பழ நெடுமாறன் அவர்களும் MGR அவர்களும் பிரபாகரன் அவர்களின் உணர்வை புரிந்து கொண்டு அருமையாக உதவி செய்திருக்கிறாரகள் அருமை 🙏
@tamilantamil9124
3 жыл бұрын
எத்தனையோ பேர் அரசியலுக்காக தமிழ்தேசியம் பேசுகிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் தேசியவாதி நீங்கள்.
@தமிழன்-ப1ழ
3 жыл бұрын
அரசியலுக்காக அல்ல அதிகாரத்திற்காக... 🙏
@palanikumar1983raju
3 жыл бұрын
இவர் ,காமராஜர் இறந்த பின் காங்கிரஸிலிருந்து விலகி, தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் என்று ஒரு கட்சியை தொடங்கினார். தமிழ் தேசிய உணர்வை மக்களிடையே பரப்ப முயன்று தோல்வி அடைந்து விட்டது ,தமிழினத்துக்கு பேரிழப்பாய்ப் போனது
@தமிழன்-ப1ழ
3 жыл бұрын
@@palanikumar1983raju சகோதரா தற்போதைய நிலை அதிகாரம் அதிகாரம் அதிகாரம்... 🙏 அதனாலதான் அதை நோக்கி நகரவேண்டிய கட்டாயம்.... அவர் தோல்வி அடைந்தார் ஆனால் காரணமென்ன... 🙏
@chinnadurai2542
2 жыл бұрын
@@தமிழன்-ப1ழ 0
@kannaiahg32
3 жыл бұрын
திரு. பழ.நெடுமாறன் அய்யா அவர்களும் திரு.எம்ஜிஆர் அவர்களும் தமிழ் தேசிய வரலாற்றின் மாபெரும் நாயகர்கள்
@மெய்சொல்
3 жыл бұрын
இறுதியில் எம்ஜியார் பற்றி சொன்னது அருமை ! பிறந்த இலங்கை மண்ணுக்கும் வாழ்ந்த தமிழ் மண்ணுக்கும் உண்மையான நன்றியுடன் இருந்தவர் எம்ஜியார் !
@ASTROMURTHY
3 жыл бұрын
கண்டியில் பிறந்தவர் எம்ஜிர்
@dhanushkodivaradharajan1100
2 жыл бұрын
Very. Very. Good. Ne ws
@kokkikumar3217
2 жыл бұрын
பிறந்தது கேரளாவில்
@johnmani3894
Жыл бұрын
@@kokkikumar3217 பிறந்தது இலங்கையில் இணையதளத்தில் போய் உண்மையா என கண்டறிந்து பேசுங்கள்
@animalstrollz3150
3 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த தெருவில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது
@தமிழன்-ற6ந
3 жыл бұрын
Bro
@தமிழன்-ற6ந
3 жыл бұрын
Neeka enga irukinga bro
@reetushakthi9293
3 жыл бұрын
Ivar books ellam engaluku kidaika avarudan pesungal,,,, mukkiyamaaga Tamil Eelam sivakkindrathu book
@ask4773
3 жыл бұрын
சிறப்பு ஐயா. நீங்கள் எமக்காக வாழும் போராளி
@pspp592
3 жыл бұрын
தமிழக மண்ணையும் தமிழக மக்களையும் நேசிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் ஐயா நெடுமாறன் அவர்களே நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@schidambarampillai9396
3 жыл бұрын
A real & great patriotic Tamilan.
@tamil_ulagam4037
3 жыл бұрын
இன்றும் ஒரு உண்மையான விடுதலை புலிகளின் தொண்டன்..ஐயா புகழ் வாழ்க..
@thandathanda1970
3 жыл бұрын
அய்யா நீங்க தான் என்றொன்றும் தமிழர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டவர் எதற்குமே ஆசை படாதவர். பல்லாண்டு வாழ்க
Very old political leader. Kamarajar MGR Indragandhi Prabhakaran all are very close to him. Tamilar life patner. Long live Nedumaran Avl
@kumarfernandez1960
3 жыл бұрын
துரோகிகளை நம்மபாதீர்கள் இவன் ஒரு மகா துரோகி... எங்கள் அழிவிற்கு இவனும் சைக்கோ வைக்கோதான் காரணம்.
