கோவில் நுழைவு என முக்கியமான விசயங்கள திசைதிருப்வதை எடுத்து சொன்னதற்கு நன்றி.
@udaiappanpazhaniappan8816
Жыл бұрын
Yellarum nikkanum. Unnudaya naam thamilar nakkanum
@jagannathanmm5978
Жыл бұрын
மூதேவி முதல் முதலில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் இயக்கம் நடத்தி அரசுக்கி கண்டணம் தெரிவித்தது
@amramalingam3062
Жыл бұрын
எவ்ளோ பெரிய கொடுமை ......? என்னடா இப்படி ஒரு வாழ்க்கை......!
@murugesanthirumalaisamy5613
Жыл бұрын
எது கன்னட விஜயலட்சுமியை ஏமாற்றி விட்டு தெலுங்குக்காரியை திருமணம் செய்ததா ? கட்சிக்குள் நடக்கும் கற்பழிப்பு பற்றி பேச வக்கில்லை . மற்றபடி ஊர்ப்பிரச்சனையில் பஞ்சாயத்து செய்ய வந்து விடுவார்கள் 😭😭😭. அந்தப் பெண் எத்தனை போராடியது ? கட்சியில் ஒரு பெண் கூட வாயைத் திறந்து பேசவில்லையே 😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்
@sakthivelsembu1862
Жыл бұрын
Madam சொல்வது போல் அனைத்து தலைவர்களும், கட்சி பாகுபாடு இல்லாமல் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.
@ponmoorthyramasamy1419
Жыл бұрын
நீதி கிடைக்க வேண்டும். உண்மையை மக்களுக்கு அரசு சொல்ல வேண்டும். மனிதத்தன்மை இல்லை. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.
@muthumanickam2281
Жыл бұрын
தமிழநாடு அரசு விடியல் தரும் என்டு நினைத்தால் பி.தான் கிடைத்திருக்கிறது
@jocherjo1926
Жыл бұрын
🤣😂
@uthirapathyduraikkannu560
Жыл бұрын
,🤗🤗🤗🤣🤣🤣
@thamizhmaraiyanveerasamy8765
Жыл бұрын
இந்த அம்மையார் உண்மை நிலவரத்தை உள்ளது உள்ளபடி பேசுகிறார். வாழ்த்துகள் மா 🙏
@premkumaralexsander3611
Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி என்று தான் தெரிகிறது. அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எது அதிமுக கவுன்சிலரை திமுக கவுன்சிலர் என்று சொல்வதும் அனைத்து சமூக மக்களுக்கும் சொந்தமான கோவிலை தலித் மக்களுக்கு சொந்தமில்லை என்று சொல்வதும் தான் நியாயமானதா
அண்ணா திமுகவை சேர்ந்த சிதம்பரம் அவர்கள் எப்படி இவங்க திமுக என்று சொல்கிறார் இவர்
@muralivguard446
Жыл бұрын
நடப்பு உண்மை நிலை சொன்னதுக்கு நன்றி... Good Interview...
@balajivaradarajulu7863
Жыл бұрын
This interview need of the hour
@karthiknaren608
Жыл бұрын
no speed of the hour
@malarsenthilmalarsenthil1645
Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன அக்காவுக்கு கோடான கோடி நன்றி
@GaneshGanesh-fs1qg
Жыл бұрын
அருமையான. பதிவு தோழி சுகந்தி வாழ்த்துகள் ஆடினவன் ஒரு நாள் அடங்குவான் தப்பு செய்தவனனை இறைவன் அழிப்பார்
@SenthilKumar-qb1xz
Жыл бұрын
Nandri thozhare, true SPEECH
@velmurugan3853
Жыл бұрын
SUPERSister
@suku-jz8vt
Жыл бұрын
பொய் சொல்வதில் சீமானை மிஞ்சிவிட்டால்.
