அஹோ பாக்யம்.. இந்த ஐஸ்வர்யத்துக்கு ஈடான ஐஸ்வர்யம் வேறு இல்லை..ஏகைக அக்ஷரம் ப்ரோக்தம் மஹா பாதக நாஸனம் என்று வால்மீகி வாக்கு..சகல பாபங்களை போக்கி அனைத்து மங்கலங்களையும் கொடுக்கும் ராமாயண சரித்ரமும் ராம நாமமும்.... ராமாயணம் அனந்தராம தீக்ஷிதர் தவிர வேறு ஒருவர் பிறந்து வந்தாலும் தீக்ஷிதர் போல இனி யாரும் சொல்ல முடியாது..சேங்காலிபுரம் பெரியவா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏 🙏🙏🙏
@srivijay12
2 жыл бұрын
राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम राम 🙏🙏🙏🙏
Пікірлер: 4