ஆளை பார்த்து எடை போடுகிற ஓட்டுனரையும் நடத்துணரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்க சொல்கிறதே கேக்கயிலே மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது அண்ணன்.இந்த மாதிரி ஓட்டுனருக்கு நடத்துணருக்கும் அரசு தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்களே .😢😢😢😢😢😢😢😢.
மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதை கவனத்தில் கொள்ள வேண்டும்
@senthilrajasekaran9356
3 ай бұрын
அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்டஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@paperid456
3 ай бұрын
vaipu illa raja
@SamS-dh5ic
2 ай бұрын
Antha paerunthu reserve பேருந்து இவர் பயணம் செய்த அன்று பேருந்து முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்டது அதனால் ஒன்றும் செய்ய இயலாது....
@machinetechtamil9625
3 ай бұрын
நானும் அரசு பேருந்து ஓட்டுநர் தான்..நெடுந்தூர பேருந்து தான் இயக்குகிறேன்..இது போல் எந்த பயணிகளிடத்திலும் நடந்து கொண்டது இல்லை...விழுப்புரம் கோட்டம்....ஆனால் இந்த திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள ஓட்டுநர் நடத்துனர்களுக்கு [அனைவரையும் குறிப்பிடவில்லை ஒரு சிலர் ] விமானம் இயக்குவது போல் நினைப்பு...எனது அம்மாவையே சில்லரை இல்லை என்று நடுவழியில் இறக்கி விட்டனர்....நீங்கள் DM இடம் புகார் அளிக்கவும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள்
@radhakrishnan7422
3 ай бұрын
நன்றி
@rajesha6223
3 ай бұрын
Nagarkovil tepo brother
@SamS-dh5ic
2 ай бұрын
அன்று பேருந்து முழுவதும் நிரம்பியது அது ரிசர்வேஷன் பேருந்து.....
@SamS-dh5ic
2 ай бұрын
2000ramnagtt01a chart eduthuparkavum
@donsurya007
2 ай бұрын
@@SamS-dh5ic 7.15 ku ramnad varumae antha kanyakumari vandi thana
@gnanamMahes
3 ай бұрын
நம்ம விரலை வைத்தே நம்ம கண்ணை குத்த வைக்கிறார்கள். நாளை தமிழனுக்கு இதுதான் நிலைமை. மீண்டும் சுதந்திரம் இழந்த தமிழ்நாடு.😢😢
@kavipkan
3 ай бұрын
Atha seiyurathum tamil person dhan bro
@ranigothandapani9213
3 ай бұрын
இந்த காணோளி வாயிலாக நான் புரிந்து கொண்டது , நடத்துனர்கள் வடமாநில மக்களுக்கு முன்னுறிமை அளிக்கின்றார்கள். இது நல்லதுகிடையாது. உங்கள் மீனவருக்கு வாழ்த்துக்ஙள்.
@arlapktkd4198
3 ай бұрын
தமிழ்நாட்டுலே தமிழ்லனுக்கு மரியாதை இதான்
@balagurubalu7132
3 ай бұрын
தமிழ் நாட்டில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவிலில் உங்கள் விருப்பப்படி சாமி கும்பிட கூட அனுமதி கிடையாது ராஜா ஏனெனில் முன்னாள் இன்னால் திராவிட மாடல் கம்பெனி ஆட்சி நடக்கின்றது சாமி கோயில் என்ற வார்த்தையை கேட்டாலே இவன் பாரதிய ஜனதா கட்சியின் பாசிசம் என்று திராவிட மாடல் கம்பெனிக்காரன் சொல்லும் போது காதோடு ரையினு ஒன்னு வச்சு இருந்தால் இன்னக்கி இந்த நிலையில் இருந்து இருக்க தேவை இல்லை நல்லது செஞ்ச காமராஜருக்கு ஓட்டுப் போடாமல் கவாவனிகளுக்கு துணை போன தமிழ்நாடு மக்கள் இது மட்டுமா இன்னும் இருக்கிறது பாவத்தின் சம்பளம்?????
