அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்ற பதம் ரேவதி நட்சத்திரத்தில் தான் வருகிறது.
அஸ்வினியில் தலையாக உருவாகி ரேவதியில் பாதமாக, நட்சத்திர வடிவம் முடிவடைகிறது.
ஒரு புள்ளியில் ஆரம்பித்த வட்டம் மீண்டும் அதே புள்ளியில் வந்து முடிவடையும். அது போல் இந்த பூலோக வாழ்வில் பிறந்த மனிதர்கள் அவர்கள் கர்மாவை முடித்தபின் இறுதில் இறைவனின் பாதத்தையே வந்து சரணாகதி அடைகின்றனர்.
அதனால் தான் கர்மாதிபதியான சனீஸ்வரன் ரேவதியில் உதித்து இருக்கிறார்.
ஒவ்வொருவரும் அவர்கள் காலத்தில் செய்த வினைப்பயனுக்கு ஏற்ற நீதியை அவர் இங்கு இருந்து தான் வழங்குகிறார்.
திரைப்படங்களில் கூட இறுதி காட்சிகளில்தான் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும். அதுபோல ரேவதி நட்சத்திரம் பல விஷேச குணங்களை கொண்டது. அதை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#ரேவதிஞானம்
#ரேவதிநட்சத்திரபலன்கள்
#மீனம்ராசிரேவதிநட்சத்திரபலன்கள்
#LOVELYLOTUSPETALS
#SAISATHISHKUMAR
Join this channel to get access to perks:
kzitem.info/rock/QneGAfvYjg4-F4hUa7B_4wjoin
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет #ரேவதி ஞானம் #lovelylotuspetal
No video
Пікірлер: 81