Pj udaya peachaik keddu manam kothichup poi iruntha enkalukku unkaludaya intha maruppu vilakkam mikap periya aruthalaith tharukirathu Jazakallahu khair Kalifa Ali avarkalaip patriya mika viparamana virivana anaiththu sirappukalum ulladankiya unkalathu urai ai mika viraivil ethir parkirom
@PawmiPawmi
2 ай бұрын
Nalla taliwana vilakkam
@mohamedHaneefa-k2h
2 ай бұрын
adai neege pudhusa aaratchi saithu kilichekili pothumta ongada wahabishem mujahidh nana anthe kawtamani pj ye vidu machan
@abduljafar8521
2 ай бұрын
What ever pj explains from the records and from his own words but you talk without proof sometimes bro.
@abdhulllatheef328
2 ай бұрын
இந்த தொடர்களை பார்த்த பின் முஜாஹித் மீது மரியாதை ஏற்படுகின்றது என்னை அறியாமலே மன்னித்து விடுங்கள் முஜாஹித்
@faizedeen947
2 ай бұрын
Pj y enna saiyalaam,kaattankudy rauf i wida mosama ullan.SEEYA ENDRU FATWA KODUKKANUM.OOR JAMAT PJ.I KAAFIR FATWA KODUNGAL
@mohamedHaneefa-k2h
2 ай бұрын
Pj ku yoodhe moolei
@justinesamuel7335
2 ай бұрын
ஓம் ஆமீன் ஆமென் என்றால் என்ன ? வெளிப்படுத்தின விசேஷம் 3 : 14 ..உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற *ஆமென்* என்பவர் சொல்லுகிறதாவது; யோவான் 1 1: ஆதியிலே *வார்த்தை* இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த *வார்த்தை* தேவனாயிருந்தது. . 2: *அவர்* ஆதியிலே தேவனோடிருந்தார். 3: சகலமும் *அவர்* மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.. *ஈஸா*( இயேசு) அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) *ஈஸா மெஸ்ஸியாஹ்,** இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஏன் அல்லாஹ்வின் உயிர் என்று *ஈஸா மெஸ்ஸியாஹ்,** குறிப்பிட வேண்டும்? பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் *ஈஸா மெஸ்ஸியாஹ்,* ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று குர்ஆன் கூறுகிறது. *ஓம்** என்ற சொல் இந்து வேதத்தால் படைப்பின் ஆதி ஒலி என்று வரையறுக்கப்படுகிறது. இது பிரபஞ்சத்தின் அசல் அதிர்வு. இந்த முதல் அதிர்விலிருந்து, மற்ற எல்லா அதிர்வுகளும் வெளிப்படும். *ஓம்* என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது. கீதாசிரியனாகிய கண்ணன் ஓம் என்ற சொல்லே மனிதனின் கடைசி மூச்சாக இருக்கவேண்டும் என்கிறான். (கீதை 8 - 13) "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழி ஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம் ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம் ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே என்று திரு மந்திரத்தில் திருமூலர் பாடியுள்ளார் முடிவுரை : ஓம் / ஆமென் / ஆமீன் என்கிற பிரபஞ்ச சக்தியின் மூலமாக தான் முழு உலகம் படைக்கப்பட்டது அந்த ஓம் என்கிற சக்திதான் மனுஷனாக பூமியில் அவதரித்த இயேசு. இயேசுவே படைத்த தேவன் இதை அரேபியில் சொன்னால் இயேசுவே அல்லாஹ்
@மூதேவி
2 ай бұрын
*இயேசு ஒரு முஸ்லீம்.* *இயேசுவின் மார்க்கம், இஸ்லாம்.* 👇👇👇👇👇👇👇👇👇👇 *இயேசு சொல்கிறார், “நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்”* (புனித குர்ஆன் - 19:36)
@justinesamuel7335
2 ай бұрын
