நிஜமாலுமே இந்த வரலாற்றை கேட்கும் பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது ஆனாலும் இத்தனை கஷ்டங்கள் இத்தனை கடின தாக்குதல்களை எதிர்கொண்ட பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவிலை காத்த வீரர்கள் யாராயினும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
@balaji2087
2 жыл бұрын
😂😂😂😂🤣🤣🤣😅😅😅😆😆😆யார்க்கு பா நீ நன்றி சொல்ட்ர
@ganapathyramasamy9812
2 жыл бұрын
They are real Tamians
@jenaaseeva5307
2 жыл бұрын
@@balaji2087 சிவபெருமானுக்கு. அவனன்றி ஏதும் அசையாது.
@sounthararajan5919
2 жыл бұрын
Soundar tanjeyur dt👍👌
@Jayaprakash-ni2bw
2 жыл бұрын
தமிழர்களின் செல்வம் பரிபோன வரலாறு கண்கள் குளமாகிறது. ரசனையில்லா ஜென்மங்கள்.
@parkkavanmani2495
2 жыл бұрын
ஜய்யா ராஜ ராஜ சோழன் மிகப் பெரிய மாவீரர் மிகப் பெரியவர் வணங்குகிறேன் அய்யாவின் மிக பிரம்மான்ட படைப்பு
@ajithg3284
2 жыл бұрын
கருட புராணம் பற்றி செல்லுங்கள்
@ombangaming2962
2 жыл бұрын
Jayya😂
@packirisamypackirisamy259
Жыл бұрын
முகலாயர்கள் மற்றும் ஆங்லேயர் இந்தியா வந்த கொள்ளைக்காரர்கள் மிகவும் கொடுமையாவர்கள் உன்மை தான் வாழ்த்துக்கள் நன்றி 🎉
@வாழ்கநலமுடன்-ர7ந
2 жыл бұрын
தீபன் ஐயா தங்களின் குரல்வளம் தமிழ் வளமை மெய்சிலிர்க்கவைக்கிறது நன்றிகள் வாழ்த்துக்கள்
@JayaLakshmi-ol2fo
2 жыл бұрын
உங்களின் உணர்ச்சிக்குரலுக்கு தலைவணங்குகிறேன்...உண்மையை உரக்க சொல்வது மிகவும் இனிமை..ஆரம்பத்தில் தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம் என்று கூறுவது தமிழனுக்கே உள்ள சிறப்பு...வாழ்க வளமுடன்...அருமையான குரல்வளம்...தெளிவான விளக்கம்...
@msk129
2 жыл бұрын
நீங்கள் இன்னும் நம் ஊரை சுற்றியுள்ள அனைத்து கோயில்கள் பற்றிய அறிய விபரங்களை தாருங்கள் நண்பா... நான் புதுக்கோட்டை மாவட்டம் எங்கள் ஊரில் உள்ள கோயில் விபரங்களையும் உங்கள் குரலில் உலகெங்கும் பரப்புங்கள் நண்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@murugesanr1172
2 жыл бұрын
கொள்ளைகாரர்களான முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வராமல் இருந்திருந்தால் இன்றைக்கு இந்தியா மிகப்பெரிய பொருளாதாரம் நிறைந்த வல்லரசு நாடாகவும் அதில் முதல் பங்கு தமிழ்நாடாகவும் இருந்திருக்கும். உங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏
@kathirrangan2669
2 жыл бұрын
But even now they destroying our culture by intruding in hindhus religion and culture
@r.santhanakrishnan1300
2 жыл бұрын
ஆங்கிலேயர் வராமல் இருந்திருந்தால் தமிழ்நாடு பார்ப்பணர்களுக்கு அடிமை நாடாக இருந்திருக்கும்