@blackbull2550
Жыл бұрын
வேற பேட்டியில் இங்கே சொன்னது தவறு-ன்னு சொல்லியிருக்காங்க இந்த அம்மா. இந்த அம்மா இப்படியெல்லாம் பேசுவதப்பாத்தா கூலி வாங்கி பேசுறாங்களோ என்ற சந்தேகம் வருகிறது.
அருமையான நேர்காணல் ... சகோதரியின் ஆதங்கங்களை..உணர்ந்து கொள்ள முடிகிறது...பாராட்டுகிறேன் சசோதரி....தங்களின் கருத்துக்கள் சமூக நீதி பேசும் அரசியல் கட்சிகளுக்கு...சவுக்கடி.....சகோதரி... இனியாவது அரசியல் மனமாட்சிரியங்களை கடந்து... அனைத்து தலித் சமுக இயக்கங்களும்.., ஆர்வலர்களும்..ஒன்றினைந்து...சாதியை வைத்தே பிழைப்பு நடத்தும்...சக்திகளின் தோலுரித்துக் காட்ட வேண்டாமா ..?
@sankard9186
Жыл бұрын
arivazhagan a . உண்மைக்குப் புறம்பான தகவல்களை இவர் சொல்லி இருக்கிறார்
@sundarapandian4580
Жыл бұрын
நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪👃
@subramanisubramani715
Жыл бұрын
சகோதரி அவர்களுக்கு வணக்கம் 🙏👍 உங்களின் கருத்துக்கள் பதில்கள் குறித்து உலக மக்கள் பாராட்டி நன்றி தெரிவித்து கொள்கிறேன் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள்
@1006prem
Жыл бұрын
உத்திரப் பிரதேசத்தை விட பீகாரை விட ஜாதி கொடுமைகள் நிறைந்த மண் தமிழக மண் என்று பல காலம் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அவ்வாறு சொல்வதனால் நாங்கள் சங்கி என்று அழைக்கப்படுகிறோம்😢😢😢😢😢😢😢😢😢😢
@vijaykumarramaswamy7464
Жыл бұрын
Naachiyal suganthi avargal thavaraga solli vittar sangigal neengal theeviramana madha veri pidithavargal ithil ungalai adichika veru aatkal illai Dmk than jathi veri piditha mundangal ithil ungalai adichika veru aatkal illai
@chandrasekar.r9265
Жыл бұрын
தமிழ் மக்களிடம் ஜாதி பிரிவினையை வளர்க்கும்,, மதவாத சக்திகனின் அற்ப எண்ணிக்கையுள்ள ஓட்டுக்களுக்காகவும் தந்திர அரசியல் செய்யும் திமுக வை தமிழகத்தைவிட்டு விரட்டியடித்தால் தான் நாடு உருப்படும்.
இருவருக்கும் மனம் திறந்த பாராட்டுகள்.அருமையான நேர் கானல் .எனக்குத் தெரிந்தவரை ஒன்றுமட்டும் நிச்சயம் எந்தப் பார்பனனும் பறையர் இன மக்களுக்கு த் தொந்தரவு தந்தது கிடையாது. இடையில் உள்ள ஜாதிக் காரர்களால்தான் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கின்றன.
@SivaKumar-jy5qe
Жыл бұрын
இந்த இடைநிலை சாதி கடை நிலை சாதி பிராமண சாதி கீழ் சாதி இது எல்லாம் யாரால் கொண்டு வரப்பட்டது ஆரிய பார்ப்பனர்களின் மனு நுளில் தான் எழுதி வைத்து இருக்கிறான் அதனால்தான் பிராமண பார்ப்பனர்களை திட்டு கிறார்கள் சாதியை ஏற்று கொள்ளாதவர்கள்.
@SivaRaj-oz8bn
Жыл бұрын
சாதியை உருவாக்கியதே அவர்கள்தான்
@deva8053
Жыл бұрын
Main villain eh avan than da( I movie template)
@goldenglory9384
Жыл бұрын
@@deva8053 poda losu.
