நம்முடைய ரிஷிகள் காலங்காலமாக மனித வாழ்க்கையின் நன்மை ஒன்றை கருதியே அனைத்து தர்மங்களையும் செய்தார்கள் உலக நன்மைக்காக வாழ்ந்த பாரத நாட்டின் மாபெரும் முனிவர்களையும் ரிஷிகளையும் மகான்களையும் சித்தர்களையும் அருள் அவர்களையும் நாம் என்றென்றும் போற்றுவோம் அவர்களே நம்முடைய வாழ்க்கையின் பாதையை நிர்ணயித்து நமக்காக வழங்கியவர்கள்
🙏🙏🙏🙏🙏🙏
அன்புடன் ப்ரம்மஸ்ரீ தயாதாசன் ஆச்சார்யா ஜீ
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
Негізгі бет # PUNYAHAVACHANAM - புண்யாகவாசனம் எதற்கு எப்படி??
Пікірлер: 14