@KNGOPALAKRISHNANKANNAIAHNAIDU
3 жыл бұрын
@@kumarfernandez1960 Ivar thaan unmaiyana supporter for Ltte
@premks
3 жыл бұрын
One great man and a walking history book! இவ்வளவு விஷயங்களை, தனக்குள் வருடம், மாதம் தேதி வாரியாக வைத்துக்கொண்டு எந்த அலட்டலும் இல்லாமல் பேசுகிறார். இவர் இருக்கும் காலத்தில் அவருடைய பேட்டிகளை வீடியோ ஆவணமாக பதிவு செய்வது மிக முக்கியம். இந்த காலகட்டத்தில் வரலாற்றை மாற்றி எழுதும் சுயநல சக்திகள் பெருகிவிட்டன. நிறைகுடம் நிறைகுடம்தான். ஆனால் பிக்னிக் சென்ற தகரடப்பாக்களிடம் இருந்துதான் அதிக சத்தம் வருகிறது.
@dhanabalakidnan9347
3 жыл бұрын
1985 ல் ஜயாவை யாழ்ப்பாணம் சுதுமலையில் ஓரிடத்தில் முதலுதவி நிலையத்தில் வைத்து வரவேற்று கலந்துரையாடல் செய்திருக்கிறேன். அவர் கூறுவது மிகவும் சரியானது.
@dinusiva3019
3 жыл бұрын
🙏
@sanjaybond007
2 жыл бұрын
Ayya vanakkam.
@rathnamaladayanandan8422
2 жыл бұрын
@@dinusiva3019 a
@youtubecheeta9520
2 жыл бұрын
அய்யா உங்கள் போன் நம்பர் குடுங்க...
@ramachandrang8442
2 жыл бұрын
@@dinusiva3019 ன. ஹட்
@chandrasekarmuthu7759
3 жыл бұрын
நீண்ட ஆயுளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் உற்றார் உறவினரோடு மன அமைதியுடன் மகிழ்ச்சியாக பாதுகாப்பாக நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறோம். வணக்கங்கள் ஐயா.
@sampathe1083
2 жыл бұрын
0
@srinivasanchellapillais418
3 жыл бұрын
புரட்சித் தலைவரைப் போல் உதவி செய்தவர்கள் யாருமே இல்லை.அதை அவரே சொல்வார்.என்னை நம்பிக்கை கெட்டவர்கள் யாரும் இல்லை என்று.அது முற்றிலும் உண்மை.
@CharlesATH
3 жыл бұрын
MGR must be a great guy…if he would have lived another 10 years, Tamil Elam could be happened, Prabhakaran Avargal would be living
@sivagnanam5803
Жыл бұрын
கருணாநிதியாய் இருந்தால் காட்டிக் கொடுப்பு வேலை செவ்வனே நடந்திருக்கும்...
@thulasimanic8870
Жыл бұрын
@@CharlesATH 1111qq
@thulasimanic8870
Жыл бұрын
@@CharlesATH £
@sakthivel0111
2 жыл бұрын
எளிமை உண்மை உறுதி கொண்ட மாமனிதர் வாழ்க அய்யாவின் புகழ்.
@lionmailsamy751
3 жыл бұрын
தலைவர் நெடுமாறன் அவர்களைப்பற்றி சோரம் போன ஊடகங்கள் எதையும் கண்டுக்கமாட்டாங்க
@shanthiuma9594
3 жыл бұрын
அய்யா நெடுமாறன் அவர்களே நீங்கள் பல்லாண்டுகள் வாழ்க.
@thangapushpam3561
3 жыл бұрын
வாரிக்கொடுத்த வள்ளல் விடுதலைபுலிகளுக்கும் அதான் நம் தலைவரின் வள்ளல் குணம் வாழ்க இவ்வையகம் உள்ள வரை
@Swaminath12345
3 жыл бұрын
உங்களின் உண்மையான பணியை சரித்திரம் என்றும் மறக்காது.
@RajKumar-zt2ji
3 жыл бұрын
உண்மை தமிழன் அய்யா பழநெடுமாறன் அவர்கள் வாழ்த்துக்கள் அய்யா..
