கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் சேரிபாளையம்
அருள்மிகு ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவில்
நவராத்திரி கலைவிழா
பேரன்புடையீர்,
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் புரட்டாசி மாதம் 17-ஆம் நாள் (03.10.2024) வியாழக்கிழமை முதல் புரட்டாசி மாதம் 28-ஆம் நாள் (14.10.2024) திங்கட்கிழமை வரை நவராத்திரி கலைவிழா
.
நிகழ்ச்சி நிரல்
புரட்டாசி மாதம் 17-ஆம் நாள் (03.10.2024) வியாழக்கிழமை
இரவு 7.00 மணிக்கு கொலு வைத்தல்
புரட்டாசி மாதம் 18-ஆம் நாள் (04.10,2024) வெள்ளிக்கிழமை
இரவு 7.00 மணிக்கு பெண்மக்கள் திருவிளக்கு வழிபாடு
புரட்டாசி மாதம் 23-ஆம் நாள் (09.10.2024) புதன்கிழமை
மாலை 5.00 மணிக்கு நெகமம் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக அகவல் வேள்வி, ஜோதி வழிபாடு
புரட்டாசி மாதம் 25-ஆம் நாள் (11.10.2024) வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு : சரஸ்வதி பூஜை, ஆயுத பூனை
திரு. இராமசாமி செட்டியார் நினைவாக 10-ம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு திரு. R. நஞ்சப்பன் பெரியதனம் அவர்களும், சேரிபாளையம் தேவாங்கர் சமுதாய மக்கள் சார்பாக 12-ம் வகுப்பு முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு திரு. K. சுப்புசாமி செட்டுமை அவர்களும் பரிசுகள் வழங்குவார்கள்.
புரட்டாசி மாதம் 26-ஆம் நாள் (12.10.2024) சனிக்கிழமை
காலை 6.00 மணிக்கு: மாவிளக்கு எடுத்தல் காலை 9.00 மணிக்கு: சக்தி அழைத்தல் இரவு 8.00 மணிக்கு அம்பு சேவை, அம்மன் சிம்ம வாகன ஊர்வலம்
புரட்டாசி மாதம் 27-ஆம் நாள் (13.10.2024) ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு: மஞ்சள் நீராடல் மாலை 5.00 மணிக்கு: சேரிபாளையம், SRS. கலைக்குழுவின் 28 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இரவு 8.00 மணிக்கு : அம்மனுக்கு அபிஷேக பூஜை
புரட்டாசி மாதம் 28-ஆம் நாள் (14.10.2024) திங்கட்கிழமை
காலை 9.00 மணிக்கு : அம்மன் திருக்கல்யாணம்
மதியம் 12.00 மணிக்கு : அன்னதானம்
இங்ஙனம்,
தேவாங்க மகாஜனங்கள்
, Kummi, cooking, vlogs, temple, village function treanding viralshorts shortsfeed
Негізгі бет பெண் குழந்தையே..! நவராத்திரி விழாவில் சேரிபாளையம்அருள்மிகுஸ்ரீஇராமலிங்கசௌடேஸ்வரியம்மன்திருக்கோயில்
Пікірлер: 1