@jeyarosis6431
3 ай бұрын
@@balagurubalu7132ariya kai kooli seeman, vayai vadakaiku vitu pilaikum semnin thumpikal
@arlapktkd4198
2 ай бұрын
@@balagurubalu7132 mm😭😭
@Karthik-mw8kn
Ай бұрын
@@balagurubalu7132 BJP Congress DMK ellamey Thamizhargaluku edhiraana katchigal dhaan
@Ragu23
Ай бұрын
@@Karthik-mw8kncorrect bro mukkiyamana indha madhatha vechi arasiyal panravana serupala adikanum
@eswaraneswaran7498
3 ай бұрын
இந்த மாதிரி டிரைவர் பஸ் கண்டக்டர் இவங்கள உடனே டிஸ்மிஸ் பண்ணனும்
@Suresh770k
3 ай бұрын
எல்லாம் அரசு பதவின்ற திமிர் மட்டுமே..
@josephnapolean5614
3 ай бұрын
நீங்கள் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடருங்கள் பார்த்து கொள்ளலாம்
@adnanrajam6425
3 ай бұрын
தருத்தரம் புடுச்ச பீடைகள் திருந்தவே மாட்டார்கள் இந்த ஊழியர்கள் நாட்டுக்கு பிடித்த பீடைகள்
@SamS-dh5ic
2 ай бұрын
நஷ்ட வழக்கு போட்டாலும் செல்லாது என என்றால் அன்று அவர் பயணம் செய்ய முற்பட்ட பேருந்து முழுவதும் ரிசர்வ் செய்யப்பட்ட பேருந்து
@adnanrajam6425
2 ай бұрын
@@SamS-dh5ic அந்த ஈர வெங்காய உதாரணம் எல்லாம் கிடையாது அனைத்து பேருந்துகளிம் E T என்ற டிக்கெட் வசதி உள்ளது பேருந்து புறப்படும் முன் அதை பயணம் செய்யும் பயணிகள் பயன் படுத்தி கொள்ளலாம் அதை நடத்துநர் தர மறுத்த அவர் மீது வழக்கு தொடர நூறு சதவிகிதம் முகாந்திரம் உள்ளது அதனால் சட்டம் தெரியாமல் உண்மைக்கு புறம்பாக பதிவுகள் செய்ய கூடாது அதனால் பொய்யான செய்திகளை பொதுவெளியில் பரப்புகின்றீர்கள் என்று உங்கள் மீது சட்டப்படி வழக்கு தொடர நூறு சதவிகிதம் முகாந்திரம் உள்ளது அதனால் போக்குவரத்து சட்டங்கள் தெரியாமல் பதிவு செய்ய கூடாது
@D.S.B0BAN369
2 ай бұрын
சுந்தர் பிச்சைக்கார பைல்களை அரசாங்கம் அலைய விடுறதில்லை தப்பே இல்லை
@adnanrajam6425
Ай бұрын
@@SamS-dh5ic அநேகமாக உ கொப்பன் ஓசியில் சோறு வாங்கி திங்கற ஓட்டுநர் ஆக இருக்க வேண்டும் இல்லை என்றால் ஓசியில ஆட்டைய போடுற நடத்துநர் ஆக இருக்க வேண்டும் நம் நாட்டில் நல்ல ஓட்டுநர்கள் நடத்துநர்கள் இருக்கும் போது உ கொப்பன் மாதிரி இப்படியும் உள்ளார்கள் என்பது தான் காலக்கொடுமை
@HAPPY-ASRI
3 ай бұрын
அவர்களை 500 கிமீ தூரத்தில் பணிமாற்றம் செய்ய வேண்டும் மீண்டும் சொந்த மாவட்டத்தில் பணி வழங்க கூடாது மிகவும் வேதனையான செய்தி
@senthilaircel9286
3 ай бұрын
துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வரை இதை அதிகமாக பகிருங்கள் இவர்களை எல்லாம் கடுமையாக தண்டிக்க வேண்டும் அரசாங்க சம்பளம் பெற்றுக் கொண்டு மக்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் இவர்கள் அனைவரும் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் வெகு தொலைவில் இல்லை இவர்கள் செய்த தவறை உணர்வார்கள் வருத்தப்படாதீர்கள் இந்த காணொளியை பார்க்கும்போது மனது மிகவும் வலிக்கிறது
@Hameed-ds1np
3 ай бұрын
அரசு பேருந்து நடத்துனர்கள் மிகவும் மோசம் துறை நடவடிக்கை தேவை
@harishprasath-xs2ms
3 ай бұрын
Bro ellarum illai bro
@prabhakaranprabu8901
3 ай бұрын
@@harishprasath-xs2msஅப்போ இருப்பவர்கள்
@jadarun844
3 ай бұрын
தளபதியின் ஆட்சியில் அமைச்சர் சிவசங்கர் செயல்பாடு மிகவும் மோசம்... கிளாம் பாக்கத்தில் இன்னும் தவறுகள் நடக்கிறது...
