இந்த கானொலியை பார்த்தாவது பெரியாரை பற்றி அறியாதவர்கள் அறிந்து புரிந்து கொள்ளட்டும். Great sir. Thank you
@geethaanjali2193
8 ай бұрын
🎉
@TMSenthil_Kumar
8 ай бұрын
நன்கு ஆய்வு செய்யப்பட்ட உள்ளடக்கத்தை வழங்குவதற்கான தங்களின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது அய்யா🙏🏻. செல்வாக்கு மிக்க தலைவர்களைப் பற்றி அறிந்திருப்பதை மதிக்கும் ஒருவராக, உங்கள் உள்ளடக்கம் ஒரு விலைமதிப்பற்ற ஆதாரமாக உள்ளது. இதுபோன்ற தகவல் உருவாக்குவதில் நீங்கள் எடுக்கும் முயற்சி, துல்லியமான மற்றும் செழுமைப்படுத்தும் உள்ளடக்கத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. நீங்கள் வழங்கிய பகுப்பாய்விற்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் உங்கள் குழுவிடமிருந்து மேலும் பகுப்பாய்வுகளை எதிர்பார்க்கிறேன். அருமையான வேலையைத் தொடருங்கள் அய்யா, நன்றி🙏🏻
@sekarradhakrishnan8579
8 ай бұрын
ஐயா பெரியார் அவர்கள் தவிர்க்க இயலாத ஒரு காலத்தின் படைப்பு
@muthuramanm678
7 ай бұрын
பேரா.முரளி அவர்களின் பெரியார் பற்றிய கருத்துரை அனைவரும் கேட்டுப்புரிந்துகொள்ளவேண்டிய அறிவார்ந்த சிந்தனைக்களம். பாராட்டுகள் முரளி ஐயா.
@karthickcristiano1336
8 ай бұрын
MLA-MP-CM- PM எந்த பதவியும் இல்லாத போட்டியிடாத பதவி வகிக்காத ஒரு மனிதர் இவ்வளவு விமர்சனத்திற்கு ஆளாகிறார் என்றால்???? நாம் அந்த மாமனிதரை நீண்டு வாசிக்க வேண்டும் என தோன்றுகிறது... என்ன செய்தார் பெரியார் அவரை வாசித்துவிட்டு... வரு 🙏🏻மகிழ்ச்சி ஒற்றுமையே பலம் ♥️ காணொளிக்கு அன்பும் 🤝
@myfriend4848
8 ай бұрын
By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?
@myfriend4848
8 ай бұрын
By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?
@myfriend4848
8 ай бұрын
By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?
@myfriend4848
8 ай бұрын
By this logic all terrorists uhm rapists uhm vimarsanathuku ullaagitrargal... So they should be celebrated?
@ram0210
8 ай бұрын
அவர் ஒரு பதவியும் இல்லாமல் ...பல கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகளை உருவாக்கினார். பின்னால் இருந்து உசுப்பேத்தி விட்டார்.
@ganesans1607
8 ай бұрын
தொன்நூறு வயதுக்கு மேல் ஆனாலும் மூத்திரப்பை சுமந்துகொண்டு மக்களை உண்மையாக நேசித்த தலைவர் ❤❤❤❤
@jeevanandhamrajendran2462
8 ай бұрын
Periyaar always rocks💪
@கார்த்திகருணாநிதி
8 ай бұрын
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டை சுரபை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும்!____அவர்தான் பெரியார்❤❤❤
@alawrence5665
7 ай бұрын
Excellent explanations. Thanks.
@reflex8447
8 ай бұрын
Excellent. Philosophy preparation Very well covered Periar was couragious
@thiruganammp4640
8 ай бұрын
முழுமையான விளக்கம் கிடைத்தது நன்றி ஐ யா
@kodda152
8 ай бұрын
Perfect. உன்னைப்போல் உன் அயலானையும் நேசி--ஏசு
@KothaiNayakiDhanabalan
8 ай бұрын
புதிய கோணத்தில் அருமை யான விளக்கம் சில தெளிவு வருகின்றன. நீதியை... சமூக தளத்தில் தேடுகிறார். அறத் தையே கடவுளாக நிறுத்துகிறார். 🙏
@ishanabdullah9045
7 ай бұрын
நல்ல விஷயங்கள் இனிக்காது, சிந்திப்பவர்களுக்கு பெரியார் ஒரு பொக்கிஷம்
@sankarm8090
8 ай бұрын
சிறந்த பதிவு.... வாழ்த்துகள்
@vijayasankarg943
7 ай бұрын
அருமையான விளக்கம், பெரியாரை புரிந்து கொள்ள.