@thulasishanmugam8400
Жыл бұрын
@@SivaRaj-oz8bn உம்மை ஒருவன் துப்பாக்கியால் சுட்டால் உமக்கு சுட்டவன் மீது கோபம் வருமா? துப்பாக்கியை கண்டுபிடித்தவன் மீது கோபம் வருமா? சட்டம் யாரைத் தண்டிக்கும்?
@ar.elangovan568
Жыл бұрын
மிகச் சிறப்பான நேர்காணல்
@marimuthumuthu9539
Жыл бұрын
இப்ப தெரியுதா திராவிட மாடல் என்றால் என்னவென்று இதுதான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் கண்மூடித்தனமாக இவரர்களுடைய அடுக்குமொழி பேச்சை கேட்டு ஏமாந்தோம் இனிமேல் ஏமாற மாட்டோம் இந்தத் திராவிடக் கட்சிகளில் எம்ஜிஆர் மட்டும்தான் எல்லா ஜாதிகளையும் ஒன்றாக பார்த்தார்
@anish4775
Жыл бұрын
Unmai
@murugesanthirumalaisamy5613
Жыл бұрын
அவர் எந்தத் தொகுதியிலும் ஏந்த ஜாதி வேட்பாளரை வேண்டுமானாலும் நிருத்துவார். அந்தக் காலத்தில் மக்கள் பேசிக்கொள்வார்கள் " இரட்டை இலையில் கழுதையை நிற்க வைத்தாலும் ஜெயிக்கும் என்று. அவ்வளவு பெரிய செல்வாக்கு எம் ஜி ஆர்க்கு பட்டியல் இன மக்களிடம். அவர் இருந்த வரை ஏழை எளிய மக்களை விலைவாசி உயர்வு பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டார். குறிப்பாக அரிசி விலை உயராத மாதிரி பார்த்துக் கொள்வார். கட்சிக்காரனே தவறு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுப்பார்👌👌. அவர் முதல்வராகி இறக்கும் வரை பதிமூன்று வருடம் கலைஞரால் தமிழக அரசியலில் எழவே முடியவில்லையே 😭😭😭
@sannusyed9625
Жыл бұрын
அப்புறம் என்ன. நீங்களே சொல்லிட்டீங்க. நீங்க சொன்ன சரியா தான் இருக்கும்
@paranthamanparanthaman3148
Жыл бұрын
எம்ஜிஆர் போல இனியாரும்நமக்குதுணைஇல்லைபிறந்தால்இப்படிபிறக்கவேண்டும்எல்லாசாதியினருக்கும்அவர்கடவுள்
@kboms15
Жыл бұрын
இதை செய்தது சங்திகள்தான். இதை காட்டி திமுக மீது பழி சுமத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுகளை வாங்க முயற்சி செய்யும் சங்கியாகத்தான் இந்த சகோதரி தெரிகிறார்
@hariharanv2826
Жыл бұрын
Redpix provides a true and honest Journalism 👍👍👍👍👍
@காலப்பயணி
Жыл бұрын
Very very very responsible interview mam🙏😢
@praveenk3903
Жыл бұрын
100% Facts!! Best Interview by Red Pix... Thanks for only asking questions only & allowing the person to complete their views.!!
@amarnathkrishnamurthy7099
Жыл бұрын
மிக சரியான நேர் காணல், தகுதியில்லாவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் என்ன நடக்கும் என்று தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.
@PrabuddhaBharath
Жыл бұрын
இந்த மொத்த பிரச்சினையுமே, ஆர்எஸ்எஸ் பிஜேபி யால் நிகழ்த்தப்பட்ட வன்முறை. இந்து பட்டியல் இன மக்களுக்கு ஒரு பிரச்சினை இதில் பட்டியல் இன மக்களையே குற்றம் சொல்லும் போக்கை துவங்கி வைத்தவன் தடா பெரியசாமி மற்றும் கருப்பு முருகானந்தம். அதை பரப்ப முயற்சித்தவன் சி. டி. ரவி. அவனுங்களை தக்க முறையில் விசாரணை செய்தால் உண்மை தெரிய வரும்.
