உடனே ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி, “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்” என்றார். தொடக்க நூல் 22:5 ஆபிரகாமின் நம்பிகையை நாம் எங்கே சரியாக பார்கலாம் என்றால் (வழிபாடு செய்த பின் உங்களிடம் திரும்பி வருவோம்) என்கிற வார்த்தைதான் ஆபிரகாமின் ஆழமான நம்பிகை.
Пікірлер: 5