@napoleonalbert1787
7 ай бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@venkatachalampadaikathu3713
7 ай бұрын
இந்த சமூகம் மேம்பட தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் தந்தை பெரியார்.
@sundaramg941
8 ай бұрын
வேதாந்தம் பேசுபவர்களும் சொந்த வாழ்வில் சாருவாகர்களே. இரட்டை வாழ்க்கை வாழுகின்றனர் பெரும்பாலானவர்கள். பெரியார் ஒற்றை வாழ்க்கையை சிந்திக்க சொன்னார். என்பதே என் புரிதல்.
@RajKumar-hg1eq
8 ай бұрын
விடுதலை சிந்தனையின் விளை நிலம் ❤🖤💙
@jayaraman483
6 ай бұрын
தங்களது பதிவுகளை மன்னிக்கவும் பல உரையாடல்களை கேட்டுள்ளேன். மிக்கவும் சிறப்பாகவே அமைந்துள்ளன.பெரியார் பற்றிய தங்களது உரை பாராட்டுக்குரியது.. நன்றி வணக்கம்.வாழ்த்துகள்!! செயரா
@arumugamponeswari263
7 ай бұрын
அய்யா வணக்கம் வாழ்த்துக்கள்,, பெரியாரை தமிழகம் இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள வில்லை
@DHANALAKSHMI-nt4ti
7 ай бұрын
பகுத்தறிவு தந்தை பெரியார் பற்றி தங்கள் பதிவு மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@JayaKumar-ly5jl
4 ай бұрын
தமிழை மலம் என்று சொன்ன நாயை மதிப்பது தமிழன் மட்டுமே
@balasubramaniramalingam7592
8 ай бұрын
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மனக்குகையில் சிறுத்தை எழும் மண்டை சுரப்பை உலகே தொழும் அவர்தாம் பெரியார் - பாரதிதாசன்
@thilagt.9064
8 ай бұрын
பெரியாரை பற்றி அவதூறு செய்பவன் காட்டுமிராண்டி, சுயநல அற்பன்.பேராசிரியர் முரளி சிறப்பானவர் மதிப்பு அதிகரித்துள்ளது.
@natarajarathinams
8 ай бұрын
1920 களில் பிறந்த என் பெற்றோர் சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர். 1958 இல் பிறந்த எனக்கும் சீர்திருத்த திருமணம் செய்து வைத்தனர். எங்கள் யாருக்கும் ஜாதகம் எழுதவில்லை. ஜோசியம் பார்த்ததில்லை. நல்ல நேரம் பார்த்ததில்லை. ஆனால் சொந்த ஊரில் உள்ள கோவிலுக்கு மட்டும் செல்வார்கள்; பனை மரம் ஏறும் தொழில் எங்கள் மூதாதையர்களுடையது என்பதால் மதுரை மீனாட்சியைக் கண்டதில்லை. யாருக்கும் குறைவாகச் சொல்லி inferiority complex உடன் என்னை வளர்த்ததில்லை. 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தும் இந்தப் பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகம் எப்படி சாத்தியமானது என வியந்திருக்கிறேன். இதற்கு வழிகாட்டிய பெரியாரை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன். இன்று எனது வயது 65. இன்று என் பெற்றோரின் வழியில் நான்.
@gowrinathanpillai4349
5 ай бұрын
நடராஜன் என்று கடவுள் பெயரே உங்களுக்கு வைத்த நாத்தீக வாதி சிறப்பு
@anandraj4803
8 ай бұрын
Excellent professor, much needed video of this time 🙏
@seethalakshmi2233
8 ай бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துகள் பல.
@kartikk006
8 ай бұрын
Great sir ❤
@tamilvanandevaraj6232
8 ай бұрын
அருமையான பதிவு அறிவே ஆயுதம் இதவே பெரியார்.
@jayapald5784
8 ай бұрын
வணக்கம் ஐயா super excited
@socratesganeshan8968
8 ай бұрын
🙏 it is. Necessary sir.