@Goodwillhappenalways
Жыл бұрын
இதற்கு தகுதி தேவில்லை சகோதரரே... மனிதாபிமானம் போதும்...
@@senthamaraikannanr1745அட செந்தாமரை கண்ணன் பிரதர், உங்கள் சங்கி கொண்டைய மறைங்க. வெளியே தெரியுது. திராவிட பிரச்சினை யை நாங்க பாத்துக்கறோம். நீங்க பாண்டே மாமாவை சப்போர்ட் பண்ற வேலையை மட்டும் பாருங்க.
@rajaramp9008
Жыл бұрын
கலெக்டர் தண்ணீரில் மலம் கலந்த விஷயத்தை விசாரிப்பதற்காக சென்றார் அப்போது வேற ஏதாவது பிரச்சினை இருக்கா என்று கேட்கிறார் அப்போது கோவில் பிரச்சினை,டீ கடை பிரச்சினையும் சொல்கிறார்கள் எனவே அது பற்றியும் கலெக்டர் விசாரிக்கிறார்.வேணும்னு அந்த பிரச்சினைய கெளப்புல
@Siva-bq9ro
Жыл бұрын
சகோதரி திறமையாக சார்பாக பேசுகிறீர்கள்
@girishankarjayaraman3599
Жыл бұрын
I dont know to which party this lady belongs, but talks with dignity and decency. This way who ever gives interview shd raise their standard and shd get respect. Good content
@aeo-7suppertalk652
Жыл бұрын
Suganthi sister u r really a great social reformer .I congratulate u for raise ur voice against injustice done by OBC communities on AD communities
@arumugamkrishnan9912
Жыл бұрын
@@aeo-7suppertalk652 Newtons third law.
@amala8487
Жыл бұрын
She is a great personality,this Kind of Person schould get collector Position.
@gnanasekaranappaswamy2453
Жыл бұрын
அந்த IAS அதிகாரியைப் பாராட்டி நல்ல கமாண்ட் போட்டிருந்தேன். ஆனால் அவர் கேம் ஆடி பிரச்சனையை உருவாக்கியிருக்கிறார் என்பது இப்போதுதான் தெரிய வருகிறது.
@vijaya5990
Жыл бұрын
அந்த பகுதி மக்களுக்கு நடந்த கொடுமை அந்த மாவட்ட ஆட்சியருக்கு நடந்த கொடுமையாகவே அவர் உணர்வுபூர்வமாக உணர்ந்திருப்பார் இதில் அரசியல் செய்து ஆட்சியரின் செயலை மாசுபடுத்துபவர்களை நம்பவேண்டாம்.
@Goodwillhappenalways
Жыл бұрын
@@vijaya5990 அவரை போன்று அதிகாரம் உள்ளவர்... உடனடியாக கைது நடந்திருக்க வேண்டும் குற்றவாளியை நோக்கி ஆனால் நடந்தது வேறு... எல்லாம் நாடகம்
@lakshminarayanant1757
Жыл бұрын
செந்தமிழ் நாடு என்னும் போதி நிலே இன்ப தேன் வந்து பாயிது காதினிலே !!! இப்போ மலம் கழித்த நீர் வந்து பாயிது மக்கள் வாயிநி லே!!! தமிழ் நாடு மணக்குது !!!