@r.jagatheshwaranr.jagathes2298
3 жыл бұрын
பழ.நெடுமாறன் அவர்கள் மதுரையில் இந்திரா காந்தி அவர்களை தி மு க கட்சியினரின் கல் எறியில் இருந்து காப்பாற்றியதை உண்மையான காங்கரஸ் காரர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
@alagappasankaranpillai4990
3 жыл бұрын
எதற்குமே ஆசை படாதவர். பல்லாண்டு வாழ்க
@prahalathanmanthayan7289
3 жыл бұрын
ஐயா நெடுமாறன் அவர்களே தாங்கள் தமிழ் சமுதாயம் வேண்டாம் என்று நினைத்து இருந்தால் இன்று லட்சம் கோடிக்கு அதிபதியாகி இருப்பீர்கள் அதற்கு மேலாக தாங்கள் உண்மையாக வாழ்ந்து காட்டி இருக்கிறேர்கள் ஒவ்வொரு தமிழனும் உயிர் உள்ளவரை காட்டிலும் உலகம் உள்ளவரை தாங்களை மறக்க முடியாது
@thangapushpam3561
3 жыл бұрын
பழ நெடுமாறன் அவர்களின் பேட்டி உண்மையின் வெளிப்பாடு அருமை
@தமிழ்அமுது-ர9ட
2 жыл бұрын
ஐயா உங்கள் தமிழினப் பற்றை எவராலும் விஞ்ச முடியாது.புரட்சித்தலைவர் அவர்ளும் தாங்களும் மட்டுமே இந்த மண்ணிலிருந்து ஈழ மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள்.நீங்கள் தமிழ் போல் வாழ்க ஐமா
@samaranravi6026
3 жыл бұрын
பேட்டி எடுப்பவரே நன்றாக அய்யா கூறுவதை உள்வாங்கி கொள்ளுங்கள் உங்களின் எதிர்கால. துரோக செயல்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ..
@அச்சீவர்ஸ்
3 жыл бұрын
ஐயா நெடுமாறன், சகாேதரர் செந்தில் அறச்சீற்றம் காெண்ட நல்ல இணை.
@SEKARSHORTS
3 жыл бұрын
அருமை
@praveencad1
3 жыл бұрын
பேட்டி எடுப்பவர் சீமான் என்று நினைத்தாயா... மாற்றி மாற்றி பேச...!!! நாங்கள் தான் கொலை செய்தோம் என்று கூற...!!! இந்தியா நாடு ஆதரவு இருக்கும்போது உதவியது MGR ஆனால் எதிர்ப்பு நிலை இருக்கும்போது உதவியது தி.க , திமுக .. பேட்டியில் நெடுமாறன் தாத்தா கூறுவதை கேள்...
@swaggerjagg3r
3 жыл бұрын
@@praveencad1 திமுக ஒருபோதும் உதவவில்லை. அவர்கள் செய்தது துரோகங்கள் மட்டுமே.
@spsasi123
3 жыл бұрын
@@praveencad1 100% Truth..!!
@dhananjayans5989
3 жыл бұрын
தங்களின் தமிழ் தெய்வீகம். யாழ் தமிழர்கள் எங்கள் வீர ரத்தம். சென்னையில் இருந்து வாழ்த்துக்கள்
@shanmuganathankumarappan133
2 жыл бұрын
உங்களைப் போன்ற தலைவர்கள் தமிழர்களுக்கு வரம் ஐயா..
@saravanans685
3 жыл бұрын
பழ நெடுமாறன் ஐயா அவர்கள் எங்கள் தாத்தா காலத்தில் ஒரு மீட்டிங்காக தென்காசி வரும் போது எங்கள் வீட்டில் இரவு உணவு உண்டார் என்பதை பெருமையுடன கூறிக் கொள்கிறேன். சுதந்திர போராட்ட தியாகி என் தாத்தா சண்முக முதலியார் .இடைகால் .