@MAJASMATHI
3 ай бұрын
@@jadarun844திரும்ப ஓட்டு போடுங்க எல்லாம் சரியாகிவிடும்
@venkatesan73
Ай бұрын
அரசு ஓட்டுநர் நடத்துனர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு ஊதியம் பல வருடங்களாகியும் கிடைக்காதது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த விரக்தியில் கூட அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள வாய்ப்புள்ளது அல்லவா? அவர்கள் எவ்வாறு வாழ்வர்? மக்கள் தொழிலாளர் துன்பங்களை தம் துன்பமாக கருதும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி நிம்மதியாக வாழ்வோம்💐🎙️
@venkatesan73
Ай бұрын
உங்க கார் பழுதடைந்தது நல்லதுக்கே.உங்களைப் போன்ற பிரபலமானவர்கள்,மக்கள் படும் கஷ்டங்களை உணர்ந்து காணொளி வாயிலாக தெரிவிப்பது , மக்களைச் சென்றடையும்.நிர்வாகம் சீரடையும்.வாழ்த்துகள்💐🎙️இது போல் மக்கள் பயன் படுத்தும் மற்ற துறைகளை பற்றியும் அனுபவ காணொளி பகிருங்கள்.வாக்களிப்போம் நா.த.க.ஓலிவாங்கி சின்னம்.🎙️
@nixonnix4781
3 ай бұрын
இந்த அரசு பஸ் கண்டக்டர் நிறைய பேர் இப்படிதான். சில்லறை பசங்க. இடையில் உள்ள ஊர்களுக்கு போறவங்களை மதிக்க மாட்டார்கள். இவனுங்க கொடுமை தாங்காமல் அரசு பேருந்து ஓட்டுனர் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன் நான்.
@SvGMathi
3 ай бұрын
திருவண்ணாமலை கோவில் போயிட்டு திரும்பி நாங்க காலை 3 மணிக்கு மேல்மருவத்தூர் இறங்கணும் சொன்னதுக்கு சென்னை டிக்கெட் எடுத்துட்டு மேல்மருவத்தூர்லஇறங்கிக்கோங்க இல்ல கடைசில ஏறுங்கனு ஒரு டிரைவரும் கண்டக்டரும் கிண்டலா இப்படித்தான் சொன்னாங்க வயசான என் அப்பா அம்மாவ வச்சுட்டு இப்படி தான் கஷ்டப்பட்டேன். இவங்க வீட்டு பஸ்ல ஓசியில் ஏத்திட்டு போற மாதிரி பண்றாங்க சில கண்டக்டர்களும் டிரைவர்களும் 😢
@KavithaAppu-yp7ci
3 ай бұрын
பிரண்ட்ஸ் இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொள்ளுங்கள்😢 வாழ்க்கையில் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் என்னால் முடியாது ஒன்றுமில்லை... தொடர்ந்து முயற்சி பண்ணுங்கள் வெற்றி உனக்கே❤
@VigneshT53
3 ай бұрын
Samanthame ilama olarathinga
@vengatmurali9964
3 ай бұрын
மீடியாவை சேர்ந்த பிரபலமான இவருக்கே இந்த கதி என்றால்... வெளியில் தெரியாமல் பாமர மக்கள் எவ்வளவு அவதிப்படுவார்கள்?
@SivaAlli-ks6bi
3 ай бұрын
Yes sir
@adnanrajam6425
3 ай бұрын
ஓசியில் சோறு வாங்கி திங்கற பயலுகல் தானே இந்த ஊழியர்கள் எந்த ஜென்மத்தில் இம் திருந்த மாட்டார்கள்
@electrical1931
2 ай бұрын
Media va senthavanga poi Vera oruthan book panna ticket ah ketta kudupangala?