@RameshKumar-go2us
Жыл бұрын
Ha Ha .. Dei namma kudikra thannila ennalam kalakutho ithu veliya thenrinjithu
@gopivikki
Жыл бұрын
First Good & Sensible Interview given by Nachiyal Suganthi. Request and pray her to keep this honesty and clear vision forever. 🙏👍
@balamuthup574
Жыл бұрын
தி.க.வுக்கு தாங்கள் தந்த அடியானது.... மின்னலை விட அற்புதமானது. சரியான வெற்று வேட்டு என்று வர்னித்தமைக்குப் பாராட்டுகள்👌👌👌👌👌👌
@mmsl4287
Жыл бұрын
அம்மணி அதிமுக இதை ஏன் கையெல் எடுக்க மறுக்கிறது அப்படி கையிலே எடுத்தால் நாருமா
@shajahanshajahan8495
Жыл бұрын
பா ஜ க வந்துரும் சொல்லி ஆட்சிக்கு வந்தவுடன் பீய் கலந்த தண்ணியும் வந்துருக்கு
@mmsl4287
Жыл бұрын
தமிழ் குடி சீமான் புடுங்கராரா
@tamilvananvanan6701
Жыл бұрын
சகோதரி. அவர்களுக்கு நன்றி 🙏 U.P -- பீகாரைவிட இங்கு ஜாதீய கொடுமை அதிகம் எங்கே நீதி கிடைக்க போகிறது ❓❓❓❓❓
@ntrajannatarajan3961
Жыл бұрын
சிறப்பான பதிவு நன்றி நன்றி 🙏🙏
@cselvamani2183
Жыл бұрын
உண்மையும்,ஆதங்கத்தையும் தைரியமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி அம்மா.
@akbarhussainakbarhussain5926
Жыл бұрын
சகோதரி.இந்தபிரச்சனைக்கு தீர்வு வேண்டுமா என்னுடைய ஆலோசனை அந்த ஊர் மக்கள் ஒரே ஒரு அறிவிப்பு செய்தால் போதும் உடனடியாக தீர்வு கிடைக்கும் நாங்கள் எல்லோரும் இஸ்லாத்தை தழுவபோகின்றோம் என்று மட்டும் சொல்லட்டும் அப்புரும் பாருங்கள் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து அதிகாரவர்க்கமும் களமிறங்கி வேலை செய்யுதா இல்லையா பாருங்கள் ? ? ?
@SRIDEVI-fh3im
Жыл бұрын
ஏன் அப்படி சொல்றீங்க சகோதரா . விளக்கமாக சொல்லுங்க
@akbarhussainakbarhussain5926
Жыл бұрын
@@SRIDEVI-fh3im நான் நாசுக்காக சொல்வதும் ஒரு மறைமுகமான அரசியல் சகோதரி
@SRIDEVI-fh3im
Жыл бұрын
@@akbarhussainakbarhussain5926 என்ன சொல்ல வரீங்க புரியலை. ஆனால் நல்லது நடந்தால் சரி
@akbarhussainakbarhussain5926
Жыл бұрын
@@SRIDEVI-fh3im நன்றி சகோதரி.நல்லது நடக்க வேண்டும்.என்பதற்காகத்தான நான் விரிவாக சொல்லவில்லை....
@mahesh2527
Жыл бұрын
@@akbarhussainakbarhussain5926 முஸ்லிம் மதத்துக்கு யாரும் மாற மாட்டார்கள். நீதான் இந்து மதத்திற்கு மாற வேண்டும். அப்படி இல்லை எனில் கிரிஸ்துவ மதத்துக்கு மாறிக்கோ. முஸ்லிம் மதம் தீவிரவாதத்துக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு மதம்.
@GSumathi
Жыл бұрын
அருமை சகோதரி. அந்த ஊரில் நடந்த இந்த சம்பவம் எக்காலத்திலும் ஏற்று கொள்ளமுடியாது. சட்டத்திற்கும் நிறுத்தவேண்டும்.
@skumarsopinion4221
Жыл бұрын
When Scheduled Caste people are so much educated now, why they are not going for Legal action. Scheduled Caste population population is more than 1 crore in Tamil Nadu and they have the capacity to decide the Government. Scheduled Caste people should be united and raise their voices against the atrocities. We salute you Madam. May God bless you.
@ganesh8892
Жыл бұрын
It's been now divided as 1 cr & 6 cr people. How it's possible to defend.
@amala8487
Жыл бұрын
Yes they have lnferior complex.theyshould come up and Raise the voice the are original tamilians the are Not less than others got every Right as an lndien subject.