@kathirrangan2669
2 жыл бұрын
@@r.santhanakrishnan1300 because of freedom our country becomes slaves to families like Nehru, karunanidhi and so on It's better to be slaves to Brahmins when compare to these cunning family foxes
@sivagamisekar1889
2 жыл бұрын
ஆங்கிலேயர் வந்ததால் ஆங்கிலத்திற்க்கும் கிருத்துவ மதத்திற்க்க்கும் அடிமையாகப் போய் விட்டார்கள் இப்படியெல்லாம் நடக்கும் என்று ஸ்ரீமத் பாகவதம் 11 வத் ஸ்கந்தத்தில் சொல்லப் பட்டுள்ளது நம்மை துலுக்கன் ஆளுவான் துல்ஹதா என்று அவர்கள்குறிப்பிடப் படுகின்றார்கள் அடுத்து ஆங்கிலேயன் ஆளுவான் தொப்பி அனிந்தவன் என்று அவர்கள் குறிப்பிடப் படுகின்றார்கள் பிறகு நம்மை நாமே ஆளுவோம் ஆனால் நாத்திகம் அரியணை ஏறும் என்றும் சொல்லப் பட்டுள்ளது விரைவில் இராம இறாஜ்ஜியம் மலரும் என்றும் சொல்லப் பட்டு உள்ளது நிறைய்ய மகான்கள் தோன்றி இந்து தர்மத்தைக் காப்பார்கள் போலி சாமியார்களும் போலி மதங்களும் தோன்றும் என்றும் சொல்லப் பட்டுள்ளது இன்றுவரை அனைத்தும் நடந்துள்ளது மீதியும் நடக்கும்
@elangovansrinivasan8594
2 жыл бұрын
Yes.
@kannansingergp4054
2 жыл бұрын
உலகின் முதல் தங்க கோவில் தஞ்சை பெரிவுடையார் கோயவில் தான் என்பது வரலாற்று சிறப்பு மிக்க பெருமை...⚘⚘⚘⚘⚘⚘
@josephkennedy9578
2 жыл бұрын
அணையை விட கோயில் முக்கிய ம்
@sivagamisekar1889
2 жыл бұрын
@@josephkennedy9578 ஹ்ம்ம வேறு எது முக்கியமாம்? நாங்கள் தமிழர்கள் கோயில்கள் தான் முக்கியம் இங்கு பிறந்து எங்கோ பிறந்தவனை நினைத்து வாழும் கூட்டம் அல்ல
@mangalakumar3127
2 жыл бұрын
கொள்ளையடித்தவர் யார்?????
@mangalakumar3127
2 жыл бұрын
கோவில் இருந்தால் அனைத்தும் நலமே
@sivagamisekar1889
2 жыл бұрын
@@mangalakumar3127 முகலாய வெள்ளைக்கார கொள்ளை க் கூட்டம். அன்று செல்வத்தைக் கொள்ளை அடித்தனர். இன்று கலாச்சாரம் மற்றும் இம் மண்ணின் சொந்த மதத்தைக் கொள்ளை அடிக்கின்றனர். அவர்களின் பின்னால் போ கின்றவர்களும் கொள்ளையர்களே. WAKE UP HINDUS.
@Eeswaran23
2 жыл бұрын
கோயில்கள் தான் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கின்றன 🏹🐅🐟🦁🚩
அன்று அவர்கள் செய்தார்கள் அது வரலாற்றில் படித்திருக்கோம் இன்று எத்தனை கோயில்கள் நம் கண் எதிரில் இடிக்க படுகிறது ஒன்றும் செய்ய முடியாமல் , கையாலாகாமல் இருக்கோமே வருத்தமா இருக்கு
@mangalakumar3127
2 жыл бұрын
பத்மா உரக்கக்கூறவும்
@padmasunderasan4680
2 жыл бұрын
😢😭
@சோழஇளவரசன்
2 жыл бұрын
சோழனின் சொர்க்க பூமி - தஞ்சாவூர்... தஞ்சாவூர்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்...tn 49...