@@மூதேவி இயேசு இறைத்தூதர் என்று நீங்கள் கூற விரும்பினால் முதலாவது குர்ஆன் உண்மையான வேதம் என்று நிரூபிக்க வேண்டும். குர்ஆன் வேதம் என்று நீங்கள் நிரூபித்தால் உங்களுடைய கூற்றை ஏற்றுக்கொள்கிறோம். பரிசுத்த வேதத்தின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே படைத்த தெய்வம். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் இஸ்லாமியர்களின் தெய்வமே படைத்த தெய்வம் என்று அங்கீகரிக்கப்படும். குரான் வேத புத்தகம் என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். அல்லது பரிசுத்த வேதாகமம் வேதப் புத்தகம் அல்ல என்று யாராவது நிரூபித்தால் 10 லட்சம் உடனே தருகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும். 1 to 6 ஷைத்தானை மறுப்பவர்களே!''நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குவதில்லை. நான் வணங்கும் அவரை நீங்கள் வணங்கவில்லை. உங்கள் மதம் உங்களுக்கானது. என் மதத்தை என்னிடம் கூறுங்கள். குர்ஆன் 109: 1 முதல் 6 வரை. மிகத் தெளிவாக இரண்டு பாதை என்றார். உண்மையான பாதையை எப்படி கண்டுபிடிப்பது. உலகின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி சொல்லும் எந்த புத்தகமும்..நமது கடந்த காலத்தை சொல்லும் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்.. மேலும் இயற்கை மற்றும் அறிவியலுடன் இணைந்திருப்பது உண்மையான வேதம். இது எல்லாம் பைபிளுக்கு மட்டுமே பொருந்தும்.. எனவே புனித பைபிள் உண்மையான வேதம். குர்ஆன் வேதப் புத்தகமாக இருந்தால் உங்களின் கருத்துக்கள் எந்த வாதமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும் நீங்கள் குர்ஆன் வேத புத்தகம் என்பதை நிரூபிக்க விரும்பினால்.... இஸ்ரேல் 🇮🇱 அல்லது யூதர்கள் இந்த ஆண்டு குரங்குகள் , எலிகள் ஆகவும் பன்றிகள் ஆகவும் மாறினார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும் (குரான் 2; 65, 5:60, 7:166.) முஸ்லீம்கள் கருப்பு கல்லை வணங்குபவர்களோ அல்லது கல்லறையை அல்லது பொய்யான தீர்க்கதரிசியான அகமதுவை பின்பற்றுபவர்களோ அல்லது குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களோ அல்லது குரேஷி புத்தகத்தை பின்பற்றுபவர்களோ அல்ல என்று நிரூபிக்க வேண்டும் ( 2 : 158 , 2 : 144 , புகாரி 4495 , 4861, 1545, 1645 , 1790) பூமி வட்டமாக இல்லாமல் தட்டையானது என்று நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் : 91 : 6 , 88 : 20 , 2 : 22 ) வானம் மழையைத் தருகிறது என்று நிரூபிக்க வேண்டும் (மேகங்கள் அல்ல) (குர்ஆன் 2:22) வானத்தின் கடினமான பொருட்கள் வானத்தை மட்டும் தாண்டி செல்ல முடியாது நிரூபிக்க வேண்டும் (விமானம் அல்லது ராக்கெட் போன்றவை போக முடியாது) (குரான் 13:2) பூமி அசையாமல் இருக்க மலைகள் இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் ( குர்ஆன் 16 : 16 , 27 : 88 ) சூரியனை விட சந்திரன் பிரகாசமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 71: 16, 36: 39, 25: 61, 10: 5). சந்திரன் பகலில் மட்டுமே ஒளியைக் கொடுப்பது என்பதை நிரூபிக்க வேண்டும் (குர்ஆன் 91: 2 & 3) சூரியன் மறைந்த இடம் அர்ஷின் அல்லது சேற்றுக்கடல் என்பதை நிரூபிக்க வேண்டும்.( குர்ஆன் 36 : 38 & 18 : 86 ) எனவே தயவு குர்ஆன் வேதம் என்பதை நிரூபிக்கவும். அல்லது பரிசுத்த வேதாகமம் சரித்திரம் அல்லது எதிர்கால கணிப்புகள் தவறு ( வசனம் தேவை) விஞ்ஞானம் இந்த வசனத்தை பிழை செய்கிறது சரித்திரம் இந்த வசனத்தில் பிழை அது போல நீங்கள் பரிசுத்த வேதாகம பிழைகளை நிரூபிக்க முடியும். அல்லது செயின்ட் பால் அல்லது செயின்ட் பீட்டர் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பழைய ஏற்பாட்டில் (தோரா அல்லது இன்ஜிலின்) இல்லை அவர்கள் சொந்தமாக சொன்னார்கள் என்று நிரூபிக்க வேண்டும். குர்ஆன் வேதம் என்று நிரூபித்தால் 10 லட்ச ரூபாய் தருகிறேன்.
Пікірлер: 21