@karpomperiyariam
Жыл бұрын
சீமானைப்பற்றிய கேள்வியும் இல்லை பதிலும் இல்லையே ஏன்?
@famesstd50
Жыл бұрын
Avaru vijayalakshmi kuda busya irupaar...
@babudhakshina8311
Жыл бұрын
வாழ்க விடியல் ஆட்சி!வாழ்க திராவிட மாடல் ஆட்சி!!மாண்புமிகு முதல்வர் அவர்களே, இந்த நிகழ்வுக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.....
@subkum
Жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல். சகோதரி மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் விளக்குகிறார். தைரியமாகவும் பேசியுள்ளார். சமூகம் இன்றும் இவ்வளவு கேவலமாக உள்ளது என்பது வேதனையாகவும், வலிப்பதாகவும் உள்ளது.
@santhanamsaranathan6833
Жыл бұрын
Good..... She has a clarity on the subject which she talks.... Not beating around the bush....
@saminathant1966
Жыл бұрын
நான் எஸ்சி திமுக கட்சிக்காரன் முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் எனக்கு அசிங்கமாக இருக்கிறது
@mrmadhumenon
Жыл бұрын
உண்மையை கூறிய சகோதரிக்கு நன்றிகள் குற்றவாளியை கன்டுபிடித்து அவன்வாயில் மலத்தை தினிக்க வேண்டும்
@karuvelayutham9367
Жыл бұрын
Many thanks Madam for your excellent information about Vengaivayal Caste Atrocities issues
@abcsaravanan
Жыл бұрын
சிறப்பு
@mkathiresankathir7858
Жыл бұрын
இந்த மாதிரி அவமானம் தன் ஆட்சியில் நடந்திருந்தால் உண்மையான மன்னவனே மாண்டு போவான்,!
@b.pillai4539
Жыл бұрын
காசுகொடுத்துவாக்குவாங்கியவனுக்கு எப்படி மக்களைப் பற்றிசிந்திப்பான்.
உண்மை அறியும் குழுவின் மூலம் வேங்கை வயல் சம்பவத்தை அங்கு நடந்த அவலத்தை தோல் உரித்து காட்டிய சுகந்தி சகோதரி உங்களுக்கு நன்றி. இதை இத்துடன் விட்டு விடாதீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.
@karthikeyanpounraj1571
Жыл бұрын
We are disappointed Tamil nadu government action
@SUBRAMANIANT-lv9tx
Жыл бұрын
Thank you sister for your courageous interview and the real concern you have on the people worst affected by the barbaric act of the beasts.
@vijayantony5377
Жыл бұрын
கரிகாலன் அவர்களுக்கு மட்டும் பேட்டி கொடுக்காமால் வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கேவலமாக செயல்பட்ட நாச்சியால்
@rajakumararmugaperumal931
Жыл бұрын
The contribution of Rs 200/- is for the above interview. Please do such service to our community. Good work. A Rajakumar
@swamychandaran5667
Жыл бұрын
இந்த மாதிரி நடுநிலையான அமைதியாக அதே நேரத்தில் தெளிவாக உண்மையை அலசும் நேர்மையானவர்கள் தான் தேவை... இத்தருணத்தில்... வாழ்த்துகள் சகோதரி.
@Vimaladhasan
Жыл бұрын
ஒவ்வொரு பெரியாரிஸ்ட்குள்ளும் சாதிய வன்மம் உள்ளது. 100% உண்மை. தங்களின் அத்தனை பேச்சுக்களையும் ஆதரிக்கிறேன் சகோதரி.