@ziasmart4077
2 ай бұрын
@@electrical1931 vedio full ah parunga Mudhalil Avar book pannadhaga sonna seat than piragu ivarku kuduthirukanga
@krithikat1625
2 ай бұрын
Mutta tharkuri ivaru fight panrathu unreserved seat.. Athula yaaru vena spot la ticket vaangalam. But ivaru first ae vanthum aala paathu ticket kodukkala@@electrical1931
@vetrivelmurugan1942
Ай бұрын
எப்போது பார்த்தாலும் இந்த திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தான் இப்படி கல் மனசு ஈவு இரக்கம் இல்லாத அரசு ஊழியர்கள் மற்றும் மனிதர்களின்செயல்பாடுகள் இருக்கின்றன
@saravananparthasarathy6235
2 күн бұрын
சென்னையிலும் அதே நிலைதான் 😢
@udayakumar7635
3 ай бұрын
பழனி to கோயம்பத்தூர் போகும் பேருந்துகளில் இது மிகவும் சர்வசாதரணம் அண்னே.... பொள்ளாச்சி, கோயம்பத்தூர் மட்டும் ஏறு, உடுமலைப்பேட்டை ஏராத கடைசியா ஏறு.... அறிவு இல்லையா சொன்ன புரியாத என்று எப்போதும் மிகவும் அன்பாக தான் பேசுவார்கள் 😂🤣
@balasvlog120
3 ай бұрын
Iits true for me
@vichufoodvlogs
3 ай бұрын
ஆனா எல்லா பெட்டிகடையும் நின்றுதான் எக்ஸ்பிரஸ் எல்லாம் போகும்.கிளம்பும் வரை லாங் போகின்றவர்களை ஏமாற்றுவர்,பின் வழி முழுவதும் அவர்களுக்கு ஆப்புதான்,இவர்களுக்கு சம்பளம்,பென்ஷன் வரவில்லை என என்ன கதறினாலும் மக்களும் செவி சாய்பதில்லை.
@thuthuvan-8231
3 ай бұрын
உடுமலைப்பேட்டை கூட சில கண்டக்டர் சொல்ல மாட்டாங்க.. ஆனா இந்த மடத்துகுளம் இருக்கே😂😂😂
@kalaiselvan.r3174
3 ай бұрын
பழனிக்கு செல்லும் பக்தர்கள் நிலை அதோகதிதான்... பழனியில் டவுன் பஸ் இயக்குவதே இல்லை 😂😂😂... ஏனெனில் விழாக்காலங்களில் அவைகளை சிறப்பு பேருந்துகள் என்று இயக்குகின்றனர்.... சாதாரண மக்களும் ஏமாந்து போகிறார்கள்.... முக்கியமாக வயதான பெண்கள் படும் துயரத்தை 😢😢😢😢 பங்குனி உத்திரம் அன்று நான் கண்டதை சொல்கிறேன்
@mukilam6537
3 ай бұрын
Me also facing this problem bro.en appa & me ..nyt 5 maniku nikirom..palani la...conductor en appa va rompa mosama pesitaru. Udumalpet lam..erakudathu nu...naga 2 hrs wait pannom...avaru en appava rompavu thappa pesitaru..etho padikatha alu..mathiri...my dad is a professor
@hvelucha
3 ай бұрын
He had a valid point at the end. He's a confident youtuber who can fight his way. What about others? Very proud of him posting about the incident eventhough he got the seat. His social responsibility is awe-inspiring
@marvelmath1060
2 ай бұрын
அண்ணா இதைப் போன்று ஒரு அனுபவம் தான் எனக்கு திருவண்ணாமலையிலிருந்து திருப்பூர் வரும்போது கிடைத்தது. இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து பஸ் ஸ்டாண்டுக்குள்ள கொண்டு வந்தாங்க முதல் பேருந்து எல்லாமே ஃபுல் ஆயிடுச்சு இரண்டாவது பெயரில யாரையும் ஏறவே விடவில்லை. கேட்டால் எல்லா சீட்டும் புக்கிங் புக்கிங் என்றுதான் நடத்துனர் சொன்னார். அரை மணி நேரம் காத்திருந்தோம் முதல் பேருந்து கிளம்பி போய் விட்டது இரண்டாவது பேருந்து அதற்குப் பிறகு அரை மணி நேரம் கழித்து தான் சரி ஏறிக்கோங்க என்று சொன்னார். சிறிது நேரத்தில் பேருந்து நிரப்பி விட்டது பேருந்தும் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பி ஆயிடுச்சு ஆனால் கண்டக்டர் அனைத்து சீட்டிலும் வந்து பயண சீட்டு கொடுத்தார். ஒன்று இரண்டு தான் புக்கிங் நபர்கள் இருந்தார்கள்.