@manikandanramakrishnan2820
2 жыл бұрын
TN 68
@freefireindia6907
2 жыл бұрын
TN 49
@thalapathymani3562
2 жыл бұрын
Nanum than bro.... கோவில் ku pakathula than my house iruku
@timmonpumba1375
2 жыл бұрын
tn 49
@balaji2087
2 жыл бұрын
நானும்..🤗❣️
@padmavathykrishnamoorthy8935
2 жыл бұрын
மராட்டிய சிவாஜி அவர்களை எப்படி பெருமையாக நினைக்கிரோமோ, அப்படியே, தமிழர் அணிவரும் நாம் ராஜ ராஜ சோழசோழனை கொண்டாட வேண்டும்.
@subashprabhu7386
2 жыл бұрын
அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நண்பா அருமை அருமை நண்பா உங்க கருத்துரைகள் நன்றிகள் நண்பரே வாழ்க தமிழ் வளர்க தமிழர் தொடு
@dhanalakshmisakthi2687
2 жыл бұрын
கலைவனக்கம்
@mahendranmahendran7654
2 жыл бұрын
மாமன்னர் ஸ்ரீ ராஜராஜ சோழன் அவர்கள் தாழ் பணிந்து வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@vasanthivasanthi8728
2 жыл бұрын
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் சிவன் சொத்து குல நாசம் குந்தவை அருன்மொழிச்செல்வன் சூப்பர்
@vadivubv7454
2 жыл бұрын
அப்பா,இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு நாம் இன்று பெரிய கோவிலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்!😳
@2karul212
2 жыл бұрын
தஞ்சையில் பிறந்ததற்கு பெருமையடைகிறேன்..... 🙏🙏🙏🙏🙏
@kalai_3536
2 жыл бұрын
Thanjai always king
@timmonpumba1375
2 жыл бұрын
naanum
@கிம்ஜோங்உன்-ட9ஞ
2 жыл бұрын
😂😂😂
@bharathisubramanian216
2 жыл бұрын
I am proud to belong to Thanjore
@vengayamkuppusamy3650
2 жыл бұрын
நீ கும்பகோணத்திலோ மாயவரத்திலோ பிறந்திருந்தால் இன்னும் நன்னா இருக்கும்டா அம்பி. போடா போய் பொழைக்கிற வழிய பாருங்க டா
@sivaghanam6396
2 жыл бұрын
கங்கை கொண்டான் கடாரம் வென்றான். வீரத்தமிழர் வாழ்ந்த பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்யும் . வீரத்தமிழர்க்கு என்று நன்றி தோழரே தமிழை நேசிக்கும் அனைத்து உள்ளங்ளுக்கும் நன்றி 🙏🙏🙏
@kuttymalubcreation9740
2 жыл бұрын
இப்படி பட்ட சோழ தேசத்தில் பிறந்ததற்கு நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்
@saravananp6269
2 жыл бұрын
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க
@anandarajananandarajan8852
2 жыл бұрын
இப்ப வரைக்கும் நேர்மை பார்த்தார்கள் அழிந்தனர் ஆனால் தமிழர்களிடம் தமிழர்கள் சண்டையால் மாண்டார்கள்
@வாலிபகிழவோனே
2 жыл бұрын
ஆன்மீக... தமிழனே நன்றி... வாழ்க உன் குடும்பம்
@inbajoseph6459
2 жыл бұрын
உலகிற்கே விவசாயமும் உயிர்வாழ சோற்றையும் கான்பித்தவன் என் கோடை வள்ளல் கொண்ட பெரும் மன்னன் சோழன் கடைசியில் நீங்க சொன்ன அந்த குடமுழுக்கு விழாவிற்கு கூட அரசு எந்தவிதமான செலவினங்களும் செய்யவில்லை அதற்காக கண்டுகொள்ளவில்லை என்பது தான் எனக்கு வருத்தமளிக்கிறது இது வருந்த கூடிய விஷயம் வெக்கக்கேடான செய்தி அப்போதைய கையாலாகாத அரசுக்கு..!!