@gopalsamyjayapalan8144
8 ай бұрын
You are very great sir vaazha valamudan 🙏🙏🙏
@saathanavasagan
8 ай бұрын
பெரியார் வாழ்ந்த மண்ணில் பக்தி வியாபாரம் பெருகிவிட்டது. அறிவொன்றே உயர்வுக்கான ஒரே வழி. மகாத்மா குறித்த ஆய்ந்து சொல்லுங்கள்.
@thesoul369
7 ай бұрын
Hi sir, kindly talk about philosophy during French revolution, American revolution, Russia revolution and world War.
@angayarkannivenkataraman2033
8 ай бұрын
Sir. Your title arivathey viduthalai is great. Thank you to you for giving a analyse of Periyar who is greatly misunderstood by many for the sake of religion. 31-1-24.
@rameshkumara1253
8 ай бұрын
Nandri Sir., Valka Valamudan
@pewrumalnarayanan3477
8 ай бұрын
Excellent lecture frankly
@sivasamysudharson6131
7 ай бұрын
மருந்து கசப்பென்றாலும் உடலுக்கு நலமே. அது போலவே பெரியாரின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும்.
@Pudukkottaipigeonfarm
7 ай бұрын
Thank you
@vchannel1332
8 ай бұрын
Good explanation about the materialist philosophy of Periyar. I have great respect for it, in spite of disagreements. But it must be acknowledged that his singling out of a particular community as the root of all evil is deeply problematic. The former cannot justify the latter. One should also avoid justifying the language and tone he employed sometimes as just being direct, earthy etc.
@nagarajan3116
4 күн бұрын
வாழ்த்துக்கள்
@rameshtr9916
Ай бұрын
Excellent
@siddhunew2257
8 ай бұрын
Periyar🔥🔥
@vijaybk1605
8 ай бұрын
புத்தர் காசி உபதேசத்தில் மறுபிறவி ஆசைகளின் காரணமாக ஏற்படுவதாக கூறி இருப்பதாக சில புத்தகங்கள் சொல்கின்றன பெரியாரும் புத்தர் ஆத்மா பற்றி சமஸ்கிருதவேதிகள் சொல்வது போல் இல்லை என்று சொல்கிறார் இது பற்றிய உண்மை தன்மை பற்றி கூறுங்கள்
@verrajayaraman7748
7 ай бұрын
பெரியார் அன்பை கொடுத்தால் அறிவை கொடுத்தார்,கடவுள் பெயரால் உழைக்காமல் வாழ்பவரை எதிர்த்தார். அறியாமையை எதிர்த்தார்
@saralaramalingam378
3 ай бұрын
சிந்தனைச் சிற்பி சிங்காராவேலர் பெரியாரோடு இந்திய சுதந்திரத்திற்காக பயணித்தவர் சுயமரியாதை இயக்கத்தை இருவரும் சேர்ந்தே தோற்றுவித்தனர் என்பது என்புரிதல், சிங்காரவேலரைப் பற்றிய வேதாந்த சிந்தனைப் பற்றியும் கானோலி வருமானால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன், பெரியாரைப் பொருத்தவரை அவருடைய சிந்தனைகள் மூடநம்பிக்கைக்கு எதிரான சிந்தனை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை, கடவுள் ஏன் தோற்றுவிக்கப் பட்டார், கோவில்கள் ஏன் கடவுளுக்காக உருவாக்கப்பட்டன, காலப்போக்கில் இந்துமதத்தைத் தாண்டி வளர்ந்த மதங்களில் கடவுள் நிலை என்ன என்று பார்த்தால் உண்மை (சத்தியம்)என்ற என்ற பொருளே கிடைக்கிறது, இந்த உண்மையை தேடுவதற்காகத்தான் தத்துவங்களைத் தாண்டி அனைத்து இசங்களும் தோன்றியிருக்கின்றன, அந்தவகையில் மனித குலத்தின் மூடநம்பிக்கையை வேறறுப்பதாக பெரியாரின் சிந்தனை அமைந்துள்ளது என்பது வரலாறக உள்ளது. நன்றி.
@alwaysjai
7 ай бұрын
29 வயது மணியம்மை புருஷன் ரொம்ப பெரியவர் தான்.