@jramani3673
Жыл бұрын
வெறும் சண்முகம் அல்லது சண்முகம் தமிழர் என்றால் இன்னும் சிறப்பாயிருக்கும்
@dinoselva9300
3 жыл бұрын
மிகசிறப்பான நேர்காணல். தமிழீழ விடுதலை போராட்டத்தில் பழ.நெடுமாறனின் முழுமையான பங்களிப்பை செந்தில்வேல் ஒரு தொடராக செவ்வி எடுத்து வெளியிடுங்கள். இதற்கு முதல் யாரும் இதை செய்ததில்லை.
@paramasivam4227
3 жыл бұрын
Senthilvel than eppodhu dmk dhroka kumbalin Simbu.kasukku kuraikkum vyaparam.Amaikari pola ethai vyapsram akkalam jaihindh.
@dinoselva9300
3 жыл бұрын
@@paramasivam4227 வடுகர், வடவர் இருவரும் தமிழருக்கு வேண்டாதவர்களே
@NanbaTVMalai
3 жыл бұрын
அரசியலையும் தாண்டி ஒரு நல்ல உள்ளம் கொண்டவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க🙏
@aarokiaraj4652
Жыл бұрын
ஐயா பழ நெடுமாறன் அவர்களுக்கு ஈழத் தமிழ்நாட்டுப் பற்றி மிக நன்றாக தெரியும்
@galaxyknight6740
3 жыл бұрын
ஈழத்தமிழர்களின் உண்மையை உரக்க சொல்லுறீங்கள் வாழ்த்துக்கள் ஜயா,இதுதான் விடுதலை புலிகள்
@rajinipalani7037
3 жыл бұрын
அய்யா, நீங்கள் தான் உண்மையான ஈழ ஆதரவு அமைப்பு நிறுவியவர். இன்று யார் யாரோ??? நான் தான் authority போல பேசி வருகிறார்கள்..... தமிழரின் தாகம்.... என்னவென்று எல்லாருக்குமே தெரியும்.
@name-zh4tm
3 жыл бұрын
உண்மையான பேச்சி வாழ்க உம் வாக்கு
@rajarani7435
2 жыл бұрын
வாழும் புண்ணிய மனிதர் அய்யா அவர்கள் வாழ்த்துக்கள் அய்யா
@vijekumarnadesu7480
3 жыл бұрын
ஐயா நீங்கள் ஈழத்தமிழர்களின் உயிர் ஐயா உங்கள் பணி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும் உங்கள் முதுமையும் அதனால் வருகிற குரலின் தளர்வும் எமக்கு கவலையை தருகிறது. நீங்கள் நீண்ட காலம் வாழ இறைவன் அருள் தரவேண்டும்.உங்கள் காலத்தில் எமக்கான சுதந்திரம் கிடைக்க வேண்டும்.
@joyiesanton2803
3 жыл бұрын
நன்றி தம்பிசெந்தில் பேசியது உண்மை நான் கண்ணீரில் தோய்ந்து போனேன் கண்ணீரில் கலம் ஐயா சொன்னது உண்மை 🌾🌾🌾🇮🇹🇮🇹
@nivetha9268
3 жыл бұрын
We pray for our honourable and respected grand father always for his great mind and his contribution in safety to our TAMIL people please.
@தமிழ்தேசம்-ற1ன
2 жыл бұрын
தமிழ் இன தலைவர் பிரபாகரன்
@srikanthcolin4675
3 жыл бұрын
ஐயா நீங்கள் அன்று செய்த உதவிகள் விலைமதிபற்றவை , ஒரு உரிமைப்போரின் தியாக வரலாற்றை எழுதும்போது அதில் உங்களது பெயரும் வந்து வந்து போகும் . தமிழர்கள் இருக்கும்வரை உங்கள் பங்களிப்புகள் நினைவுகூரப்படும் . நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் . நன்றிகள் -ஈழத்தமிழன்
@devabagyaraj4923
3 жыл бұрын
நான் சந்தித்த வாழம் காமராஜர் ஜயா திரு.பழ. நெடுமாரன் அவர்கள்🙏🙏
@kuppusamytrnedunkadu8976
3 жыл бұрын
மிகமிக உண்மையான,நேர்மையான மிக நல்ல அரசியல்வாதி இவர்
@sokkanaachiamman0652
3 жыл бұрын
புரட்சி தலைவர் இறக்கவில்லை தமிழ்நாட்டில் கடவுளாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்
@jackilenmagdalene5506
3 жыл бұрын
It's true
@shankarananth2515
3 жыл бұрын
Great respect of MGR sir.... Aft seen tis interview..