@brokenkingff3306
2 жыл бұрын
தமிழனாக இருந்தால் இந்த video க்கு 👍🏻 செய்யுங்கள் ❤️deep talks Tamil tq fr ur information about தஞ்சை பெருவுடையார் கோவில்
@govardhanthorali588
2 жыл бұрын
தஞ்சை பெரிய கோவிலின் சரித்திர வரலாறுகள் குறித்த நல்ல விளக்கமான பதிவு. நன்றி
@ezhilmalini7903
2 жыл бұрын
தமிழன் தமிழனால் வாழ்ந்தான் வீழ்ந்தான். நண்பனும் தமிழனே.பகைவனும் தமிழனே. இது இன்றும் தொடர்கிறது.
@janakiraman7085
2 жыл бұрын
ஆனால் இப்போது தமிழர்கள் யார் என்பதே பெரிய பிரச்சினையாக உள்ளது.
I am proud to born in thanjavur ✨️thanjavurkaranga la oru like ah podunga.... Anna unga videos sema... I am new subscriber 😊
@RVthoottam
2 жыл бұрын
அரேபியர் செல்வம் நிறைந்தவர்கள் ஆனது நம் இந்து கோவில் செல்வமே
@abdulazees.aaa007
2 жыл бұрын
🤔omg is it?
@RVthoottam
2 жыл бұрын
@@abdulazees.aaa007 உண்மை
@abdulazees.aaa007
2 жыл бұрын
@@RVthoottam i dont think so..🤷♂
@abdulazees.aaa007
2 жыл бұрын
@@RVthoottam how? and from where? you got arabians becomes rich through hindu temples? Did u have any proof? or any documentary done by urself? . . . Wait a minute... Did arabians ruled india?🤔😅
@subramanianduraisamy1462
2 жыл бұрын
@@abdulazees.aaa007 Arabians aim is not to rule and just to take all the Wealth.
@elumalaim7856
2 жыл бұрын
அருமையான பதிவு விளக்கம் நன்றிகள் பல சகோ 🙏
@mr.vijayakumarsathya662
2 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் இசை கண் களங்கிட்டேன்
@arasusolotraveller1606
2 жыл бұрын
இவ்வளவு பெருமை, வீரம் செறிந்த இக்கோவிலில் இன்று காதலர்கள் வளம் வருவது வேதனைக்குரிய விஷயம்...வீரம் போற்றப்பட வேண்டும் இளைஞர்கள் செல்வங்களை தமிழகத்தில் குவிக்க வேண்டும் தம் திறமையால் 👍 குறிப்பு: மற்றவர்களை சூறையாடி அல்ல.
@mppm4789
2 жыл бұрын
உண்மை
@NammaiSutri
2 жыл бұрын
உண்மை நண்பா , கோவில் கட்டிய ராஜ ராஜனே தன் பெயரை 3 இடத்தில் தன் எழுதி இருக்கிறான் , ஆனா இவனுங்க கண்ட இடத்தில் கிறுக்கி வைக்கிறார்கள்
@ThiruMSwamy
2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் 1000 வருட முற்காலம் கட்டியது சோழராக இருக்கலாம் என வெள்ளைகார ஆராய்ச்சியாளர் தான் கண்டுபிடித்தார். அப்பறம் அதையே அவன் இடிப்பானா! ஆங்கிலேயர் கட்டி வைத்த கட்டிடத்தின் வாயிலாகதான் நாம் இன்னும் அரசு அலுவலகங்களை நடத்தி வருகிறோம்.
@r.santhanakrishnan1300
2 жыл бұрын
சென்னை உயர்நீதி மன்றம் ஆங்கிலேயர் கட்டியது
@ragulrahulkumar7036
2 жыл бұрын
சிதம்பரம் நடராஜர் கோவிலை பற்றி சொல்லுங்க..🔥
@velacheenu
2 жыл бұрын
இதலாம் கேட்க்கும் பொழுது செம்ம கோவம் வருது...