@masilamanibalasundaramrame3610
Жыл бұрын
excellent
@yaazhcreations9164
Жыл бұрын
அதிகாரம் எவ்வளவு வலிமையானது என்பதை உறங்கச் சொல்வீர்கள்....👍👍👍👍
@sivarasusivarasu1090
Жыл бұрын
Excellent speech sister 💪💪💪
@mohankumar-hg3uu
Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்துவிட்டர்கள் உங்களது பதிவை பல பேர்கனுக்கு அனுப்பியுள்ளேன் நடப்பதை அப்படியே சொல்கிறீர்கள் 🙏👍👌
@SSaran2010
Жыл бұрын
If this would have happened in Northern tamilnadu, these people would have barked continuously..
@karunakaranjaganathan7958
Жыл бұрын
An excellent observation of Interviewee Ms.Suganthi is revealed in this Interview!
@arulraj2442
Жыл бұрын
Super 2 katchiyum kothu vidringa
@kanmanisaravanan3637
Жыл бұрын
தோழர் அருண் மாணிக்கம் அவர்களே...... அம்மையார் நாச்சியாள் சுகந்தி பேச்சும் தோரணையும் அப்படியே நாம் தமிழரின் சாயலைப்போல உள்ளதே........ விசிக மற்றும் சிபிஎம் தவிர மற்ற கட்சிகளின் பங்களிப்பு ஏதும் இல்லையே என்று கேட்டதற்கு அவர் மழுப்பலாக பதில் சொல்கிறார்?
@narayananlakshmi9579
Жыл бұрын
அக்கா சங்கியாக மாறிவிட்டாரோ
@rajamr966
Жыл бұрын
Arumai ...unmai..vazhththukkal
@aeswantharao6446
Жыл бұрын
மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐👍🙏
@inbanathangopal7355
Жыл бұрын
Superb Sister your telling truth paratukkal👌👍🙏🙏🙏
@johnsanjeevi1724
Жыл бұрын
அருமையான பதிவு
@muthusamyv7995
Жыл бұрын
நாச்சியாளின் அதிரடியை மெச்சுகிறேன். பாராட்டுகள்.
@oh6715
Жыл бұрын
Super sister.
@RajuRam-gw9lf
Жыл бұрын
வாழ்த்துக்கள் சுகந்தி மேடம்
@suku-jz8vt
Жыл бұрын
சகோதரி பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கள் மக்கள் ஒண்ணும் முட்டாள் இல்லை.
@BharathiBharathi-rb7rn
Жыл бұрын
உண்மையை அக்காவுக்கு கோடான கோடி நன்றி🙏🙏💯💯💯💯💯💯💯💯
@isravelyesudian5002
Жыл бұрын
Thanks to the madam for portraying the real situation. The CM must give importance to the report of the fact finding group.
@marymeldaosman172
Жыл бұрын
உண்மையைச் சொல்ல இந்த அரசுக்கு கொஞ்சம் கூட தைரியமில்லை ,
@nadimuthuperumal5294
Жыл бұрын
குற்றம் செய்தவன் அவனின் நெருங்கிய உறவினர்வரை குடி உரிமை பரித்து தமிழ்நாட்டைவிட்டு விரட்டவேண்டும். இல்லைஎன்றால் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் குற்றவாளியை தூக்கிலிடவும்.
குற்றவாளி தண்டிக்க படுவதை விட மக்கள் நிலை மாற வேண்டும்....குற்றவாளிக்கு கடுமையான தண்டனை குடுக்க வேண்டும்...இந்த நேரத்தில் ஒரு மருத்துவர் போல் செயல் படனும்...
@Obito25252
Жыл бұрын
உண்மை தான் சகோதரி
@jayapaatti9209
Жыл бұрын
A good and very sincere straight forward TRUE LADY in the Fact Finding Fact Finding Team and you should continue your bold and humanity work till your life. Every human being should learn from your boldness to talk the reality. God Bless You Nachial Suganthi.