@angayarkannivenkataraman2033
8 ай бұрын
Yes. What periyar say about athma is acceptable. But, aathma is poetic narrative. To understood, and misunderstood is based on knowledge of each individual. Thank you sir for speaking about periyar's philosophy/ methodologies. There is no answers to both believers and non-believers in practical life. It is like that..Thsnks to periyar fir speaking about woman lib. But, koorikkai uttru kidakkuthu veril pazhutha pala ( Bharathidasan) is not acceptable for me as a lady. 31-1-24.
@hedimariyappan2394
7 ай бұрын
mostly all of us fond of charvaka.
@anandhikts
7 ай бұрын
You Rock Master 🙏
@RosegardenthiefCantcatch-lu9sb
8 ай бұрын
His philosophy is social justice. When brshminical religionbdenies equality, Periyar revolts against the vedic religion.
@athmasevaforlife6243
8 ай бұрын
உணர்வு என்ற அறியும் சக்தியை கோயில் என்றும், கடவுள் என்பதாகவும் வியாபாரமாக்கியவன் ஏமாற்றுக்காரர்கள்
@narayanann892
8 ай бұрын
I feel solace is God not religion
@elamvaluthis7268
6 ай бұрын
பெரியார் கன்னடத்தெலுங்கர் கன்னடம் தெலுங்கு நன்றாகத் தெரியும் தனது நூல்களை கன்னடம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
@kadh1001
7 ай бұрын
Panam pathum seiyum
@karlmarx1284
8 ай бұрын
Hi
@kamalakannankamal6230
8 ай бұрын
அறமுள்ள நாத்திகவாதி கடவுளை மறுத்து பேசலாம் ஆனால் பிற மதத்தினர் வழிபடும் கடவுளை மிக கேவலமாக சித்தரித்து பேசுவது ஏற்புடையது அல்ல...
@LaughingBuddhArul
8 ай бұрын
😊
@vijaybk1605
8 ай бұрын
வள்ளுவர் சொல்வதை இப்படி சிந்தனை செய்யுங்கள் உடை அணியாதவர்கள் உடை அணிந்தவரை எப்படி பார்ப்பார்கள் அதாவது ஒரு நிகழ்வு விமர்ச்சிக்க படுகிறது அது அவர் நிலைப்பாடு இல்லை ஆனால் பெண்ணியம் சார்ந்த வள்ளுவர் ஏற்புடையவர் அல்ல மேலும் ஆத்மா பற்றி பேசும் போது புத்தரின் நிலையில் நிற்கிறேன் சமூக பிரச்சணை பேசும் போது ஆன்மீக நம்பிக்கை பேசுவது அவசியம் இல்லை ஆனால் இதில் தவறு இருக்கிறது ஆன்மீக விசயங்களை தவிர்ப்பது தேவை இல்லை அதில் அறம் சார்ந்த சமத்துவ சிந்தனைக்கு வழி இருக்கிறது
@chandrasekarannarayanan1706
8 ай бұрын
Vallalar's perunmai is different from religion
@JayaKumar-ly5jl
4 ай бұрын
ஜாதிகள் பெயரை சொன்னாலே போதும்
@noolsaalaram-7355
7 ай бұрын
In one of his public meetings Periyar called for arsoning ( setting fire) of brahmins including women and children. When asked if he was against brahmins or brahminism he clearly replied that he was against brahmins not just brahminism. His views are comparable to Hitler's hatred against jews. He himself admitted this in one of his essays.
@anithabalaji9876
7 ай бұрын
Without mentioning any of his flaw, professor made one-sided video
@hedimariyappan2394
7 ай бұрын
sorry professor, Buddha isnt reject the all vedic ideology& disrespect all vedic sages.
@vellapandi5989
8 ай бұрын
தங்க தட்டில் வைக்க பட்ட மலம் திருக்குறள் என்று அவர் சொன்னது ஒரு ஆண் தாயுடன் உடலுறவு கொள்ளலாம் என்றும் மகளிடம் உடலுறவு கொள்ளலாம் என்றும் அவர் சொன்னது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
@joemanonaveenxavier1465
8 ай бұрын
அதை முழுமையாக அறிந்தே பேச வேண்டும்
@Vinsmokesanji05
8 ай бұрын
ஆதாரம் இருந்தால் தாருங்கள் பேசலாம்
@veeveetraders972
8 ай бұрын
அருமையான பதிவு
@palanivelvel8717
7 ай бұрын
எங்கே எப்போது அப்படிச் சொன்னார்! ஆதாரம் காட்டுங்கள்! ஏன் பொய்ப் பிரதேசம் செய்கிறீர்கள்
@lkunasekaran2644
8 ай бұрын
நாத்திகமே உண்மையான ஆத்திகம் என்று நிரூபித்தவர் தந்தை பெரியார்.தனிப்பட்ட வாழ்விலும் பொது வெளியுலும் நற்பண்புகளை வெளிப்படுத்திய முழுமையான மனிதர்.படைப்புகளை முதன்மைபடுத்திய சித்தர்கள் வரிசையில் வைக்கத்தக்கவர்.