@sasirekha431
3 ай бұрын
அரசு பேருந்து ஓட்டுநர்கள் மோசமானவர்கள் தனியார் மயம் ஆக்குனா தான் திமிர் அடங்கும் இவர்களுக்கு.
@raw_dah
3 күн бұрын
நண்பா, நீங்கள் சோர்ந்து விடாமல் எதிர்த்து கேள்வி கேட்டதில் உங்கள் மேல் பெரிய மரியாதை வந்துள்ளது. நம் உருவத்தை, ஆடையை, நிறத்தை, பேச்சி வழக்கத்தை வைத்து நம்மல்லை தவறாக மதிப்பிட்டாலோ அல்லது சமூகரீதியாக நிராகரித்தால் நமக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். நீங்கள் திரும்ப நல்ல சந்தோசமான மனநிலைக்கு திரும்ப வேண்டிக்கொள்கிறேன். மிக்க மரியாதை.
@murugakitchen4903
3 ай бұрын
வெள்ளத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்புகள் இல்லாம நீங்க காப்பாத்தினீங்க அந்த நன்றி இருக்காணு தெரியல மோசமான காலம்
@mohanmuthusamy6046
Ай бұрын
👌👍 சூப்பர் ப்ரோ கவர்மெண்ட் பஸ் அவங்க சவுரியத்துக்கு தான் பொதுமக்கள் சவுரியத்துக்கு வண்டி கிடையாது இவனுக்கு பண்ற அக்கு ரொம்ப அநியாயம்
@VILLAGEMEDIAPOWER
3 ай бұрын
ஆள் தெரியாம விளயாடிடாங்க. இனிதான் கிளைமாக்ஸ்....இந்த வீடியோவால 2 அரசாங்க ஊழியர்கள் பணியிட மாற்றம் பெற வாழ்த்துக்கள்
உங்கள் மீனவன் அவர்களுக்கு நன்றிகள் அன்று நீங்கள் பயணம் செய்ய முற்பட்ட பேருந்து ஆன்லைன் மூலமாக முழுவதும் நிரம்பியது.....அதற்கான ஆதாரம் உள்ளது... நன்றிகள்....
@goodlove4121
3 ай бұрын
CM Celluku இந்த வீடியோ பதிவை காட்டி ஒரு கம்ளெய்ண்ட் பண்ணுங்க சகோதரா
Govt ஒரே புழுத்து புழுத்தீரும் அட போங்கடா.. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து கிராமம் புது எட்டமநாயக்கன்பட்டியில ஒரு பிராடுக்கற பயலுக்காக ஓடைக்கரையை ஒடைச்சி ரோடு போட்டு தந்த அரசியல் வாதிகளும் அரசு அதிகாரிகளும் இருக்கிற அரசு.. அந்த சேர்மன் புழுத்தி கிட்ட போயி சொன்னால் மழை பேஞ்சு கரை உடைஞ்ச மாதிரி நினைச்சுக்கோங்கன்னு சொல்றான்.. இதோட சரி இன்னும் ஒரு பத்து வருசத்துக்கு இந்த பிராடுக்கற பயலுகளுக்கு கூப்பு தான்டி எழுதி வச்சுக்கோங்க...அனைத்து துறைகளிலும் அராஜகங்கள் தான் நடக்கிறது..
very good brother, people like us we fight, we take the heat, but we win like kings..........don't worry what you did is correct !! 100%
@TNArasuBus
3 ай бұрын
இந்த பேருந்து ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு முன்பதிவு செய்து பயணம் செய்யும் நீண்ட தூர பேருந்து. வார இறுதி நாட்களில் ராமேஸ்வரம் செல்லும் வட இந்தியர்கள் கன்னியாகுமரிக்கு இந்த பேருந்தில் அடிக்கடி முன்பதிவு செய்து வருகின்றனர். நாங்கள் தற்போது சம்மந்தப்பட்ட குழுவினரிடம் விசாரித்து வருகிறோம் மற்றும் உண்மையான நிலையை உறுதிப்படுத்த முன்பதிவு விவரங்களைச் சரிபார்த்து வருகிறோம். #ArasuBus
@Suresh770k
3 ай бұрын
நடவடிக்கை எடுத்தால் உலக சாதனை தான். பார்ப்போம்
@ameenmohammed8393
3 ай бұрын
We are all waiting for your right action. Will see what your decision is !
