ரம்ஜான் மாதம் என்றாலே மிக சிறப்பு கூறிய மாதம் அனைவரும் நோன்பு வைப்பார்கள் அந்த நோன்பாளிகளுக்கு கொடுக்கப்படும் உணவு நோன்பு கஞ்சி இதை அனைத்து பள்ளிவாசல்களிலும் செய்து அனைத்து நோன்புகளுக்கும் நோன்பு அல்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது பல ஆண்டுகாலமாக இதை வழக்கமாக தமிழ்நாட்டில் அதிகமாக இது நடைமுறையில் உள்ளது....
சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் மேல் தெரு பள்ளி வாசலில்
இந்த வீடியோ எடுக்கப்பட்டது..
Негізгі бет #Ramadan
Пікірлер: 4