@ChennaiTelevision-qn2yu
8 ай бұрын
சித்தர்கள் வரிசையில் ???? Please do not insult siddha like Thriumoolar, Sivavakiyar, etc.,
@lkunasekaran2644
8 ай бұрын
மாயாஜால வித்தைக்காரர்களோ, மந்திர தந்திர வித்தைக்காரர்களோ, கடவுளிடம் நேரிடையாக தூக்கிக்கொண்டு வைப்பவர்கள் சித்தர்கள் என்றால் அது உங்கள் கருத்து.படைப்புகளிடத்தில் நிலவும் சமமின்மையை சரி செய்ய முயற்சித்தவர்களே படைப்பை மதித்ததர்க்கு சமம். அந்த பார்வையில் புத்தரும், வள்ளுவரும், வள்ளலாரும், பெரியாரும் சித்தர்களே.உங்கள் கருத்து, உங்கள் விருப்பம், உங்கள் சுதந்திரம்.
@lkunasekaran2644
8 ай бұрын
மாயாஜால வித்தைக்காரர்களோ, மந்திர தந்திர வித்தைக்காரர்களோ, கடவுளிடம் நேரிடையாக தூக்கிக்கொண்டு வைப்பவர்கள் சித்தர்கள் என்றால் அது உங்கள் கருத்து.படைப்புகளிடத்தில் நிலவும் சமமின்மையை சரி செய்ய முயற்சித்தவர்களே படைப்பை மதித்ததர்க்கு சமம். அந்த பார்வையில் புத்தரும், வள்ளுவரும், வள்ளலாரும், பெரியாரும் சித்தர்களே.உங்கள் கருத்து, உங்கள் விருப்பம், உங்கள் சுதந்திரம்.
@vanji7772
8 ай бұрын
Great sir 🎉
@ahmedjalal409
8 ай бұрын
பெரியார், வாரியார், வள்ளலார், ஐயா வைகுந்தர் சமீப கால தமிழ்நாட்டுப் புரட்சியாளர்கள்
@muruganponniah7014
7 ай бұрын
உலக சமுதாயத்திற்கு நிறைய பெரியார்கள் தேவை.தங்களுடைய உரை மிக மிக மதிப்பு மிக்கது. ஒழுக்கம்,நேர்மை,அறம். இவைகள் மட்டுமே வாழ்வில் சிறந்தவை. எல்லோரும் உயர்வு தாழ்வு பேதமின்றி வாழ வேண்டும் என்பதே பெரியாரின் கருத்து. புத்தர்,ஏசு போன்றோரும் அக்காலத்தில் வாழ்ந்த ஒரு பெரியாரிய சிந்தனைவாதிகள் தான். தாங்கள் குறிப்பிட்டது போல இன்றைய காலத்தில் ஒரு பெரியார் இல்லை என்பது உண்மை தான்.
@ahmedjalal409
8 ай бұрын
அறமில்லா ஆத்திகன் கடவுளின் விரோதி. அறத்தோடு வாழும் நாத்திகன் உண்மையான ஆன்மீகவாதி. அறமும் ஆன்மீகமும் உள்ளவன்தான் மேன்மையான மனிதன்!
