திருநெல்வேலி மாவட்டம் தென்திருப்புவனம் என்ற கிராமத்தில் புஷ்பவன நாதர் திருக்கோவில் உள்ளது இந்த திருக்கோவில் கிட்டத்தட்ட 700 முதல் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு சிவன் ஆலயமாகும் இதைப் பாண்டிய மன்னர்கள் கட்டியுள்ளனர் இந்த சிவாலயம் தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் பஞ்ச குரு தளங்களில் நீர் தளமாக விளங்குகிறது, குரு தலம் என்பதால் இங்கு தக்ஷிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவர் பொதுவாக தட்சிணாமூர்த்தி தனது இடது காலை மடித்துவாரு அமர்ந்து இருப்பார் ஆனால் இங்கோ வலது காலை மடித்து வாறு அமர்ந்திருப்பது இந்த கோவிலின் தனி சிறப்பாக இருக்கிறது, மேலும் இங்கு இரண்டு பெருமாள் சிலைகள் உள்ளன இந்த இரண்டு பெரும்பாலும் ஒருவரை ஒருவர் நேரே பார்த்தவாறு இருப்பது மற்றொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது, பெரிதளவில் யாருக்கும் தெரியாத இந்த சிவாலயத்தை இந்த காணொளி மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி உள்ளோம், ஒரு கால பூஜை மட்டும் நடைபெறும் இந்த சிவாலயத்தில் தற்போது திருப்பணி நடைபெற்று வருகிறது இந்த திருப்பணியை முன்னின்று நடத்துபவர் முக்கூடலைச் சேர்ந்த சிவத்திரு. ரவிச்சந்திர குருஜி ஆவார். முழு காணொளியை பாருங்கள் பகிருங்கள்
நன்றி
Map: maps.app.goo.g...
• புறவேலிநாதர் சிவன் கோவ...
• 😯ஒரே கோவிலில் இரண்டு ம...
• 😢இப்படி ஒரு சிவன் கோவி...
#சிவன் #lordshivantemple #சிவன்கோவில் #sivan #sivantemples #shivantemple #shivan #thirunelveli #திருநெல்வேலி #பழமை #thamirabharani #சிவன்கோயில் #பாண்டியர்கள் #பாண்டியர் #pandiyargal #ariyathaaalyangal
Негізгі бет புஷ்பவன நாதர் சிவன் கோவில்!
Пікірлер: 46