்கள் பற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..!!!
@mahasenthil8306
11 ай бұрын
அருமையான விளக்கம். நன்றி நண்பா. 🌺🌺🌻🌻🌹🌹
@sarvanabalaji
11 ай бұрын
செவியில் விழுந்து மூளையில் உறைத்து மோட்சத்தை காட்டுகிறது கவிதை ❤
@gm1868
11 ай бұрын
Supper
@GunasekaranNagarajan
11 ай бұрын
வைரமுத்து + illayaraja =super
@durgairaj5926
11 ай бұрын
தங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏதாவது ஒரு டி.ராஜேந்திரன் பாடலை பற்றி பேசுங்கள்.ஏன் ஏதாவது ஒரு பாடல் என்கிறேன் என்றால், அவருடைய ஒவ்வொரு பாடல்களிலும் கவிதை நயம், மெய்மறக்கச் செய்யும் இசையும் என்னவோ செய்கின்றன.
@prahaladanprabhu8407
11 ай бұрын
நிச்சயம் பேச வேண்டும் இது எனது வேண்டுகோள்
@SudiRaj-19523
11 ай бұрын
✌️👌👍🙏
@mediamanstudio5977
11 ай бұрын
மைதிலி என்னைக் காதலி படத்திலிருந்து ...❤
@helenpoornima5126
11 ай бұрын
அண்ணன் பேசமாட்டார்!இவர் இ.ரா.தாத்தாவின் அடி வருடி !எனக்கும் டிஆர் பாடல்கள் ரொம்ப்ப்புடிக்கும்! அதுக்குலாம் நாங்க 💃 💃 ஆடிருக்கோம் ! 👸❤❤❤❤❤❤💃
@durgairaj5926
11 ай бұрын
@@helenpoornima5126 நான் தவழ்ந்து கொண்டு இருந்தேன்.அப்ப நான் கைக்குழந்தை.ஆனா வளரும் பருவத்தில் பல இடங்களில் அவர் பாடல்கள் ஒலித்த ஞாபகம்.அப்ப எல்லாம் அவர் பாடல்கள் என்றால் இசையும், கண்கவர் செட்டுகளும் தான் ஞாபகம் வரும், இப்பதான் தெரிகிறது மனுசன் கவிதை நயம், காமம், எதுகை மோனை என்று எல்லா ஏரியாவிலும் புகுந்து பிச்சி உதறி இருக்கிறார் 👌🏾🔥
@SivaSiva-ci4vg
11 ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@senthil4912
11 ай бұрын
Raja sir is a great human and Legend of music and god of music. One of my favorite song all time
@somasundarammuthiah5865
11 ай бұрын
ஒரு அழகு தேவதைக்கு மலர்களிடையே போட்டியா? அருமை.
@ganesamoorthi5843
11 ай бұрын
இதுவரை இந்த படம் நான் பார்த்ததில்லை... ஆனால் இந்த பாடலை பார்க்கும் போது, கேட்கும் போது உயிர் உருகும்...
@smathavan6429
11 ай бұрын
இளையராஜா வாய்ஸில் தகதோம் தகதோம் தகதோம் அந்த வரி எனக்கு மிகவும் பிடிக்கும்
@ravichandranpalaniraj9561
10 ай бұрын
Exactly. It's my favourite too. The mridhangam & belling piece is ultimate. Hats off to you, Maestro & Vairamuthu..🙏 long live❤
@RuckmaniM
11 ай бұрын
ரசித்து, ரசித்து பார்க்கக் கூடிய பாடல் வரிகள்!
@balachandarac9762
11 ай бұрын
Ilayaraja and vairamuthu combination is always super
@subumunusamy1872
11 ай бұрын
பாடல்களின் இசை மெட்டுக்களை அழகாக விமர்சிக்க உன்னை விட்டா ஆளே இல்லை போயா...விளாரி...விளாரி தான்!