@tamilblood
7 ай бұрын
ராமசாமி எந்த அரத்தோடு வாழ்ந்தர்
@ahmedjalal409
7 ай бұрын
@@tamilblood தமிழ்ரத்தம் என்று பெயர் வைத்துள்ளீர்கள் நண்பரே. தமிழை நன்றாகப் பேச/எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். சமூகநீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடினாரே... அதுவே மிகப்பெரிய அறம். இறைவனின் உதவியில்லாமல் இப்படியெல்லாம் போராட முடியாது. நன்றி
@tamilblood
7 ай бұрын
@@ahmedjalal409இஸ்லாமியர்கள் மலத்துக்கு ஒப்பானவர் னு சொன்னதா,இல்ல திருக்குறளில் மலம் நாற்றம் அடிக்கிறது னு சொன்னதா.... இல்ல தன்னோட நாயக்கர் ஜாதி காரர்கள் பெரிய பதவிக்கு வர வேண்டும்னு போராடினார் அதுவா.... கீழ்வெண்மணி சம்பவத்தில் வாய் மூடி இருந்தாரே அதுவா.... இதில் எது சமூக நீதி
@surendranc2830
7 ай бұрын
Miga arumai sir ✌
@selvimalar04
7 ай бұрын
Super answer sir 👌
@Vishalinijustin
8 ай бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொலி இது... மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்....
@niviraj
8 ай бұрын
அருமையான பதிவு... இதுவரை பெரியார் குறித்த ஆய்வு யாரும் இதுபோன்று பதிவு செய்யவில்லை இது புதிய கோணத்தில் உள்ளது
@balasubramani3650
8 ай бұрын
நான் படித்த பெரியாரை மிக வித்தியாசமான பரிமாணத்தில் வெளிபடுத்திய உங்களுக்கு வாழ்த்துகள் 🎉
@GopinathSelvaraj-vn5oj
8 ай бұрын
பெரியாரை இந்த கோணத்தில் யாரும் இதற்கு முன் அனுகியதில்லை. Very interesting👌🏾
@mskumar-gu7gi
8 ай бұрын
இன்றைய கால நிலைக்கு ஏற்ற பதிவு பெரியாரின் கருத்துகளை வீரியமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் தலைவர்கள் தற்போது இல்லாதது நமது துரதிஷ்டம்.
@muthukrishnanparamasivam8295
8 ай бұрын
தத்துவார்த்தமான காணொலி உரை. மிக்க மகிழ்ச்சி தங்களது அன்பான இனிய உரையைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது.
@manimurugu3819
8 ай бұрын
தந்தை பெரியார் பற்றிய உரை உன்னதம் உண்மை உயர்வு
@chockalingamramasamy1105
8 ай бұрын
பெரியார் சுயமரியாதை சிந்தனைகள் இந்தியா முழுவதும் ஏற்றுக் கொள்ளும் காலம் மிக அருகில் இருப்பது நன்றாக தெரிகிறது. வளர்க பெரியார் சிந்தனைகள்.
@manoharansubbaiah293
8 ай бұрын
Excellent approach on Thanthai Periyar.Thank you Professor.
@louis1422
8 ай бұрын
நமக்கு கடவுளைப் பற்றி பயம் வருவதில்லை ஆனால் கடவுளை நம்புகிறவர்களை பற்றி தினம் தினம் பயப்பட வேண்டியுள்ளது ஏனென்றால் அவர்கள் எந்த தருணத்தில் எப்படி மாறுவார்கள் என்று நம்மால் அழுதுவிட்டு கூற முடிவதில்லை எப்படி பார்த்தாலும் நாத்திக கொள்கையே மிக உயர்வானதாக நமக்கு படுகிறது நாத்திகர்களே உலகத்திற்கு பிரச்சனை அற்றவர்களாகவும் தோன்றுகின்றனர் இதைப்பட்ட கருத்துக்களை வலியுறுத்திய தந்தை பெரியாரை இந்த தலைமுறை மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டும்
@KalyaniSukumaran-hu2vn
8 ай бұрын
மிக்க நன்றி பேரா.முரளி ஐயா. பெரியாரை ஏற்றியும் தூற்றியும் அரசியலில் பயன்படுத்துகிறவர்கள் அடுத்ததலைமுறையினரைத் திசைதிருப்புகிறார்கள். இளைஞர்கள் பிழையில்லாமல் சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் தங்கள்உரைகள் உதவட்டும் 🙏
@pugazhenthijothirajan4912
8 ай бұрын
பேராசிரியர் முரளி ஐயா விளக்கம் மிகவும் அருமையிலும் அருமை நன்றி
@dhilibank8361
8 ай бұрын
Thank you professor, for introducing Periyar to the general public and those interested in philosophy. I hope, people get to explore different aspects of Periyar 's ideology.
