சிறு வயதிலேயே உங்களுடைய தெளிவான அறிவு பிரம்மிக்க வைக்கிறது. எனக்கு ஐம்பது வயது வரை இப்படி ஒரு மார்க்கம் இருப்பதே தெரியாமல் இருந்து உள்ளேன். அருள் ஜோதி டிவி மூலம் சன்மார்க்க சொற்பொழிவு கேட்கும் நம் பிறவி பயனை பெற்ற தாக உணர ஆரம்பித்தேன். இப்பதிவு மிகவும் அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி
@karthikkpt
3 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0
@e-fieldoils7912
Жыл бұрын
தங்களைப் போன்ற இறை அருளாளர்களின் சமரச சுத்த சன்மார்க்க சொற்பொழிவு கேட்டு கேட்டு என் மனம் சத்தியத்தை உணர்ந்தது அதன் விளைவாக என் வாழ்நாளில் உயிரே போனாலும் எந்த ஒரு உயிரை கொன்னு தின்ன போவதில்லை என்ற கொள்கையை மேற்கொண்டு உள்ளேன் மேலும் எனது ஒரே லட்சியம் நான் ஒரு சன்மாரியாக ஆக வேண்டும் 🙏😭 இதற்கு எனக்கு பெரிதும் ஊன்றுகோலாக இருந்தது சேலம் குப்புசாமி ஐயா, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி நமஸ்காரம் 🙏🙏🙏
@pdmani1
Жыл бұрын
சரவணன், மிக அருமை & தெளிவான, சரளமான உரை. வரும் தமிழ் இளையதலைமுறைக்கு மரணமில்லா பெருவாழ்வு என்னும் தமிழ் இறை சித்தாந்தங்களை கொண்டு செல்லும் உங்கள் இறைப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . நம் கோயில்களில் இந்த தமிழ் மறைகள் ஒலித்து எல்லோரும் உண்மை இறைவழி உணரட்டும்.
@kbaluhits
3 жыл бұрын
அதியற்புதம்.. அருமையிலும் அருமையான விளக்கம் தவப்புதல்வரே 👌👌👏👏🙏🙏
@madappundai
2 жыл бұрын
வியப்பும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகிட வாழ்த்துகின்றேன் சரவணா தம்பி
@lingeswaransekar342
Жыл бұрын
One of the best speaker in recent days ! My best wishes!
@elaiyaraja5852
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻
@gunasekaranponnusamy2909
Жыл бұрын
மிகச் சிறப்பாக எளிமையான தமிழில் பிறவிச் சுழற்சியைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் இந்த இளம் வயதில் தங்கு தடையின்றி சரளமாய் எடுத்துக் கூறிய ஆற்றலை எண்ணி வியக்கின்றேன். பூரண நல்லாசிகள். இதுபோன்ற இன்னும் பல கருத்துகளை எதிர்ப் பார்க்கின்றோம். மிக்க நன்றி. வாழ்க வளர்க
@vajrampeanut2453
Жыл бұрын
நன்றி தம்பி குறைந்தவயதில் நிறைந்த தேடல் வாழ்கவளமுடன் சோதி ஒளிர்க
@ramraman5840
3 жыл бұрын
பிறவி இரகசியம் பற்றி அருமையாக விளக்கம் அளித்தார் பயனுள்ள பதிவு ஐயா......
இருள் சேர் இருவினையும் சீரா இறைவ்ன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
@senthil1822
Жыл бұрын
இதற்கு என்ன அர்ததம் அண்ணா pls
@shanmugavallim8416
3 жыл бұрын
அற்புதம் அன்புத்தம்பி. இருங்கடல் பற்றிய பதிவுகளும், ஆணவம் குறித்த பதிவுகளும் அருமை. பல அறிஞர் பெருமக்களுடைய கருத்துகளைத் திரட்டி ஆற்றொழுக்காக கொண்டு சென்ற விதம் சிறப்பு. பிறவிப் பெருங்கடலை நீந்துதற்குரிய நெறியை எடுத்துக் காட்டிய விதம் சிறப்பு. வாழ்த்துகள் அன்புத்தம்பி. வாழ்க வளமுடன்.
Пікірлер: 90