@suryatalks7245
2 жыл бұрын
வரலாற்று சிறப்பு மிக்க பதிவு அய்யா
@vijayag2012
3 жыл бұрын
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு,' நான் நேசிக்கும் ஓர் ஆளுமை ஐயா நெடுமாறன் அவர்கள்.'
@nesantamil2834
3 жыл бұрын
அப்பழுக்கற்ற தலைவர்.
@RajKumar-zt2ji
3 жыл бұрын
அண்ணன் பசுபதி பாண்டியனுடன் இணைத்து பல போராட்டம்... என்றுமே உங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு...
@elangovaluer4274
3 жыл бұрын
Puratchithalaivar MGR is the main supporter of Srilankan Tamils & LTTE
@muruganpoojitha2974
3 жыл бұрын
அய்யா போல் உண்மையானா தமிழ் ஈழ உணர்வாளர்கள் இல்லாதது நமக்கு பெரும் இழப்பாக உள்ளது... பகையே காத்திரு.... இது முடிவல்ல இனிமேல் தான் ஆரம்பம்...
@indirajayaseelan826
3 жыл бұрын
Q Q
@arviwave
3 жыл бұрын
சீமான் விடுதலை புலிகளின் அனுமதி இல்லாமல், ஏன் அவர்களது கொடியை ஏந்தி நிற்கிறார்? சீமானுக்கு இந்த உரிமை கொடுத்தது யார்? விடுதலை புலிகள் இயக்கம் இருந்திருந்தால் இது நடக்குமா?
@@rajamrajam-ru5ds சீமான் ஒரு பித்தலாட்டக்காரர். தமிழ் உணர்வைத்தூண்டி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொள்ளையடிக்கத்துடிக்கும் ஒரு ஏமாற்றுப்பேர்வளி. திராவிடம் என்ற பேரில் ஏமாற்றப்பட்டது போல் இவர் தமிழன் என்ற பேரில் ஏமாற்றத்துடிக்கிறார். சசிகலாவிடம் ஆசிபெற்ற நிகழ்வே இதற்கு சான்று. இவரை நம்பி தமிழ் இளைஞர்கள் இவரது உணர்ச்சி ததும்பும் வீரம்போன்று தோற்றமளிக்கும் மாயத்தோற்றத்தில் மயங்கி நிற்பது வேதனை அளிக்கிறது.
@mahasakthi1870
3 жыл бұрын
எங்களுக்கு சுதந்திரத் தமிழீழமே வேண்டும். அதுதான் இறைவனின் விருப்பமும். இறைவனின் விருப்பம் நிறைவேறட்டும்.உன்னைத் தவிரக் கதி இல்லை.
@mareeswaran1931
3 жыл бұрын
Uruthiyaaka niraiverum, om nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri.
@shanmughaminakkaavalan2258
3 жыл бұрын
First all you think about "SELVAA" then Gandhi and peacefully possible EELAM🤔
@balajibalaji-uk8vl
3 жыл бұрын
தமிழின துரோகம் செய்தது யார் என்று கேட்டால் தற்போது உள்ள தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே அது மத்தியிலும் மாநிலத்திலும்.
@kamal1961
3 жыл бұрын
ஐயாவின் பதிவுகளை,பேட்டிகளை நிறையவே வெளியீடு செய்யுங்கள்.ஐயா,ஐபிசி,செந்தில் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
@nithan0
Жыл бұрын
நெடுமாறன் ஐயா நீக்கல் செய்த உதவியை ஈழ மக்களான நாங்கள் ஒரு போதும் மறக்க மாடோம்🙏
@அமிழ்தேஎன்தமிழே
3 жыл бұрын
ஐயாவின் செவ்வியால் அறிந்து உணர்வது அண்ணன் சீமான் சொல்வது அனைத்தும் உண்மை என்பது தெளிவாகிறது.