@jayaprakashjp9341
2 жыл бұрын
ஜெய்ஸ்ரீராம் ஓம் நமச்சிவாய
@kumaresank6090
2 жыл бұрын
Iam proud to born in Tamilan 🔥🔥🔥🔥
@saktheeg9292
2 жыл бұрын
இந்த மன்னர்களின் ஒற்றுமை இல்லாமையால் தான் அப்போது மொகலாய ஆட்சி அமைத்தனர். இப்போதும் ஹிந்து மக்களின் ஒற்றுமை இல்லாமையால் தான் ஹிந்து மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அரசு அமைக்க முடியவில்லை. ஒற்றுமை ஏற்படுவது எப்போது? ஓம் நமசிவாய.
என் மண் என் மண்டலம் எங்கள் தஞ்சாவூர் மாவட்டத்திக்கு பெருமை
@aravinthkumar6087
2 жыл бұрын
பெருங்கமநல்லூர் வரலாற்றை பதிவு செய்யுங்கள் 🙏
@sarojiniprabhakar3881
2 жыл бұрын
சிலைகள் அல்ல தெய்வங்கள். உயிருள்ள நம்மை வாழவைத்த தெய்வங்கள்.
@Adwick.
2 жыл бұрын
தகவலுக்கு நன்றி. ஜெய் இந்த்.
@navaneethangopalakrishnan5503
2 жыл бұрын
நல்ல பதிவு. உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய பெருஞ் தச்சர் குஞ்சர மள்ளரைப்பெருமைப்படுத்திய மா மன்னர் இராஜராஜ சோழரின் தன் அன்பிற்கு ரிய கடவுளாகிய சிவ பெருமானின் பக்தனான மாமன்னர் தன் காலம் முழுவதும் தமிழர்களின் தெய்வமாகிய சிவபெருமானை வழிபட்டு வந்தார். பாண்டிய மன்னர்களின் படையெடுப்பின் போதும் கூட பெருவுடையார் கோயிலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏறாபடவிலலை. இது எதை உணர்த்துகிறது என்றால் தமிழ் இந்துக்களின் மத சகிப்புத் தன்மையை உணர்த்துகின்றது. மாலிக் கபூரின் படையெடுப்பின் போது பெரிய கோவிலில் உள்ள வைர வைடூரியங்கள் தங்கங்கள் கொ ள்ளையடிக்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு படையெடுப்பின் போதும் பெரிய கோயில் சூரையாடப்பட்டன. மூவேந்தர் காலத்தின் முந்தைய கா
@JKTalksTamil
2 жыл бұрын
அருமையான பேச்சு.. அற்புதமான விளக்கம்..
@selvashanthi8851
2 жыл бұрын
சீக்கிரம் உலக அதிசயங்களுள் ஒன்றாக்க ஆசை எனக்கு இருக்கிறது . ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு பங்கம் என்ற அச்சமும் இருக்கிறது . நான் ஒரு ஆசிரியை . ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலைப் பற்றி ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள் அப்பாவித்தனமாக கேட்ட கேள்வி மிகவும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்தது . இன்னுமா தஞ்சை பெரிய கோவில் இடியாமல் இருக்கிறது என்று கேட்டார்கள் . இந்த கோவில் எவ்வாறு கட்டப்பட்டது என்று எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் தெளிவாக உடையார் நாவலில் எழுதியிருக்கிறார்கள்.
@manoharanthilagamani5713
2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு காலம் வாழ்க
@megala-kumar3398
2 жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.💐💐💐 தொடரட்டும் உங்கள் பணி.🙏🙏🙏
@sathishsathya7337
2 жыл бұрын
Deepan sir . great voice . Your Speech is very powerful .. and deep talks tamil. really you'r s channel is Great. Giving news and information about our historic
@dhilipkumar3530
2 жыл бұрын
சோழனின் பெருமை உள்ளவரை எம் தமிழின் பெருமை வாழும்
@veera5521
2 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி!!!
