கேள்வி கேட்டவர் pjவை தவிர மற்ற யாருடைய விளக்கத்தையும் கேட்கக் விருப்பம் இல்லாதவர் என்பதும், அவர் pj மீது கொண்டுள்ள அன்பினால் pjயை யாரும் விமர்சிப்பதை தாங்க முடியவில்லை என்பதும் கேள்வி கேட்டவர் இஸ்லாமிய அடிப்படை கல்வி கூட படிக்காதவர் என்பதும் அவர் ஆத்திரமடைந்த நிலையில் கேள்வி கேட்பதிலிருந்தும் மற்றும் பதிலை கேட்காமல் மற்றவர்களிடம் பேசி கொண்டு இருப்பதிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது!
Пікірлер