@shawnp6470
3 жыл бұрын
One of the great and a clean Thamil nationalist...🙏🏼 He speaks nothing but the truth 🙏🏼
@kannanp6991
3 жыл бұрын
ஈழ வரலாறில் புலிகளுடன் எம் ஜி ஆர்,வைகோ, பழ நெடுமாறன் போன்றோரின் பெயர் இருக்கும்.
@ravichandra7873
3 жыл бұрын
ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எம்ஜிஆர் அவர்கள் மிகச்சிறந்த உதவிகளை செய்திருக்கிறார்.
@artram1655
3 жыл бұрын
Vaiko is psycho He never helped LTTE
@kannanp6991
3 жыл бұрын
@@artram1655 ஏன்டா லூசு புலிகளை பல நாட்கள் அவர் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற வரலாறு உண்டு. அவருக்காக அவரது தம்பி வழக்குகளை சந்தித்தார்
@mthennarasu3584
Жыл бұрын
திரு பழ நெடுமாறன் பேட்டி கேப்டன் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்பது மகிழ்ச்சி தரும் வகையில் நல்ல செய்திதான் நெடுமாறன் அவர்களோடு எம் ஜி ஆர் அவர்களுகம் அன்னை இந்திராவும் இருந்து இருந்தால் பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழம் உதயம் ஆகியிருக்கும் காலம் பதில் சொல்லும்
@TheYoga1212
3 жыл бұрын
MGR had so much love for Thalaivar
@சிவசங்கரன்-ண6ங
3 жыл бұрын
ஆகப்பெரும் பங்களிப்பு நன்றி ஐயா
@aiyathuraignaneswaran8470
3 жыл бұрын
Great honest man Thamil nadu is proud to have a great man like You sir Wishing you well
@rajab6382
3 жыл бұрын
தமிழ்தேசிய வாதியான தங்கள் அனுபவித்த கொடுமைகள் தான் எத்தனை யாருடைய பேச்சையும் பொருட்படத்தாமல் தமிழ்ஈழமக்களுக்காகபாடுபட்ட ஐயா பழ நெடுமாறன் வாழ்க
@devendrandevendran3584
3 жыл бұрын
ஐயா நீங்கள் தான் உன்மையான ஈழத்தமிழர் ஆதரவாளர்
@eswaramoorthic9325
3 жыл бұрын
கடவுள் தடுமாறாமல் தமிழருக்கு என்று படைத்த தனி பிறவி - அய்யா. பழ . நெடுமாறன் அவர்கள்.
@geethaharimohan8453
3 жыл бұрын
My dad's friend. Hats off ayya. We respect you so much
@sundarampillai3387
3 жыл бұрын
ஐயா எவ்வளவோ தமிழர்களுக்கு ஓயாமல் உழைத்து, ஓடாய் போனீர்கள். ஆனால் ஒரு அரசியல் வாரிசு உருவாக்கத் தவறி விட்டீர்கள் என்பது தான் எங்களின் வருத்தம்.
@davidmatthew5553
Жыл бұрын
ஆரம்பத்தில் ஈழதமிழர்களுக்கு உதவியது திமுகவும் கலைஞரும் தான் .இதுதான் உன்மை
@aanmigaarularul6816
3 жыл бұрын
இந்திரா அம்மாவின் அன்பை பெற்று மகனே என்னை காப்பாற்றிவிட்டாய் (மதுரையில் கல்வீச்சில் இருந்து காப்பாற்ற தன் தலையை கொடுத்தவர்) என்று புகழபட்டவர் இவர்). ஒரு இந்திய தேசியவாதியை தமிழ் தேசிய வாதியாக்கி விட்டது காலம். நன்றி
@shanmughaminakkaavalan2258
3 жыл бұрын
True
@RajKumar-zt2ji
3 жыл бұрын
தூத்துக்குடியில் நீங்கள் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு அண்ணன் பசுபதி பாண்டியன் அவர்களுடன் இணைந்து போராட்டம் மிகவும் சிறப்பு அய்யா...
@m.palanikumarm.palanikumar9715
2 жыл бұрын
Super.. Super.. Super.. Sir
@aarokiaraj4652
Жыл бұрын
ஐயா நெடுமாறன் அவர்கள் நம் ஈழ மக்களின் துன்பம் அறிந்தவர்
@kalidoss1489
3 жыл бұрын
தமிழ் இன உணர்வு கொண்ட உத்தமன்
@kumarasuwamia.s4039
Жыл бұрын
ஈழம் அமைய இனி நாம் செய்யவேண்டியதை ஆழமாக யோசித்து திட்டமிடல் வேண்டும்.
