@deejayfarming8335
கால்நடைகளை தாக்கும் புற ஒட்டுண்ணி, ஈ, கொசுக்களை அழிக்க
ஒரு கிலோ பச்சை வேப்பிலையை 2 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டராகும் வரை கொதிக்கவைத்து 250 gm உப்பை சேர்த்து கலக்கி மறுபடியும்
4லிட்டர் தண்ணீர் கலந்து துணி
கொண்டு கலவையை நண்றாக தடவ
வேண்டும்.
மேல்பூச்சாக 250 ml விளக்குஎண்ணை
25ml அரைத்த மஞ்சள்
10gm பச்சை கற்பூரம்
கலந்து ஒரு நாள் முழுதும் வெயிலில்
வைத்து பின் தாக்கம் அதிகம் உள்ள
இடங்களில் தடவ பிரச்சினை தீரும்.
இந்த முறையை தொடர்ந்து 5 வாரங்கள் செய்து வர வேண்டும்.
#ஒட்டுண்ணிகள் #கால்நடைவளர்ப்பு #நாட்டுமருத்துவம்
Негізгі бет புற ஒட்டுண்ணி, ஈ,கொசு பிரச்சினை தீர நாட்டு வைத்தியம்,
Пікірлер: 68