@whiteelephant5351
3 ай бұрын
Thirupathi to chennai bus la ithavida periya kodumaigal nadakirathu
@kumaranramu8470
3 ай бұрын
I know for sure, you would never take any action and this will be ignored by all and even complainant will forget this in a day or two. This system will continue to function as usual. Hats off to our TNSTC or SETC.
@senthilvel5478
3 ай бұрын
மொத்த பேருந்தும் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தானா...?! குறைந்த பட்சமாக 25% சதவீதம் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு அனுமதியில்லையா...?! தமிழக மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த தமிழக அரசும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு பேருந்தும் வடமாநிலத்தவர் நலனுக்கு மட்டுமே இயங்குகிறதா...?!
@KavithaAppu-yp7ci
3 ай бұрын
உங்கள் மீனவன் அண்ணா எல்லா மாவட்டங்களிலும் உள்ள அரசு பேருந்துகளில் பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் இதுபோல் கேவலமாக பேசி துரத்துகிறார்கள் பயணிகளை😢
@mdparvisparvis6364
3 ай бұрын
! ஸ்டாலின் கவனத்துக்கு இதை கொண்டு போகனும் எல்லோரும் இந்நாட்டு மன்னர்
good comedy. keep your humor, good for mental health
@bussidlandyt4125
Ай бұрын
@@seshoo76 😄
@manoharanmanoharan2726
3 ай бұрын
9:41 Yes, You are Correct.
@abhishasatchi5640
3 ай бұрын
தமிழன் தமிழ் நாட்டிடை ஆளணும்.சகோதரா உங்கள் வலி புரிகிறது
@subasenthil1424
2 ай бұрын
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@SenthilKumar-dh8us
3 ай бұрын
lungi katuna flight la than vidamatranganna ipo bus layuma problem?
@vnmedvnmed3717
3 ай бұрын
கோவை. டூ. மதுரை கோவை. டூ திருச்சி. இந்த பேருந்துகளிலும். இதே நிலைமைதான்
@ponmanirajkumar838
3 ай бұрын
மதுரையில் இருந்து நாகர்கோவில் போகும் பேருந்துகளில் நாகர்கோவில் பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள். கோவில் பட்டிக்கு இடம் இல்லை என்று எங்களை ஏற விடவில்லை.
@thayasiva5470
3 ай бұрын
Vote for நாம் தமிழர் சின்னம்🎙️ஒலிவாங்கி 🎙️மைக் 🎙
@exposstrange.5522
3 ай бұрын
Vanthuta dei Avaru fraud ta avaru pesuratha kepanga thavara vote na poduvanganu nenaikkarha
@vijayanvenugopal3505
3 ай бұрын
அரசு போக்குவரத்தின் தொலைதுர வழிதடத்தன் நடத்துனர்,ஓட்டுநர் மற்றும் நெரகாப்பளர். இவர்கள் இப்படித்தான். நடந்துகொள்கின்றனர், அரசு இவர்களுக்கு தண்டனை தராது, கடவுள்தான் தண்டனை தரவேண்டும்
@rameshmano663
2 ай бұрын
Anne summa Katha vitatha sayalgudi ku rameswaram Thula irunthu rmm to ramnad to sayalkudi 2.30hours than...nanum rameswaram tha antha bus ticket book panni than poga mudiyum ...ticket book agatha remaining seat ku than eththuvanga
This incident should be taken to the concerned officer.