@rajadurai8067
2 жыл бұрын
இந்திரா உயிருடன் இருந்தவரை இலங்கை குறித்த அயலுறவு கொள்கை சரியாகத்தான் இருந்தது.
@arulkumar-xp4in
3 жыл бұрын
ஒரு முறையேனும்உங்கைபார்க்கும்பாக்கியம்எமக்குகிட்டவேண்டும் ஐயா...
@rahuls9886
Жыл бұрын
உண்மை ரத்தத்தின் ரத்தம் மீண்டு எழும் துரோகிகள் ஒழிக்கப்படுவார்கள், ஈழம் வென்று அதை ஐ நா, மற்றும் உலக நாடுகள் அங்கீகரிக்கும்.... வாழ்க MGR, வாழ்க பழ. நெடு ஐயா, வாழ்க, மேதகு தம்பி யான தேசிய தலைவர், வாழ்க தமிழ்.
@sekarshanmugam2104
2 жыл бұрын
வளமுடன் வாழவேண்டும்
@CaesarT973
3 жыл бұрын
Vanakam, thank you for sharing 🦚
@kplakshmanank8587
3 жыл бұрын
எம்.ஜிஆர் அவர்கள்தான் மாவீரன் பிரபாகரன் மற்றும் இலங்கை தமிழர்களை உண்மையாக நேசித்தவர்
@rajendransubbaiah
3 жыл бұрын
You are 💯 Percent correct the reason is Marudur Gopala Ramachandran@ MGR native is Marudur near Kandi in Srilanka Velupillai prabaharan respected MGR only he received donation from MGR but rejected the donation by Karunanidhi his approach was not at all diplomatic having dictatorship mind even though INDRAGANDHI helped a lot to LTTE he killed her beloved son Rajiv Gandhi and even killed moderate Tamil ealem leader Amirthalingam and co warriors Sri Sabarathnam Mathiah Padmanaba etc and due to his unwise actions that battle against Srilanka came to a tragic end in a great democratic country India he respected MGR only not respected Jayalalitha Karunanidhi Indragandhi Rajiv Gandhi etc he thought MGR a cinema hero is enough he as a single man army may destroy the whole Srilankan army ninaippu pilappai keduthuvittathu
@nagendranramasamy3731
3 жыл бұрын
கருணாக்கள் 2009ல் செய்த துரோகம் என்றாவது வெளிவரும்
Nagendran Ramasamy , இறுதிவரை உயிருள்ளவரை போராடகூடிய ஒரு வீரனைத்தான் துரோகத்தால் வீழ்த்த முயற்ச்சைப்பார்கள் , ஆனா இதுகள் தமிழ் ஈழ விடுதலை புலி என்றபெயரை வைத்துக்கொண்டு கழுத்தில குப்பியோடு வெள்ளைகொடிபிடித்து மண்டியிட்டு பெண்டாட்டிமாரை கூட்டிக்கொடுத்து எதிரியின் எச்சிஎழும்புநக்கி புனர்வாழ்வுபெற்ற கபோதி பெட்டை பொன்னை கேணையர்கள் ஆச்சே , தமிழனா துரோகி மானம்கெட்ட துப்புக்கெட்ட இதுகளுக்கு எவனாவது துரோகம் செய்ய நினைத்திருப்பார்ல, ,
@muralim2331
3 жыл бұрын
@@thangavelkumarasamy8721 காங்கிரஸ் ஆட்சியில் தமிழ் மீனவர்கள் 1000 மேலே இறந்தனர்மோடி ஆட்சி 4 நபர்கள் மட்டுமே ,3 km சீனர்கள் .
@management.4383
3 жыл бұрын
எம். ஜி. ஆர், இருந்திருந்தால் ஈழம் வசப்பட்டுஇருக்கும்.சில ஈனப்பிறவிகளால் அது இல்லாமல் போனது. நம்பிக்கை இருக்கிறது. ஈழம் தமிழ் ஈழம் எழும்.