@jack89573
Жыл бұрын
Madam is perfectly right? she is exposing the truth behind this incident. what a shame that the dalits itself so many divisions and they are separate and isolated, DMK should be totall ignored, and they shouold be totally defeated and thrown in the ditch
@valliyappanravivarman5300
Жыл бұрын
இந்த சம்பவத்தை பேசியதர்க்கு வாழ்த்துகள் அக்கா நாச்சியால் அவர்களுக்கு ்💐🌺💕🙏்போலிஸ்ல்லாம் என்ன சென்மங்களொ ்
@SureshKumar-rr1gb
Жыл бұрын
Good madam your talk is absolutely right.
@samkanna9943
Жыл бұрын
Your true face shown in Karikalan interview.
@hariharanv2826
Жыл бұрын
👍👍👍👍👍
@veerakumar9905
Жыл бұрын
சகோதரி நாச்சியார் நீங்கள் பேசிய கருத்துக்கள் நெஞ்சில் தொட்டது தலித் இயக்கங்களை சார்ந்த தலைவர்கள் கூட இந்த அளவுக்கு வெளிப்படையாக பேசியது இல்லை உண்மையான கருத்துக்கள் உள்ளத்தை உருக்கும் கருத்துக்கள் நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@natarajansrinivasaniyer3275
Жыл бұрын
Subscribed to this channel after seeing this interview...
@GSumathi
Жыл бұрын
சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும்.
@ashfaqueahmed4736
Жыл бұрын
வேங்கை வியல் குழந்தைகள் குடித்த அதே தண்ணீர் நம்ம தலைவர் ஸ்டாலின் மற்றும் ஆ ராசா கனிமொழி இவர்கள் குடித்தது போல் நினைத்து கொள்ளலாம்
@vetridurai
Жыл бұрын
வெளிப்படையாக உண்மைகளை கூறியதற்கு நன்றி. நன்று.
@vasukip3286
Жыл бұрын
உலகத்திலே கேவலமான செயல்.
@madhavankothai4999
Жыл бұрын
உண்மை என்ன என்று.சொன்ன உங்களுக்கு நன்றி.
@ragavanrengaraj9728
Жыл бұрын
பொய் சொல்வதில் சீமானை விஞ்சி விட்டார்... 1)வேங்கை வயலில் உள்ள தலைவர் கவுன்சிலர் இருவருமே அதிமுக வை சார்ந்தவர்கள். இந்த விஷயத்தை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்ததே CPM தான்... அரைவேக்காடு.. இதை follow பன்றதுக்கும் ஒரு தற்குறி கூட்டம்...
@whoisthisguy2351
Жыл бұрын
Very true speech madam
@kumananramasamy7152
Жыл бұрын
Excellent akka. The realistic opinion.100 percent true.
@SenthilKumar-qb1xz
Жыл бұрын
Natchiyal sugandhi madam, good HONEST, FANTASTIC true SPEECH, SAUDI Arabia irunthu, NTk
@rajakumararmugaperumal931
Жыл бұрын
Thanks
@mailsoundace
Жыл бұрын
good analysis.
@Fungun491
Жыл бұрын
Came here after Karikalan interview 🙈 if there is nothing nice to say, I rather not say anything. Especially, when it’s a woman in public life in India.
@thamilselvansankar8886
Жыл бұрын
அன்பு சகோதரி, நாச்சியால் சுகந்தியின் சமூக அக்கறை பாராட்டிற்கு உரியது, நன்றி
@duraitamilkuttys3941
Жыл бұрын
அம்மா நான் முத்தரையர் உ ண்மையை சொன்னதற்கு நன்றிட
@chandrasekar.r9265
Жыл бұрын
உங்களுக்கும் தடுப்பு போட்டுட்டாய்ங்களா மேடம்? அய்யோ...அய்யோ.இதுதான் சுடலையின் திராவிடியா மாடல் அரசு மேடம், புரிஞ்சுக்கோங்க...ப்ளீஸ் ...😎
@vijaydesikan6541
Жыл бұрын
Super madam detailed explanations
@desikaveeraraghavan5955
Жыл бұрын
Very bold statement by Smt .Suganthi. High court may take cognisance of the issue and order jnvestigation. and may take suomoto action.
Пікірлер: 839