@krishnamoorthysp
8 ай бұрын
தெற்காசியாவின் சாக்ரடீஸ் ஈ வெ ராமசாமி நாயக்கர்
@sivauthayan7816
8 ай бұрын
❤
@Chocolaterocky
7 ай бұрын
பெரியார் அல்லாது ஈ வே ரா ... நீங்கல் சேர்ந்த ஜாதி பெயர், அவர் தத்துவங்களின் குரல்வளையை நெறிப்பது போல் உள்ளது பண் படுங்கள் தோழரே
@VincentKumar-dr8mc
8 ай бұрын
Thank you Professor for video on Priyar. Namaskaaram.
@muniyandi1492
7 ай бұрын
சாதியையும் மதத்தையும் விரும்புபவனுக்கு பெரியாரை பற்றி புரிந்து கொள்ள முடியாது... . மனித நேயத்தை விரும்புபவனுக்கு பெரியாரை மறுக்க முடியாது......
@தமிழன்சுரேஷ்-ஞ8ய
8 ай бұрын
The great தந்தை பெரியார்...
@ViswaMitrann
7 ай бұрын
Professor Murali, your videos will be an eye-opener for many.
@VetriVelan_1000
8 ай бұрын
🎓பெரியார் அகவல்🎓 தேடிவரும் தென்றலைக் கேள் ! யாவர்க்கும் குளிர்ச்சிதரு நல்லுள்ளம் தந்ததுனக்கு - யாரென்று ! பெரியாருக்காக நான் எழுதிய அகவல்❤ தென்னகத்து தென்றலும் தென்றமிழில் தெவிட்டாமல் நவிலுந்திடுமே பெரியார் பெரியாரென்று ! பூங்குழலை மொய்த்து வரும்கருப் பழுகுபொன் வண்டின் பொன்றமிழ் இசையைக் கேள் ! யாவர்க்கும் நீபாடும் மையல்தரும் தமிழோசை தந்ததுனக்கு யாரென்று ! கருகரு வண்டும் குறுகுறுத் தமிழில் விறுவிறு வென்று மொழிந்தடும் பெரியார் பெரியாரென்று! மழைவந்தால் பேசிடும் மண்ணொடு வாசத்தை மகிழ்ந்திட்டே மறவாமல் நீயும் கேளடி! சாதிப்பாராமல் ஊரெங்கும் நீவீசிடம் திறமுனக்கு தந்ததுதான் யாரென்று ! செப்பமான மண்ணும் செந்தமிழில் செப்பிடும் பெரியார் பெரியாரென்று ! ஆர்ப்பரிக்கும் அருவிநீரின் அழகினிலே மயங்காமல் அருந்தமிழில் அன்புடனே அருவியிடம் கேட்டறிவாய் அடிமைத்தனம் இல்லாமல் ஆர்ப்பரிக்கும் ஆற்றலையும் அள்ளிக்குடித்தால் ஆண்டசாதி அடிமைச்சாதி என்றெண்ணாமல் அனைவரின் தாகத்தையும் போக்கும் பொதுவுள்ளத்தையும் தந்ததுனக்கு யாரென்று? அருவியவள் அருந்தமிழில் அறைவாளே தந்தை பெரியார் பெரியாரென்று! ஒளிதரும் நல்வழி தரும்ஒரு ஞாயிற்றையும் ஞாபகத்தில் வைத்துக் கேளடா மானிடா! நீக்கமற நிறையருளை பார்க்கவொரு பாகுபாடின்றி பொதுவாய் போற்றிடும் பெருவுள்ளம் தந்நதுனக்கு யாரென்று! பரிதியும் பைந்தமிழில் பறைவான் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பெரியார் பெரியார் பெரியார்தான் என்று ! ❤️❤️தொல்காப்பியன்❤️❤️
@selvimalar04
7 ай бұрын
Super 👌
@mohamedhussainmalim6995
7 ай бұрын
கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டபோது,கடவுள் இருக்கிறார் என்று ஏற்று கொள்வேன் என்று பதில் சொன்னவர். அவருடைய சிந்தனையின் தாக்கம் தமிழ்நாட்டில் சாதி பெயரை ஒழித்தது.
@meiporul-wiki
8 ай бұрын
47:38 பிறக்கும் போது நாம் அனைவரும் நாத்திகர்களே! நாத்திகத்தைக் கருவியாகக் கொண்டே ஆத்திகத்தை சீர்தூக்கிப் பார்த்து செதுக்க முடியும்! அருமையான காணொளி ஐயா, பெரியார் பற்றி இருந்த பல்வேறு ஐயங்களைத் தெளிவு படுத்திவிட்டீர்கள்!
