ஓய்வூதிய நிதி அமைப்பான இ.பி.எஃப்.ஓ (EPFO) மூலம் நடத்தப்படும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் ஜனவரி முதல் இந்தியா முழுவதும் உள்ள எந்த வங்கி அல்லது கிளையிலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெற முடியும் என்று தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்தார்.
- Күн бұрын
பென்சனர்கள் வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவதில் அதிரடி மாற்றம் மகிழ்ச்சியான தகவல்
- Рет қаралды 5,076
Пікірлер: 9