@management.4383
3 жыл бұрын
நன்றி
@ravichandran1537
2 жыл бұрын
ஈழ போராளிகளை பிரித்தவர் எம் ஜி ஆர்.சபாரத்தினம் கொல்லப்பட்டதும் பிரபாகரனை அழைத்து விருந்து வைத்தவர் எம்ஜிஆர்.சபாரத்தினம் முத்தமிழறிஞருக்கு வேண்டியவர் என்பதால்.என் தலைவர் கலைஞருக்கும் நாள் குறித்ததை தெரிந்து கொண்டும் அமைதி காத்தவர் என் தலைவன் முத்தமிழறிஞர்.
இதற்கு தடையே இந்திய அரசு தமிழக அரசு தான் தடை காரணம் அதிமுக திமுக காங்கிரஸ் மூவருமே சதிகாரர்கள் 🙏🙏🙏
@varathanaiyadurai5178
3 жыл бұрын
தமிழீழ மக்களின் விடுதலை யையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தன்னுயிரினும் மேலாக நேசித்த தமிழ்த்தலைவர்.
@mahasakthi1870
3 жыл бұрын
எங்கள் இறைவனே! தமிழீழத்தை தமிழ்மக்கள் ஆட்சி செய்து சுகமாக வாழ வேண்டும். சிங்களவர்கள் ஆட்சி செய்ய அவர்களைப் படைக்கவில்லை என்ற உன் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக. உன்னைத் தவிரக் கதி இல்லை. உன்னடி பணிகின்றோம். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.
@gsbotgaming7191
Жыл бұрын
விடுதலைப்புலிகளின் வரலாற்றில் புரட்சித்தலைவருக்கு பெரும் பங்கு உள்ளது
@MuruganMurugan-fu6tb
3 жыл бұрын
இதில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பங்கும் முக்கியமானது.
@babubala5918
3 жыл бұрын
திமுக என்ற சேற்றில் விளைந்த நல்முத்து.கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
@SDArun98
3 жыл бұрын
தேசிய தலைவர்
@movinbsts4646
3 жыл бұрын
He Traveled with Mathaya in Kileenoche very Jangle Area wearing Vestee and one side solder Bag with Micro Phone i was Small Boy He touch me he is real hero,
@kuberanrangappan7213
Жыл бұрын
புரட்சித் தலைவர் என்ன புரட்சி செய்தார் என்பவர்களுக்கு இந்தக் காணொளிக்காட்சி ஒன்றே சாகாத பதில்காட்சி.தலைவனல்ல, தாய்.
@உலகதமிழர்பேரவை
2 жыл бұрын
தமிழ் தேசியம் வெல்ல வேண்டும்
@gsbotgaming7191
Жыл бұрын
ஐயா இதுவரை தலைவர் பிரபாகரனை எதற்காகவும் பயன்படுத்துவதில்லை போற்றுவதற்குறியவர்
@Explorewithpukal
3 жыл бұрын
VERY NICE
@manayilbremdoss7840
2 жыл бұрын
மலேசிய நாட்டுல சிங்கப்பூராக இருப்பது போல இலங்கையில் தமிழ்ஈழம் மலர வேண்டும்.கண்டிப்பாக
@kannannambi7041
3 жыл бұрын
மிக அழகாக உண்மையான உணர்வு உள்ள அய்யா திரு.பழ.நெடுமாறன் அவர்கள் எங்கே? ஒரு சினிமா கூத்தாடி இலங்கையில் ஒருமுறை மட்டும் பிரபாகரன் அவர்களை பார்த்து வந்த இலக்காத் திருடன் செபாஸ்டியன் என்ற சீமான் எங்கே. பிரபாகரன் உயிரோடு இருக்கும் வரை அவர் இயக்கத்தின் கொடியை இந்த படு பாதகன் பயன் படுத்தவில்லை அவர் இல்லாத போது செய்ய கூடியவர் இவர்.
@MrGunaseelanm
3 жыл бұрын
Iyya, may God bless you for long live
@kumarasamy7788
3 жыл бұрын
இங்கு சீமான் சொல்லும் கதைகள் அனைத்தும் உன்மை தானா ...?
Пікірлер: 489