@ramamoorthykarthir8455
8 ай бұрын
பெரியார் பெருந்தகையாளர்🎉🎉🎉🖤
@raviyogarajah110
8 ай бұрын
அருமை தோழர் முரளி அவர்களே. பெரியார் பற்றி ஒரு தடுமாற்றம் என்னுள் உண்டு. ஓரளவு தீர்த்து வைத்தீர்கள். பெரியார் போல் மற்ற மாநிலங்களிளோ அ்அல்லது இலங்கையிலோ இருந்தார்களா?
@selvimalar04
7 ай бұрын
இல்லை என்றே சொல்லலாம். கர்நாடகாவில் திருவள்ளுவர் போல் ஔவையார் போல் கவிகள் உண்டு ஆனால் பெரியாரைப்போல் சமூக எழுச்சி, பெண்களுக்கு சம உரிமை மற்றும் கடவுள் மறுப்பு போன்ற சமூக முன்னேற்றத்திற்க்கு தேவையான சிந்தனைத்துளிகளை விதைத்தவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். செல்வி - பெங்களூரு.
@g.selvarajan7736
8 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அ௫மையான பதிவு
@Hovdeee
7 ай бұрын
பெரியார் இன்னும் பல்லாயிரமண்டுகள் பேசபடுவார் வாழ்க பெரியார்
@wmaka3614
7 ай бұрын
" மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு" மனிதர்களைப் பற்றிய உயர்ந்த சிந்தனை இதைவிட்டால் எது?
@kaihiwatarifans787
8 ай бұрын
பெரியார் பிறமொழியாளர் தான் ஆனாலும் அவர் தமிழ்நாட்டிற்கு ஆற்றியத் தொண்டுகளை மறக்கவேண்டாம். அவர் தமிழர்களுக்கான தலைவர் இல்லையெனினும் வழிகாட்டி என்பதை மறுப்பதற்கில்லை. தமிழர்களாகிய நாம் முடிந்தளவு பிறமொழி கலப்பின்றித்தனித்தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுதல் ❤❤
@VetriVelan_1000
8 ай бұрын
தமிழர் தலைவர் பெரியார். இரத்தவழியில் தான் இங்கு யாரும் இரத்த தூய்மையானவரில்லை. தலைவர் அவர் தமிழின தலைவர்
@BlackSwanClan
8 ай бұрын
Blood test pannuvom yaaru tamilar sollu therium.
@kaihiwatarifans787
8 ай бұрын
@@VetriVelan_1000 பிறமொழியாளர்களை தமிழர் என்று சொல்வது தவறு
@VetriVelan_1000
8 ай бұрын
@@kaihiwatarifans787 அவர் தமிழர் இல்லையென்றால் யார் தமிழர்.
@kaihiwatarifans787
8 ай бұрын
@@VetriVelan_1000 முதலில் யார் தமிழர் என்பதை அறிந்து கலந்துரையாட வாருங்கள்.
@bhuvaneswarigowthaman
7 ай бұрын
ஈவேரா என்ன ஒழுக்கம் ஆனவரா கொள்கைகள் என்ன ஒழுக்கம் ஆனவையா பெண்களின் கற்பபையை எடுக்க வேண்டும் என்று சொன்னவர் தானே அவர்
@kamalkannan9772
7 ай бұрын
அற்புதம், நண்பரே... நன்றி. அருமையான பதிவு. பெரியாரை ஆழமாக உணராத தற்குறிகள், பெரியாரை வமர்சிப்பதும். கடவுள், ஆத்மா இவைகளை அறியாத, உணரராத ஆன்மீகவாதிகள்... கடவுளை பேராற்றல் என்று scripts எழுதி பேசுவதும்... இங்கு வாடிக்கைதான். ஆகவே தற்குறிகளின் விமர்சனங்களால்... ஒரு மண்ணும் பண்ணமுடியாது. எது எப்படி இருந்தாலும், அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்🎉
@ashokkumarramachandran4956
8 ай бұрын
Charuvagan. Super sir.
@karthikgolferphoenix-usa1650
8 ай бұрын
19:06 - 19.24 . That is the reason Periyaar raised! .பெரியார் = அறிவு . That's all you are honor!
Пікірлер: 300