Wama arsalnaka illa rahamath lilalameen. (Al.quran)
@cresbery3304
2 жыл бұрын
Hazarath Assalam Alikum. Very great explanation and very useful bayaan. Great job. Masha Allah.
@razakmoulavi723
2 жыл бұрын
R
@buraq2489
Жыл бұрын
mashallah
@hajjimohd2755
2 жыл бұрын
Rahmathullahi lakum 💕💕💕 maasha allah
@haakxmx4102
2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் ஆமீன் யாரபில்ஆலமீன் 🌹🕋🌹
@faizeahamed9720
2 жыл бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@bathuljaleel4953
Жыл бұрын
உண்மையில் சத்தியம் இது தான். ரஸூல் ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீதுள்ள அன்பு இவ்வளவு என்று அளவு இல்லை. ஆயிரம் கவிஞர்கள் புகழ்ந்தாலும் அவர்கள் புகழ் பாடி முடியாது.
@razakmoulavi723
2 жыл бұрын
R
@MohamedMohamed-xq6vt
2 жыл бұрын
ஹழ்ரத் அவர்களே! நான் விவாதங்களை பொதுவாக ஆதரிப்பதில்லை ஒவ்வொரு வரும் தான் சரி என்ற நிலையிலே விவாதிக்கிறார்கள். உண்மை எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய மனப்பக்குவம் இல்லாதவர்கள்தான் விவாதம் செய்கிறார்கள் சிறந்த நடுநிலையான ஆலிம்களை காண்பது அரிதாகிவிட்டது. ஆனால் இந்த விடயத்தில் உங்களுக்கு தெளிவொன்றை தராலாமல்லவா? அபூதாலிபுடைய விடயத்தில் அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத்திற்கு தவறு ஏற்பட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது நீங்கள் கற்ற இல்மை ஷாஹிதாக வைத்து ஜமாலி ஹழ்ரத் சொல்வது சரியா பிழையா? ஹழ்ரத் நான் உங்களை சிக்கலுக்குள்ளாக்க இவ்வாறு கேட்வில்லை. தூய இஸ்லாத்தை தேடும் மாணவனாக கேட்டேன். என்னால் பிழைகள் ஏற்பட்டால் மன்னிக்கவும். அபூதாலிப் அவர்களுக்கு ஏன் ஹிதாயத் கிடைக்கவில்லை? - ஸைஃபுத்தீன் ரஷாதி kzitem.info/news/bejne/k5yqsoBufJNnpn4 அபூதாலிப் (ரளியல்லாஹு அன்ஹு) முஸ்லிமே..! - Dr.M.Shik Abdullah Jamaali kzitem.info/news/bejne/oqeBvnagcn-ppag அபூதாலிப் குறித்த ஹதீஸ்களில் மோசடி செய்த ஜமாலி சாஹிப் - ஹதீஸ்களில் மோசடி செய்த ஜமாலி வீடியோ ஆதாரத்துடன் அம்பலம்! kzitem.info/news/bejne/2adozZd_mJuCanY
@Tamilmedia786
11 ай бұрын
யாரு சொன்னது?????? அல்லாஹ் செய்யும் அழகிய அமல் (செயல் ) ஸலவாத்,,. அல்லாஹ் அவன் இறைவன், எந்த தேவையும் அற்றவன்,, அவனை தான் நாம் அமல் செய்து சிறப்பிக்க வேண்டுமே தவிர அவன் எந்த தேவையும் அற்றவன்,,,, அந்த அல்லாஹ்வே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸலவாத் கூறி புகழும் போது,,,, அவர்களை எந்த ஒரு இடத்தில் அல்லாஹ் வைதுள்ளான் என்று சராசரி மனிசன் புரிந்துகொள்ள வேண்டும், நாம எப்படித்தான் புகழ்ந்தாலும் (கலிமாவை ஏற்ற பிறகு ) அது மிகைக்காது காரணம் அவர்களை புகழ்வதில் படைத்த ரப்பு அல்லாஹ் மிகைத்துவிட்டான்,,,, எவ்வளவு அன்பு ரசூல் மேல இருந்தா அல்லாஹ் ஸலவாத் கூற வேண்டும்,,,,,, நாம அவர்களை புகழ்ந்து முடிக்க ஏலாது,,, காரணம் அல்லாஹ் ரசூலின் மேல வைத்த அன்புக்கு நிகர் இல்லை,,, நாம தோல்விதான் அடைவோம் ரசூல் விஷயத்தில்,,, எந்த மொழியிலும் ரசூலை புகழ்ந்து மிகைக்கும் வசனத்தை அல்லாஹ் படைக்கவில்லை,,,, எல்லா புகழும் அல்லாஹ்வுக்கு மட்டும் தான்,,, ரசூலை உயர்த்தி பேசுவதில் தான் அல்லாஹ்வின் திருப்தி உண்டு,, இல்லையெண்டால் அல்லாஹ் ரசூலின் மீது சலவாத் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆகையால்,, உலகத்திலலும் சரி அகிலத்திலும் சரி அவர்களை புகழ்ந்து முடிக்க எந்த ஒரு சொல்லும் படைக்கபடவில்லை. அல்லாஹ் தான் அவர்களை புகல்வதிலும் சரி உயர்த்துவத்திலும் சரி மிகைத்தவன்
Пікірлер: 22