@pugazh6898
2 жыл бұрын
Onga voice ku adimai nan🤗😍
@sathiyasaravanan9444
2 жыл бұрын
I am very proud, i was born in Tanjore district 🙏🙏🙏🙏
@ahamedameer5849
2 жыл бұрын
Very interesting topic bro voice boldness is biggest strength for the video keep posting intresting info
@kamakshilakshmanan7247
2 жыл бұрын
தஞ்சையிலேயே பிறந்து வளர்ந்து படித்து வேலைப்பார்த்து கல்யாணம் செய்து இரு ஆண்மகவுகளுக்கு தாயாகி இது என் மண் இங்கேயே என் இறுதி வேண்டும் என பெருவுடையாரிடம் தினம் தினம் வேண்டும் ஒரு தாய் நான்.செய்திகளைதொகுத்த தாங்கள் வாழ்க வளமுடன்
@sudalaimuthup1775
2 жыл бұрын
தஞ்சைப் பெரியகோவில் மகத்தான சக்தி வாய்ந்தது ! அங்கு போய் பார்த்து வந்தாலே வாழ்வில் மகத்தான முன்னேற்றம் வரும்!
@ramkumarps5423
2 жыл бұрын
The old period of demolition starting now in many of Tamilnadu temples. This should be avoided by showing our unity all over Tamilnadu. Niranjana.
@Chozhan213
2 жыл бұрын
தமிழா வாழ்க..
@deepanbalasundaram9669
2 жыл бұрын
மிக்க நன்றி தீபன்.
@stylojegaofficial5658
2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை.. 🔥
@p.v.chandrasekharan5666
2 жыл бұрын
Thanks for your most priceless,useful and important info on Brigadiswarar Temple.We are indeed indebted to you for the history of Tanjore and the King Raja Raja.
@thalapathymani3562
2 жыл бұрын
Bro nanum thanjavur than... கோவில் ku pakathulula than my house irukku... .enaku... Ithulam pathi thariyama... Pochi..... Ivlo... Sirapu.. Irukkunu ipathan... Purithu.... Thanks... Nanba...
@ArunKumar-ly5dc
2 жыл бұрын
மிகவும் அருமை👍 வெற்றி வேல் வீர வேல்
@SuryaKumar-ue3kn
2 жыл бұрын
தமிழனின் பெருமையை பறைசாற்றும் நம் தஞ்சையில் பிறந்ததற்கு எனக்கு பெருமையாக இருக்கிறது 🙏
@palanivelupoosai8531
2 жыл бұрын
Voice 🔥🔥🔥
@eswarysona8392
2 жыл бұрын
Hai Deepan Im Eswary Here Your All Videos Its Super May God Bless You Im Always Love You Deepan Ennum Naraya Videos Podunge.
@dv8106
2 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் மிக பெரிய அதிசயம் ஆனால்,வரலாறு தெரியாம பேசாத
@bjeeva6271
2 жыл бұрын
Cholar video kutha wait Panna bro super 👌 👍 😍
@PanneerSelvam-gh5fd
2 жыл бұрын
அந்த இறைவன்தான் அருள்மொழித்தேவர். ஆகிய ராஜா ராஜா சோழன்.சிவ சிவ.
@sudalaiesakki7865
2 жыл бұрын
அன்னிய மன்னர்கள் அல்ல... இசுலாமிய மன்னர்கள்....
@ashoksiva1982
2 жыл бұрын
British too....
@appanrajappanraj1417
2 жыл бұрын
திருவாரூர் பெரியகோயில் பற்றி
@sivagamisekar1889
2 жыл бұрын
அன்னியன் தான் ஆப்கனில் இருந்து வந்தவன் தானே
@thaapathyabu334
2 жыл бұрын
Apdi solladhinga muslim not terrorsit bro
@ADSesha
2 жыл бұрын
@@thaapathyabu334 Aprm avanuga yaru ??