@sumank1558
3 ай бұрын
Antha nadathunarai Pani neekam seiya vendum 🔥🔥🔥
@asrafali-qm2gl
3 ай бұрын
நாலு ஹிந்திகாரண மூச்சிய உடைச்ச சீட் குடுப்பான், மேலும் போக்குவரத்து துறையில் சங்கீ தருடலைகள் நிறைய இருக்கு
@DeivendranDeivendran-eo3qf
2 ай бұрын
Unmaile avlo theliva pesuringa bro ❤love you bro ❤
@jahirhussains23
3 ай бұрын
தலைவன் அடுத்த தடவை பனியனும் லுங்கியோட போங்க தலைவா அதே கவர்மெண்ட் பஸ்ல புக்கிங் பண்ணி போங்க
@Abith786
3 ай бұрын
Anna ithu book panni pora bus kidaiyathu normal bus maathiri ticket eduthutu poitey irukkalam ninga sonna maathiri aal pathu edai pottanunga Kandipa Pokkuvarathu thurai ithukku oru mudivu eduthu antha aalungala Reject pannanum anna
@rubenvetri
3 ай бұрын
தினம் தினம் நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் டில் இரவு 9 மணிக்கு மேல் நடக்கும் நிகழ்வு இது. ஓட்டுநரும் நடத்துனரும் ஏதோ பெரிய பிளைட் ஓட்டுரது மாதிரி பேசுவாங்க. அடி புடிலாம் நடந்திருக்கிறது
@Urs-Mr-Honestman
3 ай бұрын
அந்த ஓட்டுனரின் வீட்டுக்குள் வெள்ளம் வர வேண்டும்... அவனைக் காப்பாத்த நாம தான் போகணும் அண்ண😂😂 ஆண்டவன் வைப்பான் ஆப்பு 🙏🏻
@ShivaLingam-qc3cu
3 ай бұрын
சட்டம் தன் கடைமையை செய்யும் காத்து இரு நண்ப 💪
@pennadammasalacafe8691
3 ай бұрын
மாண்புமிகு சிவசங்கர் ஐயா போக்குவரத்து துறை அமைச்சர் உங்கள் கீழ் இருங்கும் அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களின் அட்டகாசம் இதுபோல நீண்டு கொண்டே போகிறது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் உங்களால் முடியுமா இல்லையென்றால் கூறவும் எங்களின் நாங்களே செய்து கொள்வோம் எப்படி என்று யோசிக்கிறீர்களா ஒன்றுமல்ல எலக்சன் வருதுல்ல ஓட்டு தான்
@balasundari922
3 ай бұрын
Enakum intha anupavam iruku bro
@gnani8664
3 ай бұрын
Already booked ticket epdi kodupanga?
@rajeswaripanda2159
3 ай бұрын
Very Sorry to know the incident. Please bring notice to Chief Minister..
@geethakarthikeyan5068
3 ай бұрын
அண்ணா நீங்க வருத்த படவேண்டாம் நிறைய பேர் இப்படி தான் செய்கின்றனர் உங்கள் உடையை வைத்து உங்களை பார்க்கிறார்கள் என்றால் வெளியில் செல்லும் போது மட்டும் உங்கள் உடைகளை அழகாக அணிந்து கொள்ளுங்கள்
@karunalatchoumy6182
2 ай бұрын
தனியார் மயம் ஆச்சுன்னா இந்தக் கேள்வி கூட கேக்க முடியாது.இரண்டு மடங்கு மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பீர்கள்.கேட்க நாதி இருக்காது.காசு வாங்கி ஓட்டு போட்டா எல்லாக்கொடுமையும் அனுபவிக்க வேண்டியதுதான்.
@josejesi5089
3 ай бұрын
இந்த AC bus க்கு புக்கிங்( reservation) இல்லையே😮😮😮
@electrical1931
2 ай бұрын
Antha bus ku booking undu.
@naveendon2238
Ай бұрын
Booking u eruku poi um eriklam@@electrical1931
@mAnojthemanoj
3 ай бұрын
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் ரொம்ப மோசம் இந்த விஷயத்துல
@ranigothandapani9213
3 ай бұрын
இந்தமாதிரியான நடத்துனர் களின் செயல்களால் அரசாங்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட கூடாது.
@ajaysveiw4771
3 ай бұрын
Yes this has to be taken care by government we are facing lot of issue by like this drivers.
@FF_Sakthi
Ай бұрын
நானும் டிரைவர் 25 தான் அண்ணா இது போல் நிறைய அனுபவம் எனக்கும் உள்ளது பேருந்து இருந்து இரகிவிடுவங்க என்ன பண்றது உலகம் அப்டி மாறிவிட்டது என்பது தெரிகிறது 😢
மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
@nalliahanton5990
3 ай бұрын
Thambi ugalukke eppadi entral Veli uoor karagalukku enna nadkkum était vidathiga
@nehruarun5122
3 ай бұрын
அரசு தமிழர் கையில் இருந்தால் இது எல்லாம் சரி செய்யப்படும்.