@senthilkumarsenthilkumar1170
11 ай бұрын
1000 Ascar awardukku nikaranavar enga ILAYARAJA
@ArumaiDhas-rc3iq
10 ай бұрын
The Legend RAJA sir
@SudiRaj-19523
11 ай бұрын
.மெட்ராஸ்ல பாத்த படம்.(77 or 78) திரையரங்கம் !?!?🤔 .குழந்தைகலை அண்ணன் குழந்தைகள் உடன்விட்டு விட்டு ஒருவித பதை பதை ப்புடன் பாத்துவிட்டு கணவருடன் . வீடு வந்து சேர்ந்தேன்!!மரக்கமுடியுமா லேசுல😂😂😂
@mediamanstudio5977
11 ай бұрын
1982-83 என்று நினைக்கிறேன்
@rajumettur4837
11 ай бұрын
1981-82 ஆம் ஆண்டு
@SudiRaj-19523
11 ай бұрын
.அப்போ அவர்களை விட பெரியவங்களானா அண்ணன் பசங்கஎன்னோடபொன்குழந்தைகள அந்த ஜன்னல்கிட்ட தான்பேய்வரும்கண்டிப்பா இன்னைக்குஇரவு வரும்என பயமுறித்தி நான் வரும்வ்ரை. பயத்திலே இருந்தனர்.😢
@rajasekara5232
11 ай бұрын
18th July 1981 released
@chokalingamsivam323
11 ай бұрын
Now a days I never heard cinima songs only Raja songs only given relacsation is true
@mannankll
11 ай бұрын
மனதை உருக்கும் பாடல். . கேட்டவுடன்...மனது. .. சென்று விடுகிறது...❤
@dharmalingammp1462
11 ай бұрын
No words say this song sir
@aruchamya4340
11 ай бұрын
அருமை ஐயா என்றும் ராஜா அவர் தான் இளையராஜா❤❤❤
@senthilkumarsenthilkumar1170
11 ай бұрын
ILAYARAJA is the ONE & ONE AND ONLY ONE
@tino.a.t2471
11 ай бұрын
அருமை 👍, அருமையான இசை 🎼✍🏽கவிதை ❤மத ஒற்றைமைக்காக இந்து முஸ்லீமாக எடுக்கப்பட்டு பிறகு இந்து கிருஸ்துவாக மாற்றப்பட்டு எடுத்த❤ படம் . படம் என்னவோ தெலுங்கில் தேசிய விருது வாங்கியது ஆனால் 1981 ல இந்த படம் வந்த போது இளைஞர்களை சில பெற்றோர்கள் இந்த படத்தை பார்க்கவே கூடாது கெட்டு விடுவார்கள் என்று தடை விதித்தார்களாம், பாடல்கள் மட்டுமே கேட்டிருக்கிறார்கள் பிறகு இளைஞர்கள் சில காலம் கழித்து, திருமணம் முடித்து , தூர்தர்ஷனில் விருது வாங்கிய படம் தெலுங்கில் பார்த்து ரசித்தார்களாம் 😂😂, என்ன கொடும்ம சார்
@drummerjagadeeshofficialch1860
11 ай бұрын
Sir, your explanations are very valuable and has lot of information that most of us are not aware off. Continue your great work on Isaigyani Ilayaraaja Sir songs ❤️🙏
@kgirijabharathan3766
11 ай бұрын
அருமையான பதிவு
@kasirkmprabu3055
11 ай бұрын
நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள்...
@madrasman8883
11 ай бұрын
Kavidhai evanum keka matan. Small group. Song dhan mass. Song manasu related. Kavidhai related to mind
@kottamani735
3 ай бұрын
அண்ணா எனக்கு மாதம் மூன்று முறை தூக்கத்தில் வெளியேருகிறது எனக்கு சரியாவதற்கு தீர்வு சொல்லுங்கள். and பெண்ணின் ஆசன வாயை பிரித்து நக்குதல் அல்லது நாக்கை போடுதல் நல்லதா ?
@karthikeyann2109
11 ай бұрын
அருமை அண்ணா அருமை மலரும் நினைவுகள் 😊
@kottamani735
3 ай бұрын
கை அடித்த கஞ்சியை குடத்தில் மறைத்து வைக்கும் இளைஞர்கள் சார்பாகவும் அதை காயவைத்து குடிக்கும் கண்ணிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
Today there's no song, no, melody no real tamil. In short coine music had died long ago.