@mallaimathialagan9157
2 жыл бұрын
ஒற்றுமை என்பதை என்று நாம் இழக்கிறோமோ அந்த நிமிடத்திலிர்து நாம் பலகீனப் பட்டு நம்மை.///. நம் தமிழர் பெருமையை.. கூட்டுகுடும்பம் //.தமிழர் கலாச்சாரம் அனைத்தையும் இழந்து வந்து கொண்டிருக்கிறோம்... விளைவு தனிமை.. சுதந்திரம்... தான் மட்டும்தான் முந்தி என்ற எண்ணம் ... விளைவு சேர//சோழ//பாண்டியர் அரசர்கள்... தமிழர் பண்பாடு/பகிர்வு // இழப்பு ....
@indhugnanavelu3598
2 жыл бұрын
உச்சரிப்பும் நேர்த்தியும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@RVthoottam
2 жыл бұрын
இந்துகள் என்றும் வீரம் நிறைந்தவர்கள்
@parameswariparames61
2 жыл бұрын
தமிழர்களின் பெருமை மிக்க வரலாறு
@சபரிபாலாஜி.தஞ்சை
Жыл бұрын
24 மனை தெலுங்கு செட்டியார் ⚔️🔥தஞ்சாவூர் காரண்🔥⚔️ தஞ்சையில் பிறந்ததில் மனம் மிக்க பெருமை கொள்கிறது👑தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க! தமிழ் வாழ்க!....
@SPIYENGAR1
2 жыл бұрын
இப்போது கோவில் சொத்து களை நமது அரசு அவர்கள் வழியில் சூரையாடுகிறது.
@mndhaya
2 жыл бұрын
Bro Vera level delivery, last one minute felt goosebumps ... Keep gng
@akilcreations221
2 жыл бұрын
தாராபுரம் நரசிம்ம பெருமாள் கோவில் வரலாறு கூறுங்கள்
@kannadhasank8206
2 жыл бұрын
தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்
@sivasiman376
2 жыл бұрын
ஏன் தமிழ் ழனையே. நோண்டுகிறாகள். என்று இப்போது புரிகிறதா. எல்லா வளமும் நிறைந்த தமிழ் நாடு எங்கள் தாய் நாடு
@ShivaKumar-ml9dw
2 жыл бұрын
Thanjavur Bruhadeeswar Temple is not only the Pride of Tamil Nadu... it's Pride of India.Both Raja Raja Chola and Rajendra proved that south India also produced Emperors with great pride honour and Valour.
@karthikakarthi6576
Жыл бұрын
Tanjai peruvudaiyar temple not brahadeeswar temple
@shanthibalasundaram4699
2 жыл бұрын
எத்தனை மோசமான பாவிகள் நம்வளங்களை கொள்ளைஅடித்துள்ளனர் இருண்ட காலம்அதுஸ்ரீரங்கநம்பெருமானைகாப்பாற்ற எத்தனைமக்கள் தன்உயிரைவிட்டுள்ளார்கள் தஞ்சை பெருமானையும் அன்றுவாழ்ந்த மக்களையும்நினைத்தால்இன்றும் மனம் வருந்துகிறது பதிவிற்குநன்றி
@mangalakumar3127
10 ай бұрын
மிக அருமை உண்மை
@Raji-oc4pv
2 жыл бұрын
தகவல் அறிந்தது பாக்கியம் நன்றி
@AjayKumar_here
2 жыл бұрын
இன்றும் தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தங்க தகடுகள் போர்த்தப்பட்டு இருந்திருந்தால் எப்படி இருக்கும்."அழகுக்கு அழகு சேர்ப்பது போல", இருந்திருக்கும் அல்லவா?
@vishalmaran9918
2 жыл бұрын
தமிழனாக பிறந்ததிற்கு பெருமை அடைகிறேன்
@ramsonpraburamdass6652
2 жыл бұрын
பாண்டிய மன்னனும் சைவ சமயத்தைச் சார்ந்தவர் ஆகையால் தஞ்சை பெரிய கோயிலை ஒன்றும் செய்யவில்லை.... அங்கு பாண்டிய மன்னன் சென்று வழிபாடு நடத்தினார் என்பது தான் உண்மை....
Пікірлер: 785