@kmathi3517
3 ай бұрын
Driver Contectora susbend pannanum bro
@jothibassu1774
3 ай бұрын
அந்த ஓட்டுனர் நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சம்மந்தப்ட்ட அதிகாரிகள் துறை ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கபடவேண்டும்
@Dmercyrm
3 ай бұрын
Govt should take action for sure
@nirmalsusan36
Ай бұрын
Credit goes to TN government 👏
@strongasagirl4434
3 ай бұрын
நல்ல கேளுண்ணா! ❤
@majithbullet
3 ай бұрын
Government must take action
@arulprakash2000
Ай бұрын
சம்பந்தப்பட்டவர்களை அந்த அதிகாரி, கண்டக்டர், டிரைவர் மூவரையும் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
@venkatesan73
Ай бұрын
அரசு ஓட்டுநர் நடத்துனர்களுக்கு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணி ஓய்வு ஊதியம் பல வருடங்களாகியும் கிடைக்காதது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அந்த விரக்தியில் கூட அவர்கள் இவ்வாறு நடந்து கொள்ள வாய்ப்புள்ளது அல்லவா? அவர்கள் எவ்வாறு வாழ்வர்? மக்கள் தொழிலாளர் துன்பங்களை தம் துன்பமாக கருதும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி நிம்மதியாக வாழ்வோம்💐🎙️
One more thing is buses with siruvani and karunya nagar boards will be suddenly changed and consequently all the buses will ply to Isha. Buses never and ever go on timings in this route. Nobody from the office cares about it.
@crazyinfo145
3 ай бұрын
Na entha bus la tha rameswaram to madurai ku vanthen booking illaya... Normal bus mathiritha tickets kettanka
Feeling very sad to see this video nanba Kingston this kind of people has to be pushed nanba 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@sthilak8046
3 ай бұрын
Very good brother... Padicha nan kuda eppadi kelvi keeka mudiyala... Kelvi kekkanum ellana evanuga namala muttal akiduvanuga...
@rajar2485
2 ай бұрын
Actually A/C bus booking process anna
@miniprincely6783
3 ай бұрын
கிங்ஸ்ரன் இதற்கு தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த உத்தியோகத்தரருக்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
@ags9062
3 ай бұрын
Super thambi
@ap.sam.tamilan5025
3 ай бұрын
Bro don't worry people support you..because the red colour shirt man speak very rude..he telling vip sit who's vip here👉 guy's please share this video until CM seeing
@newberin
Ай бұрын
முதல்வர் கவனத்திற்கு இந்த வீடியோ போகவேண்டும் please இவங்களை வேலையை விட்டு தூக்குங்க😡😡
@christeenanthonipillai4978
3 ай бұрын
மிகவும் கண்டிக்கப்படத்தக்கது!
@gopalakrishnansrinivasan8367
3 ай бұрын
Very bad, the driver and the conductor must be suspended.
@santoshkumar8663
3 ай бұрын
Govt should take action
@glorymary4911
Ай бұрын
அரசாங்கம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .பணக்காரர்கள் மட்டும் தான் ஏசி பஸ்சில் போகவேண்டுமா இது மிக பெரிய அநியாயம் .
@electrical1931
2 ай бұрын
Book pannvan seat ah poi ketturinga polaye..namma oor aalungala irunthurukanum anga?
@ravisky78
Ай бұрын
Anna neega thalaivan Anna ongalamari Ellam irukkanum
@abdulraffeeke9609
3 ай бұрын
Govt should take action to conductor and driver.
@balagurubalu7132
3 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் இந்த மாதிரி தான் ராஜா நடக்குது அதனால் தான் தமிழ்நாடு போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்கி வருகிறது போக்குவரத்து துறை தொழில் ரீதியாக உன்மையாக வாங்கும் சம்பளத்துக்கு நேர்மையாக வேலை செய்தால் போதும் போக்குவரத்து துறை பன்மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கும் அதெப்படி அதே கட்டணம் வசூலிக்கும் தனியார் போக்குவரத்து மட்டும் லாபத்தில் இயங்கி வருகிறது திராவிட மாடல் கம்பெனி ஆட்சி எப்படி சீரும் சிறப்புமாக இருக்கிறது பாருங்கள்
@sanjusangeetha3932
3 ай бұрын
👍
@thangamalai5370
3 ай бұрын
Thank government falut
@backpackingjohn4350
3 ай бұрын
S bjp fault 😂😂
@kotturthottamdaha6169
3 ай бұрын
😢😢 Nanba menavargal arumai theriyatha naaigal neraiya undu tamil nadil
Пікірлер: 685