@manoharanm7779
11 ай бұрын
Super song. Super comments
@shanmugamraj1456
11 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙌👏👏👏👏
@Balasubramaniyam1959
11 ай бұрын
Mr.Ganeshamurthy sir.உங்க கம்மெண்டைப்பார்த்ததும் உங்கள் மீது செல்லக்கோபம் எனக்கு.அலைகள் ஓய்வதில்லை வெறும் திரைப்படம் மட்டுமல்ல.அந்த திரைக்காவியத்தில் எல்லாமே சூப்ப்ப்பர்.😢😮😅
அட, திருக்குறளுக்கு பரிமேழகர் உறை எழுதிட்டரியா.... அண்னே .. இளையராஜா அவர்கள் திருத்திய வரிகள் எத்தனையோ..... உமக்கு, அண்ணா துறை, கருணாநிதி, அப்துல் ரஹ்மான், பிற்கால ஜெயகாந்தன், வைரமுத்துவ விட்டா ஆளே இல்லை... பாரதியார், பாரதிதாசன், உடுமலை நாராயண கவி, கல்யாண சுந்தரம், கண்ணதாசன், பஞ்சு அருணாச்சலம், RV உதயகுமார், இவர்கள் பாட்டையும் உமது பாணியில் உருகி சொல்ல லாமே....
@gandhisundigital4837
11 ай бұрын
அருமையான வர்ணனை.நன்றி
@SudhakarBabu-nu5vo
11 ай бұрын
சும்மா கதை விடக்கூடாது. இளையராஜாவே இது பத்து நிமிடத்தில் உருவான பாடல் என்று சொன்னதே இல்லை. வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய காலம் சென்ற நடிகர் மாரிமுத்து கூட , வைரமுத்து பாடல்களை வீட்டில் எழுதி தன்னிடம் தந்து அனுப்புவார் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். வீட்டில் பாடல் எழுதுபவர் பத்து நிமிடம் அல்லது பத்து நாட்கள் எடுத்துக் கொண்டாரா என்பது யாருக்கு தெரியும்
@B.Natesan
11 ай бұрын
Avra wife also writer அப்படி சொல்வார்கள்
@narayanana2891
11 ай бұрын
பட்டையும் கிளப்பல கொட்டையும் கிளப்பல.
@skynila2132
11 ай бұрын
இந்த பாடலின் கடைசி வரிகளை அழாமல் பாட முடியாது...எனக்கு மட்டும் கேட்கும் உனது உயிர் துடிக்கும் சத்தம் 😢
@manoharana9624
11 ай бұрын
ஐயா, என் உயிர் கண்ணம்மா என்ற படத்தில் வரும் யாரை கேட்டு தென்றல் என்ற பாடலை விவரிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.
@suntharselvan7135
11 ай бұрын
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால் ரோஜாவிற்கு காச்சல் வரும்
@rakkanthattuvenkat7761
11 ай бұрын
👍
@sivakumarm2528
4 ай бұрын
நல்ல பதிவு பாராட்டுக்கள்
@bebetter3017
11 ай бұрын
அவர் நேரத்தை சொல்ல வில்லை, கடற்கரை சொல்கிறார்
@muruganthiyagu8079
10 ай бұрын
என்னே ஒரு அழகான ரசனை அருமை
@kesavaganesh3915
4 ай бұрын
Best of Raja sir
@DurgaS-g3z
11 ай бұрын
Back ground music sound jasthi
@aruldossadaikalaraj2753
10 ай бұрын
Stopped
@aruldossadaikalaraj2753
10 ай бұрын
Stop
@nazarnazar4337
11 ай бұрын
Thanks
@mahalakshmi.madasamy9968
10 ай бұрын
ராஜா இன்றும் இளையராஜா தான்
@hemachandrang227
3 ай бұрын
Female voice by Jensi, but you mentioned name as Sasirekha, please reconfirm which one is correct
@helenpoornima5126
11 ай бұрын
அண்ணா! இதைவிட அற்புதமானதையெல்லாம் இசை ஜாம்பவான்கள் போட்டுட்டாங்க !ரோஜாமலரே ராஜகுமாரி ஆசைக்கிளிஏ அழகிய ராணீயை விடவா இது ??!?!?! ஒங்களநெனைச்சி அழுகறதா?சிரிக்கறதான்னு தெரியலை!பாவம்அண்ணா நீங்க !
Пікірлер: 104